Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 21.2

Advertisement

ஓகே இனி படிக்க எனக்கு தெம்பு இல்லை ரிலாக்ஸாக தான் இங்கு வருகிறோம் ஆனால் இது மாதிரி கனமான விசயங்கள் படிக்கும் போது மனசு பாரம் ஆகிறது கதை நல்ல படியாக முடிய வாழ்த்துக்கள்
 
யாரு சொன்னாலும் சொல்லலைனாலும் பவித்ராவோட பெத்தவ தாமரைதான். பெத்தவ எல்லாம் தாயாக முடியுமா?. புள்ள யாருகிட்ட அன்பை உணருதோ அங்கனதான் இருக்கும். திரும்பவும் நல்லா போய்கிட்டு இருக்கற வேலு வாழ்க்கைல கொள்ளி வக்கிறாளே தாமரை.
இதுவே மறுகண்ணாலம் மூச்சதுக்கு புள்ள புறந்திருந்தா பவிய தேடுவாளா? வந்து வேலு கிட்ட பேசுவாளா?. வேலு அறிவ அடமானம் வச்சிட்டானோ,?. தாமரை பேசவந்தா பேசாதேன்னு சொல்லாம தூக்கி வுடறானே .😏😏😏
 
Last edited:
Top