Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 11

Advertisement

❤️நந்தினியின் அக்கறையான ஒரு வார்த்தை நிலவன் மனதையும் வயிரையும் நிறைத்து விட்டது❤️.

யசோதா உனக்காகத்தான் நந்தினி உடன் வந்தால் உனக்கு இவ்வளவு ஏத்தம் ஆகாது🤨🤨🤨🤨🤨 அவளாவது அமுக்குனி தான் ஆனால் நீ சகுனி😏😏😏😏.

கார்முகிலன் நீ ஏன் சண்டை வந்தா சந்துல புகுந்து ஓடி வரேன்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு😏😏😏😏 ஏன்னா உன்னால திருப்பி அடிக்க முடியாது உதை வாங்கிட்டு தான் வருவே அதான் பயந்தாங்கோழி நீ இப்படி பேசுற😤😤😤.

கார்முகிலன் தொழில் தொடங்கனும்னா முதல்ல பொறுமையும், பண்பும் ரொம்ப அவசியம் ஆனா உன்கிட்ட ஒரு எருமையும் கிடையாது பேச்சில சுத்தமும் கிடையாது.. பொறாமையும் காழ்ப்புணர்ச்சிதான் அதிகமா இருக்கு😏😏😏.

தியாகராஜன் உடல்நிலை மனதை வருத்துகிறது, நந்தினியை கல்யாணம் செய்ய இவ்வளவு அவசரப்படுவதற்கு காரணம் மரணத்தை அவர் அறிந்துதவிட்டதால் தானே🙁🙁🙁🙁.
 
Last edited:
😎😎😎

அவன் படுத்தும் பாட்டில், ஒரு பிள்ளையோடு நிறுத்தி இருக்கலாமோ என்று பலமுறை எண்ணியதுன்டு... இப்ப நினைச்சு என்ன பிரயோஜனம்? காலம் கடந்து யோசனை..😒😒

"அப்பா எனக்கு கொஞ்சம் பணம் வேணும்.."😜😜😜

FB_IMG_1712576330050.jpg
 
Last edited:
இன்னைக்கு எபி முழுக்க காருவை வச்சு கழுத்தறுப்பீங்க என்று தான் ஏற்கனவே தெரிஞ்சிடுச்சே 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

நீங்கள் யசோதாவை எவ்வளவு மோசமான பொண்ணா காட்டினாலும் நான் உங்கள் காரு சொப்பன சுந்தரி வச்சிருக்கிறதை மன்னிக்க மாட்டேன் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

யசோ என்ன நினைச்சி சொல்லி இருந்தாலும் அது நிலவனுக்கு சாதகமா முடிஞ்சிடுச்சு 🤩 🤩 🤩 😉 நிலவன் மனசை தியாகராஜன் புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா மாறிடும் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

காரு நிலவன் கூட போட்டிக்காக தொழில் ஆரம்பிக்கணும் என்று நிக்குறான் 😡😡😡😡😡



இன்னைக்கு எபி வைஷு சிஸ் ராம் சிஸ் குமாரி சிஸ் எல்லாருக்கும் ரொம்ப ஜாலியா இருக்கும் 🤩 🥰 🤩 🥰 🥰
 
Last edited:
வெகுளினா இன்னொஸ்ன்ட் இல்லையா கோவமா...

இயது தெரியாம அந்த வார்த்தை use பண்ணிட்டு இருக்கேன்...

முகிலா மிஞ்சினா கெஞ்சுவங்க னு நீ நினைக்கிற அது நடக்காமல் போகுது....

யசோ லூசு அவன் உன்னை பேச மட்டும் தான் செய்தான் நந்தினியை தான் இடிக்க செய்தான் அதுக்கு தான் சண்டைக்கு போனான் அது புரியாம...
 
அடேய் காரு... நீ சின்ன வயசுல இருந்தே பைத்தியமா தான் திரிஞ்சியா....... எப்பப்பாத்தாலும் நிலவன் மேல கோவப்பட்டு அவனை இன்சல்ட் பண்றது தான் இவனுக்கு வேல போல....😡😡😡

இவனால் தான் அவங்க அப்பா இறந்து போய் இருப்பாரு....... 😞😞

நிலவனோட அப்பா சொன்னது உண்மை தான் அவர் இல்லனா நிலவனோட அம்மா அத்தை ரெண்டு பேருமே நந்தினியை வீட்டை விட்டு தொரத்தி இருப்பாங்க....😠😠 என்ன கல்யாணம் பண்ணியும் தொரத்தி தான் இருக்காங்க அது வேற விஷயம்...🤷‍♀️🤷‍♀️

இந்த யசோவ என்ன சொல்றதுன்னே தெரியல... சுயநல பிசாசு 😤😤😤

அவர் அவரோட மரணத்தை உணர்ந்து தான் சீக்கிரம் நந்தினியை கல்யாணம் பண்ணிக்க சொல்றாரு 😔😔



நந்தினி சாப்பிட்டு போங்க அப்டினு சொன்னது.... அவன் மனவருத்தத்தை போக்கி இருக்கு 😇😇☺️☺️
 
Last edited:
Top