Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Margazhi Poove

Margazhi Poove..!- 12

பூ 12: விஜய்-துளசி திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருந்தது. நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மும்பாரமாய் நடந்து கொண்டிருந்தது. விஜய்யும் பெங்களூருவில் இருந்து திரும்பியிருந்தான். ஆனால் முன்பை விட அவன் முகம் கொஞ்சம் இறுக்கமாகக் காணப்பட்டது. யாரிடம் பேசினாலும் கொஞ்சம் யோசனையுடன் தான் பேசினான். இதை அனைவரும் கவனித்தாலும் அவனிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஏதாவது கேட்டு, அவன் ஏதாவது சொல்லி கல்யாணத்தில் ஏதும் தடை வந்து விட்டால் என்ற பயம் தான் […]


Margazhi Poove..! – 11

பூ 11: பிரவீணுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எந்த பக்கம் திரும்பினாலும் அவனுக்கு அடைக்கப்பட்ட பக்கமாகவே இருந்தது. துளசியிடம் எப்படியாவது பேசி புரிய வைத்து விட வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய இணைப்பைத் துண்டித்திருந்தால் விஷ்வ துளசி. சொந்த அண்ணனுக்கு கூட தன்னுடைய மனநிலை புரியவில்லை என்பதே துளசியின் மனக்குறை. அவளுக்கு என்று உறுதுணையாய் இருந்த சுரேஷும் இப்பொழுது குடும்பத்தார் பக்கம் நின்றார். ஒருவேளை தன் தாயின் கடந்த கால வாழ்க்கை தெரிந்திருந்தால் […]


Margazhi Poove..! – 10

பூ 10:   திவ்யா அப்படி சொல்லி விட்டு சென்றதும் கனகவேலின் கோபம் இன்னமும் கூடியது. ராதிகாவைப் பார்த்து முறைத்தவர், “நல்லா வளர்த்து வச்சிருக்க பொண்ணை..!” என்று அவரிடம் எரிந்து விழுந்தார் கனகவேல். “நான் என்னங்க செய்யட்டும். உங்களை மாதிரியே அவளும் பிடிவாதம் பிடிச்சா, அதுக்கு நான் பொறுப்பா..? அவ ஆசைப்படுற வாழ்க்கையை அவளுக்கு அமைச்சுக் கொடுக்க வேண்டியது, ஒரு அப்பாவா உங்களோட கடமை. அதை விட்டுட்டு என்னை சத்தம் போடுறிங்க. சின்ன வயசுல இருந்து நீங்கதான […]


Margazhi Poove..! – 9

பூ 9:   ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் வித்யா. காலையில் நினைத்தது அன்று நடந்துவிட்டது. இப்படி ஒரு நிகழ்வை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் கனகவேலை அவர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தும், அவரின் முகத்தை கண்டவுடன் அப்படி ஒரு வெறுப்பும், கோபமும். எதுவும் மாறவில்லை. அப்படியே தான் இருந்தது. “இவன் எப்ப ஈரோடு வந்தான். சென்னைல இருக்கான்னு தான கேள்விப் பட்டேன்..!” என்றார் ரத்னவேல் தாத்தா. “தொழில் எல்லாம் இங்க தான மாமா..!  தொழிலை […]


Margazhi Poove..! – 8

பூ 8:   வீட்டில் இருந்த பெரியவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில் கொஞ்சம் குழம்பித்தான் போனான் விஜய். கனகவேலின் வருகை அப்படி ஒரு அதிர்வை அந்த வீட்டில் உருவாக்கியிருந்தது. ரத்னவேல் தாத்தாவின் முகத்தில் ஈயாடவில்லை. சுந்தர சேகருக்கு வீட்டில் இருந்த நிலைமை எல்லாம் தலை கீழாக மாறப் போகிறது போன்ற எண்ணம். கனகவேலிற்கு இந்த தயக்கம் இருந்ததா, இல்லையா என்று தெரியவில்லை. நடை கொஞ்சம் தயங்கினார் போன்று இருந்ததோ தெரியவில்லை. உடன் அழைத்து வந்த உதவியாளரை வெளியே […]


