ஒழுங்க விசாரணைக்கு வர சொன்ன போது முடியாதுனு சொல்லிட்டு இப்போ கெஞ்சிட்டு இருக்க நல்லதம்பி நீ..... இது எல்லாம் உன்னோட வேலையா இல்ல உங்க அக்கா வீட்டுக்காரர் வேலையா..........
பரிதி அப்போ சென்னை வந்து 1 வருஷம் மேல ஆன பிறகும் இப்படி செய்து இருக்காங்க.... பிளான் பண்ணி வர வச்சி செய்தாங்களா