Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 11,12,13,14,15

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ்...!

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். ?

நான் 5 எபிசோடையும் ஒரே நேரத்தில் குடுக்கக் காரணம், உங்களின் எதிர்பார்ப்பும், என் மீது கொண்ட அன்பும் தான். சத்தியமா நேத்துல இருந்து என்னைய யாரும் தூங்க விடலை. அதனால எனக்கு வருத்தமெல்லாம் சுத்தமா கிடையாது. சந்தோசம் மட்டும் தான்.

இது நேரடி புத்தகத்திற்காக எழுதின கதை. எனக்கு இதை எழுதும் போது கூட தெரியலை. எழுதி முடிச்சு, புத்தகமா வந்த பிறகு கூட பல பிரச்சனைகள். நான் எழுத வர்றதுக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனா, அத்தனை காயங்களும் இந்த ஒரு வார காலத்துல இருந்த இடம் தெரியாம போய்டுச்சு. ஒரு வேலையை நம்ம சரியா தான் செய்றோமா அப்படிங்கிற சந்தேகத்துல இருந்த எனக்கு, உங்க ஒவ்வொரு வார்த்தையும் அதை சரிதான்னு எடுத்து சொல்லியிருக்கு. எழுத வந்த இத்தனை வருஷத்துல நான் எழுதுன கதைகளோட எண்ணிக்கை குறைவுனாலும், ஒவ்வொரு நாவலையும் கொஞ்சம் வித்யாசமா எழுதனும்ன்கிற எண்ணத்தோட மட்டும் தான் எழுதுறேன். இந்த அளவுக்கு ஒரு ஆதரவை நான் எதிர்பார்க்கலை.என்னோட fb,வாட்ஸ்அப் ன்னு உங்க ஒவ்வொருத்தரோட கருத்துக்களும் நிறைஞ்சு போயிருக்கு. இந்த ஊக்கமே எனக்கு அடுத்த கதையை வேகமாக எழுதுற அளவுக்கு ஒரு ஊக்க சக்தி தான். உங்க எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்.???

கடைசியா சொல்ல வர்றது என்னண்ணா, எப்படியும் உருட்டுக் கட்டையோட வருவிங்க. பித்த உடம்பு எதையும் தாங்காது. பார்த்து செய்ங்க நட்புக்களே..!!:love::love:?

நீங்க நம்ப முடியாத ஒரு விஷயம் என்னன்னா, இந்த கதையை ஒன்பது நாட்களில் எழுதி முடித்தேன் என்பது தான். உங்களுக்கெல்லாம் இப்போ நெஞ்சு வலிக்கனுமே...:p:p

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 11 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 12 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 13 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 14 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 15 - Tamil Novels at TamilNovelWriters
???ayyo ???
Silaroda death indha kathir pola pain tharum.
Quantity la illa pa quality la best kodukkanum.
So you deserve it ???
Painful update. 5 episode ippadi taan okay.
 
Last edited:
கதையை ஒன்பது நாட்களில் எழுதிய உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம். இதை கேட்டும் இன்று படித்த episodes களில் கண்டிப்பாக நெஞ்சு வலி வரும் போல் இருக்கிறது. மனம் கணக்கிறது.
 
வலி நிறைந்த பதிவு ???, கதிரின் மரணம் செல்வியின் உறவுகளால் ஏற்பட்ட மனரணம் கண்களில் கண்ணிரை வரவைத்து விட்டது கடந்த் காலம் அவள் ரணங்களை நிகழ்காலத்தில் அன்பு செழியன்னின் அன்பு அவளை மாற்றுமா???இதுவும் கடந்து போகும் மாற்றம்,ஒன்றே மாறாதது ????
 
Kadir illa nu enumbodu rumba kashtam ah iruku pa eppadi parthu irukan avalai pomga pa, isai appa kitta pesitala super, anbu vera kalyanam panna ketutane iva ok solla mata da anbu eppadi pesi kalyanam panna poriyo da, mangai kuda kuzhandai vendam nu sollitala, nice update dear thanks.
 
வலி நிறைந்த பதிவு ???, கதிரின் மரணம் செல்வியின் உறவுகளால் ஏற்பட்ட மனரணம் கண்களில் கண்ணிரை வரவைத்து விட்டது கடந்த் காலம் அவள் ரணங்களை நிகழ்காலத்தில் அன்பு செழியன்னின் அன்பு அவளை மாற்றுமா???இதுவும் கடந்து போகும் மாற்றம்,ஒன்றே மாறாதது ????
ஆம். நீங்கள் சொல்வது சரிதான்.
 
Top