Margazhi Poove..!- 7.1

தன் அறையின் பால்கனியில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். அந்த காலை நேரத்தில், துளசி பனித்துளி விழுந்த துளசியைப் போல் பளிச்சென்று இருந்தாள். காதில் ,கழுத்தில் என்று ஒன்றும் அணியவில்லை. ஆனால் துடைத்து வைத்ததைப் போன்று முகம் பளிச்சென்று இருந்தது. அவளை நினைக்கக் கூடாது, பார்க்கக் கூடாது என்று விஜய்யின் மனம் எண்ணினாலும், அந்த எண்ணங்களை எல்லாம் நொடியில் தவிடு பொடியாக்கும் வித்தையை கற்றிருந்தால் போலும். “எதுக்கு விஜய் இந்த வேண்டாத வேலை..? அந்த திமிர் […]


Margazhi Poove..! – 7

பூ 7:   அன்று விடிந்ததில் இருந்து, வித்யாவிற்கு மனசே சரியில்லாமல் இருந்தது. தேவையில்லாத மனக்குழப்பம் அவருக்கு. ஏதோ விரும்பத்தகாத ஒன்று நடக்கப் போகிறது என்பதைப் போன்ற பிரம்மை அவருக்கு. “என்ன வித்யா யோசனை..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார் சுரேஷ் கவலையுடன். “என்னன்னு தெரியலைங்க..! ஆனா மனசு ஒருநிலையில் இல்லை. என்னமோ செய்து. யாருக்கோ ஏதோ பிரச்சனை வரப்போற மாதிரி..!” என்றார் வித்யா. “இங்க யாருக்கு என்ன பிரச்சனை வரப் போகுது. தேவையில்லாம மனசைப் […]


மார்கழிப் பூவே..! – 6

பூ 6:   கணினித் திரையில் தெரிந்த விஜய்யின் உருவத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா. எப்படிப் பார்த்தாலும் அவனைப் பிடித்தது அவளுக்கு.இத்தனை நாள் எப்படி இவனைப் பார்க்காமல் போனேன்..? என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க, “இப்ப எதுக்கு அவன் போட்டோவையே உத்து உத்து பார்த்துகிட்டு இருக்க..?” என்றான் விமல் எரிச்சலாய். “நான் பார்க்கிறதுல உனக்கென்ன பிரச்சனை..?” என்றாள் கேள்வியாக. “அதான் மாமா தெளிவா சொல்லிட்டாரே…! கண்டிப்பா இது நடக்காதுன்னு..!” என்றான். “யாரு அப்பாவா…? அவருக்கு என்னைவிட […]


மார்கழிப் பூவே..! – 5

பூ 5:   “என்னங்க விஜய் இப்படி சொல்லிட்டு போறான்..?” என்றார் வள்ளியம்மை ஆற்றாமையுடன். “அவனைப் பத்திதான் உனக்கு தெரியுமே வள்ளியம்மை. அவனுக்கு எதுவும் யாசகமா கேட்கப் பிடிக்காதுன்னு..! “விஜய்க்கு தான் துளசின்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. ஆனா துளசி இப்படி இந்த அளவுக்கு விஜய்யை வெருப்பான்னு நான் நினைக்கவே இல்லிங்க..!” என்ற வள்ளியம்மைக்கு கண்கள் கலங்கியது. “கவலைப் படாத வள்ளியம்மை.துளசி பக்கமும் நாம பார்க்கணும்.நடந்த பாதி விஷயம் துளசிக்குத் தெரியாது.துளசிக்குத் தெரியனும்ன்னா அதுக்கு […]


மார்கழிப் பூவே..!- 4

பூ 4: அமைச்சர் கனகவேல் வீடு…. வழக்கத்திற்கு மாறாக அந்த வீடு கொஞ்சம் கூட்டத்துடன் காணப்பட்டது.அமைச்சர் கனகவேல் என்று சொல்வதைக் காட்டிலும், தொழில்துறை அமைச்சர் கனகவேல் என்று சொன்னால் தான் அவருக்கே பிடிக்கும். அந்த பதவியின் மேலும், அரசியலிலும் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு. அரசியலில் அவருக்கு அப்படி ஒரு நல்லபெயர். ஆனால் திரைக்கு பின்னால் என்பதைப் போல, அந்த நல்ல பெயரைக் கூட, சில திரை மறைவு விஷயங்களைச் செய்து தான் அவர் வாங்க வேண்டியிருந்தது. […]