Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 20 2

Advertisement

உரிமையா கேட்கிறது எல்லாம் நல்லா உறவு கொண்டாடுற போது தானே...
விலகி இருக்கும் போது...???

வீட்டுல நடக்கிறது தெரியாம இருக்கிறது..
லேட்டா தெரிஞ்சுகிட்டு பொங்கல் வைக்கிறது...
இல்லை புலம்புறது.. இதெல்லாம் சகஜமப்பா..
மருமகள் ஹிஸ்டரில
 
Last edited:
நன்றி மல்லி...

சரியா பேசுறவளை எதுக்கு ராஜா நீ அடக்குற..
பேசவிட்டு வேடிக்கை பாக்கறான் பாரு / படிச்சவ இல்ல அதான் மடக்கி மடக்கி பேசறா / இவளா பேசறாளோ இல்ல புருஷன் சொல்லி கொடுத்து பேசறாளோ ? / பணம் வந்துடுது இனிமே நம்ம தயவெல்லாம் அவனுக்கு தேவையா ?
இப்படிலாம் பேச்சு வருமே அதுக்குத்தான். :D:D
 
Top