Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (நிறைவு பகுதி)

Advertisement

கற்பனை எல்லோரிடமும் அநேகமாக இருக்கும்.ஆனால் அதை எழுதி ரசனைக்கேற்ப அனைவரிடமும் சேர்ப்பது ஒருசிலரால் தான் முடியும். அதில் ஒருவர் தான் நீங்கள். சொந்த பந்தங்களின் சிறப்பை அழகாக படைத்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
 
ஹாய் அன்பூக்களே,

5 பார்ட்டாகிருச்சு எழுத எழுத :) :) :)

வித்யாவுக்கான தனி ஸ்டோரி நிறையப்பேர் கேட்டிருந்தீங்க. கண்டிப்பா அந்த தாட் இருக்கு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருவேளை இல்லாமலும் போகலாம். இப்ப சொல்ல முடியலை. :)

தேங்க் யூ சோ மச் அன்பூக்களே. இந்த கதைக்கு அவ்வளவு கேப் எடுத்து எடுத்து தான் பதிவு. சூழ்நிலை. ஆனா நல்லபடியாய் முடிச்சிட்டேன்னு நம்பறேன். :) :) :)

அடுத்த கதையான
“துணையெழுத்து நீயாக” திங்கள் இல்லைன்னா புதன்கிழமை ஆரம்பிப்பேன். :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (2)

கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (3)

கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (4)

கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (5)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

ஜிமிக்கி ஆரம் ? ? ? ???


273617386_3170518476552516_4717366757080757421_n.jpg
இனிமே தா final epi படிக்க போறேன் but அதுக்கு முன்னாடி யே ஏதாவது சொல்லனும் னு தோனுது இதுவரை எந்த கதைக்கும் எழுதல ...first time comment போஸ்டர் உங்க எல்லா storys um padikarea eanaku romba puduchuruku super
 
Hi mam,
wow as usual you rocked with your own writing style. i really enjoyed lot each and every episode while reading. thanks for giving such a wonderful family story.
 
ஆத்மார்த்தமான உணர்வுக்கு அர்த்தம் கொடுத்த படைப்புக்கு வாழ்த்துக்கள் சரண் சிஸ். அவரவர் இயல்புகளுடன் மனித மனங்களையும் அதன் உணர்வுகளையும் தெளிவான நடையுடன் கதையாக பிணைந்ததுக்கு வாழ்த்துக்கள் மா.
 
Top