வூட்டுல ஒருத்தர் இரண்டு பேரு நினைச்சா பரவாயில்லை.அவன் வளைகாப்புக்கே வரக்கூடாது ன்னு பக்காவா பிளான் பண்ணி எல்லாம் பண்ணுனது உங்க ஹீரோயின் டியர் அதை மறந்துட்டிங்க பாருங்க...
கடமையெல்லாம் ஒத்தி வச்சுட்டு ஓடி வந்தவனை ஏன்டா வந்தேன் ன்ற ரேஞ்சுக்கு மொத்த குடும்பமும் பார்த்துச்சு.... உங்க ஆளும் தான்
சம்பந்தகாரங்க சொந்தபந்தமெல்லாம் சேந்து நினைக்கறாங்கன்னா அவனோட கடமையோட தீவிரம் எம்பூட்டு தூரம் பயத்தை அவன்மேல கிளப்பி பீதிய ஏற்படுத்தியிருந்தா தப்பிச்சு போற மனநிலைக்கு வந்திருப்பாங்க. இந்தக் கொடுமையை நாசூக்கா பண்ணறவனை என்ன லிஸ்ட்டுல வக்கிறது. வராம இருந்தா ஒன்னாமன்னா கூடி சிரிச்சுப் பேசலாம். இல்லைன்னா பேட்டரி இல்லாத ரோபோ மாதிரி இருக்கோனும்.