வெற்றி கல்யாண ஆல்பத்தை வீட்டுல வச்சு ஒரு தடவை திறந்து பார்த்திருக்கலாம் இப்போ பாரு உனக்கு நீயே சூனியம் வச்சுக்கிற வேலைய மறுபடியும் நல்ல படியாக செஞ்சுட்ட அதுவும் சரண்யா கண்ணுல படுற மாதிரி தனம் உன்னோட இந்த புத்திக்காகவே நீ சரண்யா கிட்ட நிறைய வாங்கி கட்டிக்கணும்
வெற்றி கூட பிறந்ததுங்க ஏதோ யோசிக்குதுங்க
வெற்றியோட பால் வடியிற மூஞ்சை பார்க்கணும் இன்னைக்கு எபி கொடுத்துடுங்க
ஸ்ஸ்ஸ்ப்பஆ இந்த தனத்தை கொண்டு ஆளில்லா காட்டுல இல்லைன்னா திருவிழா கூட்டத்துல தொலைச்சிட்டு வாங்கப்பா. ஏம்மா தனம் உன்ற பசங்களை பெத்த மாதிரி தானே சரணும் புள்ளங்களும் வந்திருக்கும். உனக்கு வாச்ச மாமியாரும் உன்னையப் போல நடந்திருந்தா உனக்கு சரணோட கஷ்டம் புரியும்.
அடப்பாவி வெட்டி கண்ணால போட்டோவ எடுத்து வந்து புள்ளங்களுக்கு காட்ட நெனைச்ச உன்ற நெனைப்புல உன்ற குடும்பத்து ஆட்கள் ஒரு லாரி மண்ணள்ளி போட்டுட்டாங்க போல.
அகி சரியான அட்வைஸ் தான் குடுக்குறா. சரண் புள்ளங்களோட உரிமையை எப்பவும் வுட்டு தராதே.
இப்பவே பார்சல் வந்ததும் உன்ற மாமியாக்காரி தன்னோட மத்த பேரப்புள்ளங்களை தான் கூப்பிடுது.