‘பார்த்தியா.. நான்தான் நந்து குழந்தையா இருக்கும்போதில இருந்து சொல்றேன்.. ஒருமுறை போய் குழந்தையை காட்டிட்டு வா.. உன்னை ஏத்துக்குவாங்கன்னு.. நீதான் உன் மாமனாருக்கு பயந்துகிட்டு இங்கையே இருந்திட்ட.. எப்படியோ.. சந்தோசமா இருந்தா சரிகண்ணு..” என்றவரின் குரல் தழுதழுத்தது. ‘ஆமா.. இத்தனை வருசமா உன் புருசன் வேற கல்யாணமே செய்துக்காமயா இருந்தான்..?” என கேக்க.. ‘இல்லம்மா.. நான் செத்துட்டேன்னு நினைச்சி இன்னொரு கல்யாணம் செய்துகிட்டார்.. அவருக்கு இப்போ இரண்டு குழந்தைங்க இருக்காங்க..” என அழுத்தமாக […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 25 கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்த மாறனின் மேல்.. தானும் படுத்திருந்தாள் கவிழ்ந்த நிலையிலேயே.. தன் மொத்த உடலும் மாறனின் மேல் படிந்திருக்க.. ‘லாலா.. லா.. லா.. இளா.. இளா..” என முனுமுனுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி.. ‘இதென்னடி பாட்டு.. நான் கேட்டதே இல்லையே..” என மாறன் கேக்க.. ‘இது.. என் இளாப்பாட்டு..” என்றாள் இன்னும் மாறனுக்கு அழுத்தம் கொடுத்தபடி. ‘நைட்லதான இளா.. இளான்னு ஹஸ்கி வாஸ்ல என்பேரை சொல்லி […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் 24 ‘அவர்மேல கோபமா இருக்கேன்னு சொல்லுங்க.. நான் அதை ஒத்துக்கிறேன்.. ஆனா அன்பு அக்கறை இல்லன்னு அவர்மேல சத்தியம் செய்து சொல்லுங்க பார்க்கலாம்…” என தேவி சவாலாய் கேட்கவும்.. ‘இவ்ளோ நேரம் உன் புருசன்.. இப்போ நீ ஆரம்பிக்கிறியா..?” என்றார் கடுப்போடு. ‘நான் எதையும் ஆரம்பிக்கல.. எல்லாம் ஏற்கனவே ஆரம்பமானதுதான்.. அவர் இப்படி உங்களை நினைச்சி தவிக்கிறது உங்களுக்கு பிடிக்கல.. ஏன்னா நம்ம வாழ்க்கைத்தான் இப்படி ஆகிடுச்சி.. அவராவது […]
‘என்ன..? இப்படி தடுமாறுறிங்க.. பொண்டாட்டின்னதும் உங்களுக்கு யார் நினைப்பு வந்தது..? இப்போ புரியுதா…? உங்க பொண்டாட்டிக்கும் எனக்கும் உள்ள வித்யாசம்..” என கேட்டு தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ளும்.. தன் நிலையை நொந்தபடி தலைகவிழ்ந்தார். முறைத்த ராஜன்.. ‘உன்னை அடிச்சிட்டனேன்ற வருத்தத்திலதான் தடுமாறினேன்.. இப்போ என்ன உன் பிரச்சனை..? தேவியோட நடந்த என் முதல் கல்யாணம்.. அதான..? ஒத்துக்கிறேன்.. நீ எனக்கு இரண்டாவது பொண்டாட்டிதான்.. தேவிதான் என் முதல்பொண்டாட்டி..” […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 23 ‘என்னம்மா.. ஸ்கூலுக்கு நேரமாகலயா..? இன்னும் ரெடியாகமா இருக்க..?” என்றார் இராமு. ‘இன்னைக்கு லீவ் போட்டுட்டேன் மாமா..” என்றவள்.. ‘மாமா.. இந்தாங்க..” என்றாள் கைநிறைய பணத்தோடு. ‘இவ்ளோ பணத்தை எதுக்கும்மா என்கிட்ட கொடுக்கிற..?” என்றார் அதிர்வாய். ‘இல்லமாமா.. என் கல்யாணத்துக்கப்புறம் நான் வாங்குற இரண்டாவது சம்பளப்பணம் இது.. போனமாச சம்பள டைம்க்கு ஐஞ்சிநாள் முன்னாடி என் கல்யாணம் நடந்துச்சி.. அப்போ நடந்த பிரச்சனையில நான் சம்பளத்தை எடுக்கவே […]
