கண்மணி நில்லுஊஊஊ.
காரணம் சொல்லுஊஊஊஊ
அந்த காதல் கிளி மேல் கோவம்
ஏன்னு சொல்லுஊஊஊ.
வழுக்கலு சறுக்கலுன்னு
சொன்னீங்கன்னா அடுத்து
உங்களுக்கு விக்கலுதான் வரும்.
லு லூ ஊ கவிதை சூப்பரு sis
விக்கலு வந்தா தண்ணி குடிச்சுக்க வேண்டியது தான்... என்ன நான் சொல்றது