Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

Advertisement

ரைட்டர் ஜீ சரியான காரணம் சொல்லுவாங்கன்னு நானும் நெனைக்கிறேன். ஆனா கண்ணாலத்தை பத்து நாளா இழுத்து இழுத்து நடத்தி ஒருத்தனை பழிபோடறளவுக்கு கொண்டாந்து நிறுத்தியிருக்காங்கன்னா டவுட்டு தோணுது.
முக்கியமா தலைவாழை விருந்துக்கு தயாரா இருந்த எங்களுக்கு சோறு நஞ்சுபோறளவுக்கு கொண்டாந்து வச்சிட்டாங்க.
கடைசில பாதிக்கப்பட்டது என்றாளுதான்🤧🤧🤧🤧🤧🤧
மொத நாள் ராத்திரி இப்படி ஆகிப் போச்சுன்னு குண்டைத் தூக்கி போட்டுட்டா... சரின்னு அதையும் அவ மேல தப்பு இல்லைன்னு ஏத்துக்கிட்டு கல்யாண மேடையில வந்து நின்னா சரத் வந்து நிக்குறான்... ஊரே வேடிக்கை பார்த்து அசிங்கமா பேசுற அளவுக்கு அம்மாவும் பொண்ணும் கொண்டு வந்துட்டாங்க. முன்னாடியே சொல்லியிருந்தா இதெல்லாம் நடந்துருக்காது... அப்போவே தூக்கி போட்டு மிதிச்சு அவன் வாயை திறக்காத அளவுக்கு பண்ணியிருப்பான்....
கல்யாண கனவோட இருந்தவனை அடிதடி பண்ண விட்ட உங்காளு பாவமா.... எங்காளு தான் ரொம்ப பாவம்.... 🤧🤧🤧🤧🤧
 
மொத நாள் ராத்திரி இப்படி ஆகிப் போச்சுன்னு குண்டைத் தூக்கி போட்டுட்டா... சரின்னு அதையும் அவ மேல தப்பு இல்லைன்னு ஏத்துக்கிட்டு கல்யாண மேடையில வந்து நின்னா சரத் வந்து நிக்குறான்... ஊரே வேடிக்கை பார்த்து அசிங்கமா பேசுற அளவுக்கு அம்மாவும் பொண்ணும் கொண்டு வந்துட்டாங்க. முன்னாடியே சொல்லியிருந்தா இதெல்லாம் நடந்துருக்காது... அப்போவே தூக்கி போட்டு மிதிச்சு அவன் வாயை திறக்காத அளவுக்கு பண்ணியிருப்பான்....
கல்யாண கனவோட இருந்தவனை அடிதடி பண்ண விட்ட உங்காளு பாவமா.... எங்காளு தான் ரொம்ப பாவம்.... 🤧🤧🤧🤧🤧
உங்காளு ஏன் பாவம்? எதுக்கு பாவம்?
சிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை காதலிக்குறேன் கண்ணாலம் பண்ணிக்கிறேன்னு இதுவரைக்கும் கொண்டாந்து எல்லார் வாயும் பார்வையும் கீழா பேசறளவுக்கு ஆகிப் போச்சுதானே.
அப்ப இந்த நிலைமைய உருவாக்க ஆளுதான் சரி பண்ணனும்.
காதலிச்சா மட்டும் ஈரோ ஆக முடியாது.
கஷ்டத்துலையும் துணையா நிக்கோனும். வர்றதை எதுத்து சண்டை போடோனும்.

