Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 34 2

ஒளி 34 -2::     நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன்… என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்… இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான் உறவா வரணும்!… மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறணும்! பெண்ணே பெண்ணே வாழ்க்க நீள என் கூட நீ மட்டும்! போதும் போதும் நீ நாளும்!   ரதி மற்றும் பார்த்திபனின் முதல் திருமண நாளிற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசை அந்த குடும்பமே […]


Irulil Thedum Oliyaai Nee 34 1

ஒளி 34-1::-   உனக்காக பொறந்தேனே எனதழகா! பிரியாம இருப்பேனே பகல் இரவா! உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன! போகாது உன்னோட பாசம்! என் உச்சி முதல் பாதம் வரை! என் புருஷன் ஆட்சி ! எனக்காக பொறந்தாயே எனதழகி! இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி!   ஒரு மாதம் சென்ற நிலையில் திடீரென பாணாவரம் வந்து நின்ற குந்தவையைக் கண்டு மகிழ்ந்து,    “ஓய்! நேத்து பேசும் போது கூட வரேன்னு சொல்லல?” என்று […]


Irulil Thedum Oliyaai Nee 33

ஒளி 33 ::-   யாரும் கேட்கா எது ஒன்றை ! நான் கேட்டேன் உன்னை!      அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி!    நீ தந்தால் நன்றி துளி துளிரே!      துளி காலம் கேட்டேன்! துளி காதல் கேட்டேன்!      துளி காமம் கேட்டேன்! மறு உயிரே!     மறுக்காதே நீ மறக்காதே நீ ! எந்தன் அழகியே!   எங்கோ ஒலிக்கும் போன் சத்தத்தில் ரதிக்கு தூக்கம் கலைந்து, போனை எடுக்க தூக்கத்திலே துழாவியவளின் கைகளில் சிக்கிய திண்ணிய […]


Irulil Thondrum Oliyaai Nee 32

ஒளி 32 ::   வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது! மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது! ஒரு நாள் காதல் என் வாசலில்…! வரவா? வரவா? கேட்டது! மறுநாள் காதல் என் வீட்டுக்குள்! அடிமை சாசனம் மீட்டுது! அதுவோ? அது இதுவோ? இது எதுவோ? அதுவே நாம் அறியோமே!   தனக்காக அவன் யோசித்து உரிமையாக செய்த விஷயங்களை அவன் சொல்ல சொல்ல என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளால் […]


Irulil Thondrum Oliyaai Nee 31

ஒளி 31::-   எனக்கே என்னை தெரியாமல்… இருந்தேன் அன்பே! எதற்காக? சிரிப்பால் உலகை கொடுத்தாயே! இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே! நான் உனக்கென இருப்பது தெரியாதா! எதை நான் சொல்வேன் பதிலாக! இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே! இயல்பாய் மனதை திறந்தாயே! கொடுத்தாய் உன்னை நீ முழுதாக! எடுத்தாய் எனையும் அழகாக!   நடு இரவில் விழிப்பு வந்ததும் அவனை நோக்கித் திரும்பியவளின் முகம் அவன் முகத்தோடு நெருக்கமாக உரசியதும் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ […]


Irulil Thondrum Oliyaai Nee 30

ஒளி 30 :::-   இருதயம் முறைப்படி துடிக்கவில்லை! இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை! நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது! எனை மறந்து எந்தன் நிழல் போகுதே! என்னில் இன்று நானே இல்லை! காதல் போல ஏதும் இல்லை! எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா!   என்ன நடந்தது என்று அவள் உணரவே சில நிமிடம் ஆனது. அவனை நிமிர்ந்து பார்க்க, அதிர்ச்சியில் விரிந்த அவள் விழியிலே தொலைந்தவன் […]


Irulil Thondrum Oliyaai Nee 29

ஒளி 29 ::-   ஓ! கடல் போன்ற கண்ணாலே! என்னை வாரி சென்றாளே! இழந்தேனே இன்று! இருந்தாலும் நன்று! அனல் மேலே கொஞ்சம்! புனல் மேலே கொஞ்சம்! தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்!   அவள் பேச்சில் ஒரு வேகத்தில் அவளருகே வந்தவன் அவளிடம் இருந்த பதட்டத்தைக் கண்டு தன்னைத் தானே திட்டிக் கொண்டு நகர்ந்தான்.   “சாரி!” என்றவன் அவளுக்கு முதுகு காட்டியவாறு நின்று தலையைக் கோதி ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்தியவன் அங்கிருந்த […]


Irulil Thedum Oliyaai Nee 26

ஒளி 26 :::   கருவறை எல்லாம்! முதலும் அல்ல! முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல! கண்ணீர் வருது உண்மை சொல்ல! பாழும் மனது கேட்குதுமில்ல! நீ எங்கே நீ எங்கே! நாளைக்கு நானும் அங்கே!   மறுநாள் ட்ரைனில் அந்த கர்பிணிப் பெண்ணுக்கு உதவி செய்து விட்டு என்னவோ ஒரு இனம் புரியாத பயத்தோடும் கலக்கத்தோடும், அவனும் தன்னுடன் வந்து அந்த பயத்தை போக்கிட மாட்டானா என்ற        எண்ணத்தோடும் வீட்டிற்கு வந்தவள் […]


Irulil Thedum Oliyaai Nee 27

ஒளி 27 ::-   தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா! மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா! காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்! அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்! தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்!   கனவாக இருக்கக் கூடாதோ என்று நினைக்கக் கூட கால அவகாசம் இல்லாமல் எல்லாம் முடிந்து சாந்தி தன் […]


Irulil Thedum Oliyaai Nee 28

ஒளி 28 :-   நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்!  இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்! ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற! கண்களோ உன் கண்களோ மாறவில்லை! கண்களோ என் கண்களோ ஏமாற வில்லை!  பொய் கூறவில்லை!   “தன் காதில் விழுந்தது சரி தானா?” என்று அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.   அவனோ ஓர் புன்சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான்.   “என்ன சொன்னீங்க?”என்று குழப்பமாகவே அவனிடம் மறுபடியும் […]