Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kanmani Naanun Nijamallavaa

கண்மணி நானுன் நிஜமல்லவா – 22 (2)

“நீங்க வேற, மகன் வீட்டுக்கு வந்துட்டு அவ கையால சாப்பிடாம போனா நம்ம மகனுக்குத்தான தலையிறக்கம். நாளைக்கு ஒத்த வார்த்தை சொல்லி காமிச்சுட கூடாதுல. அதுக்குத்தான்…” என அன்புக்கரசியும் அவரிடம் குரலை தாழ்த்தி சொல்ல, “என்னது சொல்லி காமிப்பாளா?…” என வெடுக்கென முத்துவேல் எழுந்துகொள்ள போக, “அட இருங்க. நீங்க வேற. சொல்லி காமிக்கிறதுன்னா இன்னைக்கேவா? என்னைக்காவது சொல்லி காமிச்சா? உங்கப்பா பாருங்க இன்னும் கோபத்தை மனசுல வச்சுட்டு நம்ம வீட்டுக்கு வந்து கை நனைச்சாரான்னு கேட்டா […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 22 (1)

நிஜம் – 22 இனி அங்கே தன் பேச்சு எடுபடாது என புரிந்தவராக கடைசி முறையாக அன்புக்கரசியை பார்த்தவர், “அன்பு இந்த தேனிலவு எல்லாம் தேவையா?….” என கேட்க, “நான் எந்த நிலவ கண்டேன்? எனக்கு தேனும் தெரியாது, நிலவும் தெரியாது. என்னமோ அஞ்சாறு நிலவுக்கு போயிட்டு வந்த மாதிரி என்னை கேட்கறீங்க? நான் பாக்க்கறதெல்லாம் நம்ம வீட்டு மொட்டை மாடி நிலவத்தான்….” என்று அன்பு கேட்டதும் கப்பென்று வாயை மூடிக்கொண்டார் முத்துவேல். தாயின் பேச்சில் வெடித்து […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 21 (2)

“என்னடா பெரியவனே?…” என முத்துவேல் அதிர்வுடன் கேட்டதும் தான் தன்னுணர்விற்க்கு வந்தான் மருதவேல். “தப்பா நினைக்காதீங்கப்பா. நாங்க நாளைக்கு வரோம்…” என்று சொல்லி போனை வைத்தவன் எழுந்து, “நான் கீழே போய்ட்டு வரேன்…” என சொல்லி அவன் கதவை திறந்து சென்று விட விமலா அப்படியே மடங்கி அமர்ந்துகொண்டாள். “இந்தா எதுக்கு இப்ப அழுகற? உன் புருஷன் பேசினதுக்கு சந்தோஷப்படுடி. எம்புட்டு ஏத்தம் அந்த மனுஷனுக்கு. வரட்டும் பேசிக்கிறேன்…” என சொல்ல, “ஆமா உடனே வந்துடுவாரு…” என […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 21 (1)

நிஜம் – 21 மதிய உணவு வாசுதேவன் வீட்டில் அமர்க்களப்பட்டது. மாமியாரும் மருமகள்களும் சேர்ந்து பேச்சுக்கள் நீண்டு கொண்டே சென்றது. அன்புக்கரசியின் ஒவ்வொரு பேச்சிற்கும் வெடிச்சிரிப்பு தான் அந்த வீட்டில். மதிய உணவை முடித்துவிட்டு ஹாலில் கீழே பெட்ஷீட்டை ஒன்றை விரித்து ஐவருமாய் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்க வாசுதேவகிருஷ்ணன் தாயின் மடியில் சுகமாய் தலை சாய்த்து இருந்தான். நடுவில் தட்டுகளில் பலகாரங்கள் கொறிப்பதற்கு பரப்பப்பட்டிருக்க அதை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே கதை பேசிக்கொண்டு இருந்தனர். மருதவேலின் பார்வை நிமிடத்திற்கொருமுறை […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 20 (2)

அதனால் எதுவும் சொல்லாமல் அவனுக்கு ஆராதனையை ஒற்றிவிட்டு செல்ல அவளின் புரிதலில் மனம் ததும்பியது இவனுக்கு. ஒன்பதரை மணி ஆக இன்னும் பத்து நிமிடமே இருக்க பேப்பரை மடித்து வைத்துவிட்டு எடுத்த குறிப்புகளை தனது ஐபேடில் போட்டோக்களாக எடுத்து சேகரித்துக்கொண்டவன், “பூர்வி ரெடியா?…” என்றான். “ஹ்ம்ம்…”என்று வந்து நிற்க அவளின் புடவையை ஆராய்ந்தவன், “நாட் பேட்…” என சொல்ல இன்னும் கடுப்பானாள். “வேணும்னு ஒன்னும் எடுத்து கட்டலை. கைல கிடைச்சதேன்னு தான் எடுத்தேன். வெளில போகனும்னு இப்போ […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 20 (1)

