சரண் – 22 நீ தூரப் பச்சை .. என் நெடுநாள் இச்சை .. ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லை தீவே .. சிலிர்க்கும் இழைகளிலே .. துளிர்க்கும் முதல் இலையே .. இனிக்கும் கரும்பிநிலே .. கிடைக்கும் முதல் சுவையே .. விழுந்தேன் இரவினிலே .. எழுந்தேன் கனவினிலே .. கனவில் நீ வந்தாய் .. மறந்தேன் வெளிவரவே .. ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே .. அதை […]
சரண் – 21 காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன் கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே சிறுபொழுது பிரிந்ததற்கே பெரும் பொழுது கதறி விட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ […]
சரண் – 20 கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது கற்பனை ஆயிரம் தான் எண்ணத்தில் ஓடுது வானமே இல்லையேல் வெண்ணிலா என்னாவது வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது பூமரம் இல்லையேல் பூங்கொடி என்னாவது வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது இருந்தால் இனி உன்னோடுதான் இல்லையேல் உடல் மண்ணோடுதான் மாலை இடும் வேளை வரும் நாளை என்று நான் வாழ்கிறேன் பனியில் இருள் குளித்துத் தலைதுவட்டி இமை திறக்காமல் காத்திருந்த வைகறைப் பொழுது, கணவனின் கைவளைவுக்குள் […]
சரண் – 19 அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம் தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ […]
சரண் – 18 ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் திம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மவுனத்தை குடி வைக்கவா கதிரவனின் கண்கள் பூலோகக் காதலியைப் பிரிந்து போவதை நினைத்து சோகச் சித்திரமாக சிவந்து போயிருந்த பொன்மாலைப் பொழுது. திடிரென்று பெய்த கோடை மழையில் குளித்து, புத்துணர்ச்சியுடன் இருந்த மரங்கள் […]
சரண் – 17 சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் வரவே உண்டு ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும் உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும் நீ யாரோ அன்பே அமுதே…. “ம்மா…” என்றவன் அவரையேப் பார்த்தபடி இருக்க, “நான்.. […]
சரண் – 16 உன்னை பார்த்ததும் அன்னாளிலே காதல் நெஞ்சில் வரவே இல்லை எதிர்காற்றிலே குடை போலவே சாய்ந்தேன் இன்று எழவே இல்லை இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை காதலில் கரைவதும் ஒரு சுகம் எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா என்னை ஏற்றுக்கொள் முழுவதும் என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பேர் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்ததன் பேர் என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் […]
சரண் – 15 இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும் காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில் காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும் கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா கண்மணி மிருகம் கொண்டு […]
சரண் – 14 அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய் கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கல்லையே பெண்ணை நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்.. தர்மபுரியில் இருந்து கொட்லாங்காடு கிராமத்தை நோக்கி, வெற்றியின் பென்ஸ் பறந்துக் கொண்டிருந்தது. […]
சரண் – 13 உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய் மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன் சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன் காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன் கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் […]