Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 7

Advertisement

தேவன் பாடகனா குடிகாரனா
காதல் தோல்வியானவனா
சிவரஞ்சனி ராகப்பிரியன
மாற்றம் காமிக்கிறது
ரொம்ப நல்லா இருக்கு

சிவரஞ்சனி அம்மா கிட்ட
பேசறது அண்ணியிடம்
பேசினது எல்லாம் வேதனை தான்

காதல் தேவன் சிவரஞ்சனியை
எப்படி சமாதானம் செய்ய போறான்
:mad: :love:🌷:mad:
 
பேஷ் பேஷ் அருமையான பாட்டு கச்சேரி...

என்ன பாட்டுன்னு சொல்லாமையே போய்ட்டிங்களே sis.. First meet சுருக்கமாக சொல்லி முடிச்சிட்டீங்க...

குடிகாரனா, அவன் தெளிவா தான் இருந்துருக்கான்யா.. Bottle capஅ smell பன்னிட்டு குடிச்ச மாதிரி சலம்பிருக்கான்.


"பிடிக்கும் மா" அதான் Possessivenessல கத்திட்டு வந்துருக்கான். சீதாம்மா புரிஞ்சிக்கிட்டாங்க.

சிவரஞ்சனி அம்மா, அண்ணிட்ட கேட்கறது பேசறதெல்லாம் இத்தனை வருட அவளோட ஏமாற்றத்தோட வெளிப்பாடு. And இந்த ஏமாற்றத்தால தான் இப்ப "என்னை நான் பார்த்துப்பேன் காப்பாத்திப்பேன்"ற confidence build ஆகிருக்கு.
 
ஒரு இடத்துல பொறந்த பொண்ணுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரமுடியாத ஆட்கள் இருந்தும் இல்லாத மாதிரி தான்.
அடப்பாவி இதுதான் உன்ற லவ் ஸ்டோரியோட எப்.பியாடா.
அந்த பாட்டுப்பாடி நடிகையானல உன்னை படிக்கல்லா யூஸ் பண்ணியிருக்காடா மடையா.
 
கௌரி என்ன லூஸா...சீதா கிட்ட இப்ப போய் நடந்தத சொல்லிருக்கா...நல்ல வேளை சீதா ரஞ்சனிய புரிஞ்சுக்கிட்டாங்க...ரஞ்சனி வீட்டாளுங்கள நல்லா ஆட்டி வைங்க சீதா...

பங்க்ஷன்ல குடிச்சிட்டு சலம்பிருக்கான்...ரஞ்சனி பார்க்கலேனா என்ன ஆகிருக்குமோ...நல்லா பாட்டு கச்சேரி நடத்திருக்குதுக😄
 
உண்மையாவே இவனுக்கு காதல் தோல்வியா....நான் கூட சும்மானு நினைச்சேன்.....இவன் குடிச்சுட்டு பண்ற அலப்பறைய பார்த்தா அப்பவே ரஞ்சியை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டானோ???
அம்மா போன்ல இருக்க போட்டோ வரை நியாபகம் இருக்கே....

சீதாம்மா மருமகளை புரிஞ்சிக்கிட்டாங்க....அடுத்து தேவன் என்ன செய்ய போறார்...
 
Top