ஆனா இந்த ரைட்டர் ஜீ டீ ஆத்தும்போது இந்த கண்ணாலம் நடக்காதுன்னு உங்காளு சொல்லறமாதிரி ஒரு வரி வரும்.
அப்ப என்றாளு கண்ணுல தண்ணி நிறைய வரும்.
அதனால பாதிக்கப்பட்டது என்றாளுதான்.
இந்த சரத்தை கம்ப்ளைன்ட் பண்ணி செயில்ல தள்ளனும் டீசிங் கேஸ்ல.😤😤😤😤😤😤
 
உங்காளு ஏன் பாவம்? எதுக்கு பாவம்?
சிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை காதலிக்குறேன் கண்ணாலம் பண்ணிக்கிறேன்னு இதுவரைக்கும் கொண்டாந்து எல்லார் வாயும் பார்வையும் கீழா பேசறளவுக்கு ஆகிப் போச்சுதானே.
அப்ப இந்த நிலைமைய உருவாக்க ஆளுதான் சரி பண்ணனும்.
காதலிச்சா மட்டும் ஈரோ ஆக முடியாது.
கஷ்டத்துலையும் துணையா நிக்கோனும். வர்றதை எதுத்து சண்டை போடோனும்.

ஆனா இந்த ரைட்டர் ஜீ டீ ஆத்தும்போது இந்த கண்ணாலம் நடக்காதுன்னு உங்காளு சொல்லறமாதிரி ஒரு வரி வரும்.
அப்ப என்றாளு கண்ணுல தண்ணி நிறைய வரும்.
அதனால பாதிக்கப்பட்டது என்றாளுதான்.
இந்த சரத்தை கம்ப்ளைன்ட் பண்ணி செயில்ல தள்ளனும் டீசிங் கேஸ்ல.😤😤😤😤😤😤
உதய் துணையா நிக்குறதால தான் உங்காளு ஸ்டெடியா நிக்கிறா... இல்லைனா இந்நேரம் மயக்கடிச்சு விழுந்திருப்பா..... 🤭

அந்த டீ ல உதய் சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்... அப்படி எல்லாம் விட்டுட மாட்டான் தளிரை.... 🙂
 
உதய் துணையா நிக்குறதால தான் உங்காளு ஸ்டெடியா நிக்கிறா... இல்லைனா இந்நேரம் மயக்கடிச்சு விழுந்திருப்பா..... 🤭

அந்த டீ ல உதய் சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்... அப்படி எல்லாம் விட்டுட மாட்டான் தளிரை.... 🙂
டியர் எங்க போனீங்க இத்தனை நாள் இந்த அப்பத்தா கிட்ட மாட்டிகிட்டு நம்ப ஹார்மி எவ்வளவு கஷ்டப்பட்டுது தெரியுமா...

அப்படி தான் நல்லா சொல்லுங்க அப்பவாவது புரியுதான்னு பார்க்கலாம்👏👏👏👏👏👏...

உதய்யை பேச எப்படி தான் மனசு வருதோ இவங்களுக்கு 🥺🥺🥺🥺
 
டியர் எங்க போனீங்க இத்தனை நாள் இந்த அப்பத்தா கிட்ட மாட்டிகிட்டு நம்ப ஹார்மி எவ்வளவு கஷ்டப்பட்டுது தெரியுமா...

அப்படி தான் நல்லா சொல்லுங்க அப்பவாவது புரியுதான்னு பார்க்கலாம்👏👏👏👏👏👏...

உதய்யை பேச எப்படி தான் மனசு வருதோ இவங்களுக்கு 🥺🥺🥺🥺
சித்திரை திருவிழா கொண்டாட்டத்துல கொஞ்சம் பிஸி....

அவங்களுக்கு என்ன புரிஞ்சாலும் புரியாத மாதிரி தான் பேசுவாங்க... ஹீரோயின் ஆர்மியாச்சே.. 🤭🤭🤭 😝😝😝
 
உங்காளு ஏன் பாவம்? எதுக்கு பாவம்?
சிவனேன்னு தானுண்டு ஸ்கூலுண்டு ஸ்டூடன்ட் உண்டு ன்னு இருந்த தளிரை காதலிக்குறேன் கண்ணாலம் பண்ணிக்கிறேன்னு இதுவரைக்கும் கொண்டாந்து எல்லார் வாயும் பார்வையும் கீழா பேசறளவுக்கு ஆகிப் போச்சுதானே.
அப்ப இந்த நிலைமைய உருவாக்க ஆளுதான் சரி பண்ணனும்.
காதலிச்சா மட்டும் ஈரோ ஆக முடியாது.
கஷ்டத்துலையும் துணையா நிக்கோனும். வர்றதை எதுத்து சண்டை போடோனும்.

