Ipaa inthamaarithaan irukaanga neraya paakaren kelvipadaren paa.factu paa.சிவகுமார், சுகந்தி இருவருமே சுயநலவாதிகள் தான்…இப்படியாரு தாய் தகப்பன் இருப்பார்களா?
அதில் சுகந்திக்கு வருத்தமென்னவென்றால் சரண்யா வெற்றி விடயத்தை தங்களிடம் சொல்லவில்லையென்று
ஆராதனா, உங்களின் வார்த்தை ஜாலங்கள் அருமை…
“வைப்பாட்டிக்கு கிடைக்கும் பாதுகாப்பு வாழாவெட்டிக்கு கிடைப்பதில்லை”
“இன்னும் அபிராமியோட மிச்சங்களில் வாழும் மனுசன் எனக்கு வேண்டாம்”
“எனக்கு நியாயம் செய்ய நீங்க என்னை நெருங்காதிங்க…அது எனக்கு அநியாயம்”
இப்படிப் பல பல
சரண்யாவின் அனுபவப்படிப்பு அபாரம் …way to go Saranya!