@வீனா ஷக்தி ஈகையரசன் ஈகையழகன் இரட்டை பிள்ளைகள் பிறந்தாங்க. அவர்களை வைத்து இரண்டாம் பாகம் கதை எழுதுங்கள். நர்மதா அந்த இன்னொரு அக்கா அவர்களை வைத்து இவனுங்க வெளுக்க வேண்டும் கதை பேர் யோசித்து சொல்லவா
ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் திருமண வேலைகளைத் தாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்க முடிவெடுத்தனர். அதில், மாப்பிள்ளை வீட்டின் சார்பாக ஸ்வரூபன் மற்றும் கவிபாரதியை ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு, வித்யாதரனும், மிருதுளாவும் பார்த்துக் கொண்டனர். அதே போலவே, ருத்ராக்ஷியின் குடும்பத்தில்...