Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 30

     பிடித்தம் 30 இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது. புகழ்வேந்தன் மித்ராணி உறவு முன்னேறி இருக்க கிருபாகரன் நிலை பின்னடைந்து பாதாளத்திற்குச் செல்லும் நிலையில் இருக்கிறது.   புகழ்வேந்தன் உணவில் மித்ராணி இப்பொழுதெல்லாம் எதையும் கலப்பது இல்லை ஆனால் அவனது காலை உணவு காய்கறிகளும் இலைதழைகள் மட்டுமே. தன்னவளுக்காக அதை கஷ்டப்பட்டு உண்ண அரம்பித்தவனுக்கு தற்போது அது பழகிவிட்டது.   இருவரும் நண்பர்களை போல் இயல்பாக பேசிக்கொள்வதும், அவ்வபோது புகழ்வேந்தன் சிறு சிறு முத்தம் மற்றும் அணைப்பின் மூலம் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 29

     பிடித்தம் 29 மாலினியை கைபேசியில் அழைத்த வெற்றிவேல் அவள் அழைப்பை எடுத்ததும் உற்சாகக் குரலில், “ஹாய் பொண்டாட்டி!” என்றான்.   அவளும் உற்சாகக் குரலில், “ஹாய் புருஷா” என்று கூற,   அவன் புன்னகையுடன், “பார் டா!” என்றான்.   “சொல்லுங்க”   “லவ் யூ மானு”   “இதையா கேட்டேன்?” என்று அவள் சிணுங்கலாகக் கூற,   அவன், “ஏன் கேட்க மாட்டியா?”   “லைஃப் லாங் நீங்க சொல்லிட்டே தான் இருக்க போறீங்க.. நானும் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 28

    பிடித்தம் 28 காலை உணவின் போது வெற்றிவேல் மாலதியிடம், “நேத்து ஏன் மா நிவியைக் கூப்பிடலை?”   “அவ மாமியார் கிட்ட பேசினேன்.. பொண்ணு தானே பாக்க போறீங்க.. பொண்ணு உறுதியானா நிச்சயத்துக்கு வருவா னு சொல்லிட்டாங்க.. நாம உறுதி பண்ண தான் போறோம் னு சொல்ல முடியாதே அதான் விட்டுட்டேன்”   “ஓ” என்று வெற்றிவேல் கூற,     யாழினி, “அக்கா வரதுக்கு அந்த பொம்பளையை ஏன் கேட்கணும்?”   மாலதி, “யாழினி மரியாதையுடன் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 27

    பிடித்தம் 27 அடுத்த நாள் காலையில் தோட்டத்தில் தனது மெது ஓட்டத்தை முடித்துக் கொண்டு புகழ்வேந்தன் வந்த போது மித்ராணி கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தாள்.   ‘நாம ஜாக்கிங் போகும் போது கூட தூங்கிட்டு தானே இருந்தா! அதுக்குள்ளே கிளம்பி ஊட்டி ரோஸ் மாதிரி பிரெஷ்ஷா இருக்காளே!’ என்று மனதினுள் நினைத்தவன் தன்னவளின் அழகை ரசித்தபடி வீட்டின் உள்ளே வந்தான்.   ஓரவிழிப் பார்வையால் புகழ்வேந்தனின் பார்வையை உணர்ந்தவள் மனதினுள், ‘இன்னும் ரெண்டே நிமிஷத்தில் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 26

    பிடித்தம் 26 மாலினி கலவரத்துடன் தந்தையைப் பார்க்க, அவரோ, “இல்லை சம்பந்தி நானும் முன்னாடி இப்படித் தான் நினைத்தேன்.. ஆனா இந்த வேலையில் தான் மாப்பிள்ளை உயிர்ப்புடன் இருப்பார்.. அவர் மாலினியை எந்தளவிற்கு நேசிக்கிறாரோ அதே அளவிற்கு அவரோட வேலையையும் நேசிக்கிறார்” என்றார்.   தந்தையின் பேச்சை கேட்டு மாலினிக்கு மயக்கம் வருவது போல் இருக்க அவள் அருகில் அமர்ந்திருந்த அன்னையின் கையை பற்ற பார்வையோ தந்தையிடம் தான் இருந்தது.   மாலதி, “என்னவோ (அண்)ணா என் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 25