நிஜம் – 20 கண் விழிக்கும் போதே வாசுதேவகிருஷ்ணன் முகம் தன் முகத்தருகே தெரிய ஒரு நொடி அசையாமல் பார்த்தவள் பின் வேகமாய் எழுந்து கொள்ள முற்பட்டாள். அவளின் அசைவில் தூக்கம் கலைய, “ப்ச், என்னை எழுப்பாம இரு பூர்வி…” என்று அவளை எழ விடாமல் இறுக்கி அணைத்துக்கொண்டான். “போலீஸ்காரன்னா எல்லாரும் விடியும் முன்ன எந்திச்சு எக்ஸர்சைஸ் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க என்னன்னா ஒருநாள் கூட பண்ணி நான் பார்க்கலை…” என்று அவனின் கையை கிள்ள, “என் […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 19 (2)

“அப்பாவை ஏன் பேசனும்? அப்பா பாவம் தானே? எனக்கு தாங்க முடியலை…” என அவனிடமே தஞ்சம் புக அவளின் தலையை மென்மையாய் வருடிவிட்டான் வாசுதேவகிருஷ்ணன். சற்றுமுன் அவனை அடிப்பதை போல கேள்விகளால் துளைத்தவள் இப்பொழுது அவனிடம் ஆறுதல் தேட அமைதியாக இருந்தான். “என் மேல கோபம்னா திட்டட்டும். வேண்டாம்னு சொல்லலை. என்னை பேசனும்னா உடனே என் அப்பா தான் கிடைச்சாங்களா?…” என பேச, “ஓகே, ஓகே. அதான் நம்ம வீட்டுக்கு வந்துட்டோமே?…” என்று அவளை தட்டிக்கொடுக்க, “நான் […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 19 (1)

நிஜம் – 19 இரவு சாப்பிடாமல் படுத்ததாலோ என்னவோ நடு இரவிலேயே விழிப்பு வந்துவிட்டது அபூர்வாவிற்கு. கண்ணை திறந்தவளுக்கு நாக்கெல்லாம் வறண்டதை போல் இருந்தது. எழுந்தமர்ந்தாள். லேசாய் தடுமாறி கீழே விழ போனவள் அப்போது தான் தூக்கத்தில் கட்டிலின் விளிம்பில் இருப்பதை உணர்ந்து சுதாரித்து நின்றாள். உறக்கத்தில் அவனின் கையணைப்பில் இருந்து நழுவியிருப்பது புரிந்தது. கணவனை பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் அவன். சில நொடிகள் இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவனின் முகம் பார்த்து நின்றவள் பாத்ரூமிற்கு சென்றுவிட்டு […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 18 (2)

என்றைக்கும் இல்லாமல் அன்புக்கரசி பேசியதெல்லாம் அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. அதிலும் முகத்தை பார்க்க மாட்டேன் என்பதெல்லாம் அவரை தவிக்க செய்தது. “அன்பு…” என குரல் நடுங்க அழைக்க, “விமலா…” என்றார் மீண்டும் அன்புக்கரசி. “போய்ட்டேன் போய்ட்டேன். நீ டென்ஷன் ஆகாத. போய்ட்டேன்…” என்று சொல்லிக்கொண்டே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்ல விமலாவின் மடியில் சாய்ந்திருந்தவர் கேட் திறக்கும் ஓசையில் தான் படக்கென்று எழுந்தமர்ந்தார். அவர் எழுந்த வேகத்தில் விமலாவிற்கு திக்கென்று ஆக புடவை தலைப்பால் முகத்தை நன்றாக துடைத்துக்கொண்டே […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 18 (1)

நிஜம் – 18 கீழே இறங்கி வந்தவர்களின் முகத்தை பார்த்ததுமே புரிந்துபோனது முத்துவேலுவுக்கு. “எங்க கிளம்பிட்டீங்க ரெண்டுபேரும்?…” என முத்துவேல் கேட்க, “வாசு என்னப்பா?…” என்றார் அன்புக்கரசி. மனதே தாளவில்லை அவருக்கு. முத்துவேல் மேல் கோபம் கோபமாக வந்தது. ஆனால் கோபப்பட்டு ஒரு நிமிடம் வார்த்தைகளை இறைத்துவிடலாம் தான். அதனால் முத்துவேல் கோபம் அதிகமாகுமே தவிர புரியவோ உணரவோ மாட்டார். “இனியும் இந்த மனுஷனை இவர் போக்குல விட்டா நான் என் பிள்ளைகளுக்கு அம்மாவா? என் தலையெழுத்து […]