வளைகாப்பா........அங்கைக்கு பிடிச்சது பிடிக்காதது படிப்பு இதைப் பற்றி தெரிஞ்சுக்க ராஜனுக்கு விருப்பமில்லையா இல்லை நேரமில்லையா....ராஜீக்கு இன்னும் என்ன வேண்டும்....பொண்ணோட வளைகாப்பே முடுஞ்சது....கல்யாணம் முடிஞ்ச முறையை இப்போ ஏன் பேசுறாங்க....அங்கை ம ராஜன் தள்ளி இருந்தா இன்னும் ஒரு புரிதல் வரும்னு தோணுது.....