நான் எதுக்கு வரணும்.... காஞ்சனா...நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் னு உன் பின்னாடி வருவாவாங்க நான் கிளம்பிடுவேன்.. ஹப்பி அண்ட் பையனை கூட்டிட்டு.. நீங்களும் காஞ்சனாவும் உக்காந்து டூயட் பாடுங்க
நான் எதுக்கு வரணும்.... காஞ்சனா...நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் னு உன் பின்னாடி வருவாவாங்க நான் கிளம்பிடுவேன்.. ஹப்பி அண்ட் பையனை கூட்டிட்டு.. நீங்களும் காஞ்சனாவும் உக்காந்து டூயட் பாடுங்க
இதை இதை தான் நானும் கேட்க வந்தேன்... Comment போடற நம்ம கடமைய நம்ம சரியா செய்யற மாதிரி, epi போடற கடமையை செய்யணும் தானே... அத விட்டுட்டு, பேய்க்கு பயந்து வீட்டை விட்டு போறேனு கவுண்டர் குடுக்குது ... செல்ல சில்லி girlரைட்டர் ஜி... எல்லாம் ஓகே... அடுத்த எபி எப்போ போடுவீர்கள்
கண்மணிச் செல்லம் ஜன்னல் கதவத் தொறக்கமாட்டேனு சொன்னீங்க.உங்களை என்ன செய்யலாம் ஹேமா குருக்கா காஞ்சனா அனுப்புங்க ... நான் ஜன்னல், கதவு எதுவும் திறக்க மாட்டேன் விரட்டி விடுவேன்
அப்போ நீங்க குண்டு வைக்க மாட்டேன் சொல்லுங்க, நான் உங்களை தேவதைன்னு புகழ் பாடுறேன் .நர்மதா க்கா... இதெல்லாம் அநியாயம் நான் பாவம்
எந்தத் தண்ணின்னு சொல்லவே இல்லையேலு லூ ஊ கவிதை சூப்பரு sis
விக்கலு வந்தா தண்ணி குடிச்சுக்க வேண்டியது தான்... என்ன நான் சொல்றது
ரைட்டர் ஜி... எல்லாம் ஓகே... அடுத்த எபி எப்போ போடுவீர்கள்
நான் எதுக்கு வரணும்.... காஞ்சனா...நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் னு உன் பின்னாடி வருவா
எந்தத் தண்ணின்னு சொல்லவே இல்லையே
அப்போ நீங்க குண்டு வைக்க மாட்டேன் சொல்லுங்க, நான் உங்களை தேவதைன்னு புகழ் பாடுறேன் .
கண்மணிச் செல்லம் ஜன்னல் கதவத் தொறக்கமாட்டேனு சொன்னீங்க.
அப்பறமெப்படி காஞ்சனா பேய விரட்டுவீங்க.
ஒரு வேளை முள்ளை முள்ளால் எடுக்கற மாதிரி நம்ம நம்மூ சொன்னமாதிரி நீங்க காஞ்சனா நம்பர் டூ வா?.......