பால் வடியிற முகமா??? மாற்றி சொல்லிட்டிங்க போல…ஆல்பத்தில் சரண்யாவுக்கு நடந்த கத்திக் குத்து வெற்றியின் முகத்தில் நடந்தால் இரத்தம் தானே வடிய வேண்டும்வெற்றி கல்யாண ஆல்பத்தை வீட்டுல வச்சு ஒரு தடவை திறந்து பார்த்திருக்கலாம் இப்போ பாரு உனக்கு நீயே சூனியம் வச்சுக்கிற வேலைய மறுபடியும் நல்ல படியாக செஞ்சுட்ட அதுவும் சரண்யா கண்ணுல படுற மாதிரி
தனம் உன்னோட இந்த புத்திக்காகவே நீ சரண்யா கிட்ட நிறைய வாங்கி கட்டிக்கணும்
வெற்றி கூட பிறந்ததுங்க ஏதோ யோசிக்குதுங்க
வெற்றியோட பால் வடியிற மூஞ்சை பார்க்கணும் இன்னைக்கு எபி கொடுத்துடுங்க
புருஷனையே வேண்டாம் என்று ஒதுக்கிட்டா அதனால் இந்த ஆல்பம் எல்லாம் சரண்யாவுக்கு எந்த பாதிப்பையும் உருவாக்காது ஆனால் வெற்றி தான் சரண்யாவை பேஸ் பண்ண முடியாமல் முழிப்பான்பால் வடியிற முகமா??? மாற்றி சொல்லிட்டிங்க போல…அல்பத்தில் சரண்யாவுக்கு நடந்த கத்திக் குத்து வெற்றியின் முகத்தில் நடந்தால் இரத்தம் தானே வடிய வேண்டும்