அத்தியாயம் – 22 –2 ‘ஏங்க.. என்னாச்சி..?” என தேவி பதற.. தேவியின் ஒரு நொடி தாமதத்திற்க்கே.. ‘வரமாட்டியா..?” என ஏக்கத்தோடு கேட்ட ராஜனின் குரலோடு சேர்த்து தற்போது கண்களும் கலங்கியிருக்க.. அடுத்த நொடி தேவியின் அணைப்பில் ராஜன் இருந்தார். தன் கைகளை தளர கீழிறக்கியபடி பத்து நிமிடங்களுக்குமேல்.. மனைவியின் அணைப்பில் தன் தவிப்பை போக்கிக்கொண்டிருந்தார். தானாக விலகிய தேவி.. ‘என்ன ஆச்சுங்க..?” என பதறியவாறு கேட்கவும்.. ‘எனக்கு […]
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 22 வீட்டினுள் நுழைந்ததும்.. ‘ஐயா.. இப்போதான் அம்மா சாப்பிட்டு படுக்கப்போனாங்க.. உங்களுக்கு சாப்பாடு எடுத்து வரட்டுங்களா..?” என்று வீட்டின் வேலையாள் கேட்க.. அப்பெண்ணுக்கு பதிலளிக்காமல்.. பதட்டத்தோடு தனதறைக்கு சென்றார் ராஜன். ஓய்ந்த நிலையில் தேவி கண்மூடி படுத்திருக்க.. அவரருகில் அமர்ந்த ராஜன்.. ‘தேவி..” என்று உள்ளார்ந்து உருகி அழைக்க.. லேசாய் கண்திறந்த தேவியைப் பார்த்ததும் ராஜன் பதறிஎழ.. அவரின் […]
ஒரு முடிவின் துவக்கம்.. ராஜனின் புல்லட் சத்தத்தில் நந்தினியின் முகம் பிரகாசிக்க.. அமுதாவின் உடல் ஒருகனம் அதிர்ந்து அடங்கியது. திண்ணையில் அமர்ந்திருந்த மாறன்.. ராஜனின் கையில் ஒரு பார்சல் இருப்பதை பார்க்கவும்.. ‘கொடுங்க ராஜய்யா..” என கேட்க.. மாறனுக்கு பதிலளிக்காமல்.. உள்ளே சென்று அமுதாவின் முன் நிற்க.. பார்சலின் மேலிருந்த பெயரைப் பார்த்த அமுதாவின் கண்கள் விரிந்து கண்ணீரை வெளியனுப்ப.. அதனை கண்டுகொள்ளாமல் பார்சலை பிரித்து வைத்து.. […]
அத்தியாயம் — 21 ‘தேவி..” என்று ராஜன் தடுமாற.. ‘அவங்க வாழ்க்கையை சரி செய்யிற வரைக்கும்.. உங்களால நிம்மதியா இருக்கமுடியாதுன்னு எனக்கு தெரியும்.. உங்க பெரிய பொண்ணு அவங்கம்மா சந்தோசத்தை கேக்குறா.. உங்க சின்ன பொண்ணு அவங்கப்பா சந்தோசத்தை கேக்குறா.. உங்கப்பா.. உங்க அன்புக்காக ஏங்கிட்டிருக்கார்.. இத்தனை பிரச்சனைக்கும் உங்க கல்யாணம் ஒரு தீர்வா இருக்கும்னா.. அதையும்தான் செய்து பார்த்திடலாம்.. ஆகவேண்டியதை பாருங்க..” என்றார் அசால்ட்டாய். ராஜன் மீண்டும் திகைத்து நிற்க.. […]
‘என்ன பிரச்சனைன்னாலும் குழந்தைங்க முன்னாடி.. முடிஞ்சவரைக்கும் இயல்பா இருங்க ராஜய்யா.. இல்லன்னா லாவி ரொம்ப உடைஞ்சிபோய்டுவா..” என்றான். சரி என்பதாய் ராஜன் கண்மூடி தலையசைக்க.. ராஜனை இயல்பாக்க.. ‘ஏன் ராஜய்யா.. இப்படி சோகமா இருந்தா அப்புறம் எப்படி என் அத்தையை கரெக்ட் செய்விங்க..? இனி பழசெல்லாம் யோசிக்காம.. ப்ரெஸ்சா.. சும்மா யூத்தா திங்க் பண்ணும்..” என்று மாறன் உற்ச்சாகத்தோடு சொல்ல.. ‘போடா டேய்.. இருக்கிற இரணகளத்தில.. யூத்து.. […]