Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

🤣🤣🤣🤣🤣🤣🤣 வச்சான் பாரு ஆப்பு எஸ்கேப் ஆகவா பார்க்குற .... 🤭🤭🤭🤭

அங்கை உங்க புலம்பலை கேட்க உங்க கூட துணைக்கு இருக்கத் தான் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்களா....😬😬😬😬😬 அவனை பத்தி ஒரு தப்பான பிம்பத்தை உருவாக்கி வச்சிருக்கீங்க.... 😤😤😤😤😤

அவந்தி அவனை எல்லார்கிட்டயும் குறை சொல்ல மட்டும் வாய் ஓய மாட்டேங்குது... அவனை பார்த்தா மட்டும் இப்போ தான் பேச்சு வர்ற குழந்தை மாதிரி திக்குது....🥶🥶🥶🥶🥶 வார்த்தையை வாயில இருந்து பிடுங்கனும் போல....🥴🥴🥴🥴🥴

இப்படி ஒரு அம்மா பொண்டாட்டி பாவம் பிரியன் 🤧🤧🤧🤧🤧🤧 ஒருத்தன் perfect இருந்தா யாருக்கும் பிடிக்கிறது இல்லை.... 😣😣😣😣
 
தும்மல் நல்லாவே வேலை செஞ்சுச்சு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Timing humorus dialogues சூப்பர் @Saranya Hema sis👌👌

அவந்திகா நீயும் ஒரு ஸ்டெப் எடுத்து வை. வாய்ப்பு, சூழ்நிலை தானா உருவாகணும்னு காத்திருக்காத.

இவ தயக்கமும், முன்முடிவும் (prejudice) முடிவுக்கு வந்தால்தான் ப்ரியனின் ப்ரியம் புரியும்.
 
Marriage udane thani thaniya ituntha puritan varathu..... aparam ellarume ipditha avanga avanga anubavam soldrenu nammala nalla vithama sinthikkave muditama panniruvanga.... Ana oruthanukkaga ipdi ellarume pammurathu tha avana epdi Kanji kuducha mathiriye sutha vaikuthu.....

Avanti nee avankuda poi paruma apotha un purusana Pathi unakku theriyum..... un ethir parpukku avan k VA illayanu avankuda onna iruntha thana theriyum..... athukku munnadi neeye avana judge pannatha.....
 
கம்ப்ளைன்ட் பாக்ஸ்,சிசிடிவி கேமரா 😂😂😂😂😂 சூப்பர்.....என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா 🤗 ஜி எபிசோட் சூப்பர் தனிக்குடித்தனமா?????? பாவம் பிள்ளைதாச்சி பிள்ளைக்கு இப்படியா அதிர்ச்சி குடுக்குறது....... 👌
 
நல்ல ஆரம்பம்.கணவன் பற்றி புரியாமலே அவன் கொடுமை படுத்துவதாக கற்பனையில் இருக்க மாமியார் வேறு மகனை மருமகள் மனதில் பதிய வைத்திருக்கிறார்.அதிரடியாக அவந்தியை அழைத்து சென்று வாழ்ந்தாள் தான் அவளும் உணருவாள்
 
Top