 பிடித்தம் 25   உணவகத்திற்கு வந்ததும் மாலினி தந்தையை கைபேசியில் அழைத்தாள்.   அருணாச்சலம், “சொல்லு மா.. ரெஸ்டாரன்ட் வந்துட்டீங்களா?”   “நான் மட்டும் தான் பா வந்திருக்கிறேன்.. அவர் அரை மணி நேரத்தில் வருவார்.. சின்ன வேலை வந்திருச்சு”   “ஓ!” என்று சற்று சுருதி இறங்கி கூறியவர் தன்னை தானே தேற்றிக் கொண்டு, “சரி டா.. நீ என்ட்ரன்ஸ்ஸில் இரு.. நான் ரெண்டு நிமிஷத்தில் வரேன்” என்றார்.   “சரி பா” என்று கூறி […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 24

 பிடித்தம் 24 மாலினி கிளம்பியதும் வெற்றிவேல் கைபேசியை எடுத்து அவனது குழுவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷை அழைத்தான்.   அழைப்பை எடுத்த சந்தோஷ், “குட் ஈவ்னிங் சார்”   “குட் ஈவ்னிங்.. நான் XXX ஏரியாவில் இருக்கிறேன்.. இந்த ஏரியாவில் கஜா னு ரௌடி இருக்கிறானா? இருந்தா அவனோட அட்ரெஸ் என்ன னு சொல்லு.. குவிக்.. அண்ட் ஒன் மோர் திங்.. திஸ் இஸ் பெர்சனல்”   “ஓகே சார்.. டூ மினிட்ஸ்.. அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 23

 பிடித்தம் 23 வெற்றிவேல் அவனது இரு சக்கர வண்டியை ஓடிக் கொண்டிருக்க பின்னால் மாலினி அமர்ந்திருந்தாள்.   மாலினி வெற்றிவேலின் கோபத்திற்கான காரணத்தை ஓரளவிற்கு யூகித்திருந்தாள். அவனது கோபத்தை எப்படி போக்கப் போகிறோம் என்ற சிந்தனை அவளுள் ஓடினாலும் அதையும் மீறி அவனுடன் செல்லும் இந்த முதல் பயணத்தை அவளது மனம் ரசித்தது. ஆனால் இந்த முதல் பயணத்தை ரசிக்கும் மனநிலையில் வெற்றிவேல் இல்லை. அவனை கோபமே முழுதாக ஆக்கிரமித்து இருந்தது.   வெற்றிவேலின் கோபத்தில் வண்டி […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 22

 பிடித்தம் 22 தன்னை பெண் பார்க்க வந்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்ற மாலினி அடுத்த நொடி தந்தையை கட்டிக் கொண்டு லேசான ஆனந்த கண்ணீருடன், “லவ் யூ பா” என்றாள்.   அருணாச்சலம் புன்னகையுடன், “மாப்பிள்ளை கிட்ட சொல்ல வேண்டியதை என் கிட்ட சொல்ற” என்று கிண்டலாகக் கூற,   “அவர் கிட்ட தனியா சொல்லிக்கிறேன்” என்றாள்.   புஷ்பா மகிழ்ச்சியுடன் அருணாச்சலத்தை பார்த்து, “என் கிட்ட கூட சொல்லலையே!” என்று கூற,   “சும்மா […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 21

 பிடித்தம் 21 புகழ்வேந்தனின் வண்டி வந்ததும் காவலாளி வேகமாக வண்டி அருகே விரைந்தான். வண்டியின் கண்ணாடியை இறக்கிய புகழ்வேந்தன் பார்த்த பார்வையிலேயே அந்த காவலாளி சிறு பயத்துடன், “எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிக்கிறார் சார்.. சின்னம்மாவை பார்த்துட்டு தான் போவேன் னு பிடிவாதம் பிடிக்கிறார்”   “இந்த முறை மட்டும் அவனை உள்ளே விடு” என்ற புகழ்வேந்தன் வண்டியின் கண்ணாடியை ஏற்ற,   அந்த காவலாளி விரைந்து சென்று வெளிக்கதவை திறந்தபடி பிரசாத்தை பார்த்து, “இந்த ஒரு […]

Readmore