ஆனா இந்த ரைட்டர் ஜீ டீ ஆத்தும்போது இந்த கண்ணாலம் நடக்காதுன்னு உங்காளு சொல்லறமாதிரி ஒரு வரி வரும்.
அப்ப என்றாளு கண்ணுல தண்ணி நிறைய வரும்.
அதனால பாதிக்கப்பட்டது என்றாளுதான்.
இந்த சரத்தை கம்ப்ளைன்ட் பண்ணி செயில்ல தள்ளனும் டீசிங் கேஸ்ல.😤😤😤😤😤😤
உங்காளு கடைசி வரை ஔவையார் மாதிரி ஆத்திசூடி சொல்லி கிட்டு இருந்திருப்பாளாக்கும் 🥶🥶🥶🥶🥶🥶 எப்படியும் கல்யாணம் செய்ய நினைச்சுருப்பாங்க 🤫🤫🤫 எங்க ஹீரோ இடத்தில் வேற யாராவது இருந்தால் இந்நேரம் இந்த பொண்ணு வேண்டாமா என்று போயிருப்பாங்க 😡😡😡😡😡😡 எங்க ஹீரோவும் அவர் அப்பாவும் நல்லவங்களா இருக்கிறதால் தான் இந்த கல்யாணம் நடக்குது 😣😣😣😣😣😣😣
 
சீதா அம்மா ஏன் இப்படி??? 😒😒😒😒😒😒
நீங்க தான் உங்க பொண்ணு இந்த அளவுக்கு தகுதி இல்லாதவங்க வாயில விழுறதுக்கு காரணமா இருக்கீங்க 😒😒😒, உங்க கணவர் உங்களுக்கு தான் தைரியத்தை அதிகம் சொல்லி கொடுத்திருக்கணும் போல....

சரத் 😡😡😡😡😡😡😡பொறுக்கி நட்புன்னு நம்பி தோழனாய் ஏற்று கள்ளம் இல்லாமல் பழகுனதுக்கு அவ்ளோ பெரிய துரோகம் பண்ணிருக்க 😡😡😡😡😡உதய் அப்படி தான் நல்லா மிதி....

கஜபதி த்து அந்த பொறுக்கிய விட இவன் தான் கேடுகெட்ட பொறுக்கி போல 😡😡😡😡😡😡😡😡😡😡....உதய் இவன் வாயை நல்லா உடைச்சு விடு... காலத்துக்கும் வாயே திறக்க கூடாது இந்த பரதேசி தம்பி குடும்பத்தை ஏமாற்றும் ஓநாய் பேசுற பேச்சை பாரு 😬😬😬😬😬.


ராஜி உன்னை 🤬🤬🤬🤬🤬🤬அடுத்த அடி உனக்கு தான் 🔨🔨🔨🔨🔨🔨🔨....
 
Last edited:
சித்திரை திருவிழா கொண்டாட்டத்துல கொஞ்சம் பிஸி....

அவங்களுக்கு என்ன புரிஞ்சாலும் புரியாத மாதிரி தான் பேசுவாங்க... ஹீரோயின் ஆர்மியாச்சே.. 🤭🤭🤭 😝😝😝
கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சதா 😍😍😍😍..
 
கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சதா 😍😍😍😍..
சொந்தக்காரங்க எல்லாம் கிளம்பிட்டாங்க. நாளைக்கு அழகரை மலைக்கு வழியனுப்பிட்டா முடிஞ்சது.. அடுத்த வருசத்துக்கு காத்திருக்கணும்.
 
நம்பி பழகின தளிருக்கு துரோகம் செய்து நட்பை கலங்படுத்திட்டான் சரத்🤬🤬🤬🤬 உதய் ராஜிக்கும் அடி போட்டிருக்கணும்
 
Top