Nirmala vandhachu
இவிக பெரிய சமஸ்தானத்து மகராசா பரிப் பெட்டிய நீட்டுனதும் கும்படறேன் சாமின்னு சொல்லி வாங்கிக்கோனுமோ?
இதுல வேண்டாம்னு சொன்னா அரட்டறான் மிரட்டறான்.
டேய் உதயா (சிஸ்)தித்தா அதென்னடா வளையலை உடைச்சு தர்றது. வாங்கிட்டு வந்ததே கண்ணாடி வளவி இதுக்கே இம்பூட்டு சவுண்ட் வுடறே. இதுவே தங்க, வைர வளவியா இருந்தா இவன் கத்தி, துப்பாக்கிய காமிச்சு மெரட்டுவானே.
அதென்ன டா
கையப் புடிச்சு வளவிபோடற வர்றே
அருமையான டீ ரைட்டர் ஜீ. சொன்னமாதிரியே டீ குடுத்துட்டீங்க. தளிர் ன்னு என்றாளோட பேரா?
உஷ்ஷ்ஷ்ஷ்ஆஆஆஆஆ.....