வணக்கம் நண்பர்களே!
"59. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"59. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 59
தனது தமையனின் திருமணத்திற்கு வந்து விட்டு இவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்களே! என்ற திகைப்புடன் மஹாபத்ராவிடம் சென்றாள் ருத்ராக்ஷி. அவளது திகைத்த தோற்றத்தையும், குழப்ப மனநிலையையும் மஹாபத்ரா புரிந்துணர்வு கொள்ளும் நிலையில், இருக்கவில்லை. அவளது கழுத்தில் தாலி ஏற இன்னும் சில...