Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 26

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னும் முடியலை. இன்னும் ஒரு பதிவு. நாளை இறுதி பதிவு :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 26 (1)
கொள்ளை நிலா - 26 (2)
கொள்ளை நிலா - 26 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இதுவே பொண்ணு கன்னத்தில் இருந்தால் உடனே கேஸ் கோர்ட் னு போயிருப்பாங்க.......
சூர்யாக்குனதும் எல்லோரும் முகத்தை திருப்புறாங்க :p:p:p
என்ன அநியாயம் இது.......
மாமனார் மட்டும் தான் மருமகன் மனசை புரிஞ்சிருக்கார்.......

சூர்யா :love::love::love: நச்சுன்னு பேசிட்ட.......

நீயும் சொக்கா னு என்னை packup பண்ணிடுவ :LOL::LOL::LOL:

யோவ் இதுக்காயா அவ்ளோ அடிச்சுக்கிட்டீங்க அன்னைக்கு.......
இன்னைக்கு இப்படி கொஞ்சி குலாவுறீங்களே......

பாலா சோழி கோவால கூட மாமா னு சொல்லிட்ட.......
ஆனால் இன்னும் அர்ச்சுவை அயித்தை சொல்லை நீ.....

கோவாலு இதையெல்லாம் பாக்கணும்ன்னு உம்ம கட்டத்துல இருக்கும் போல :p:p:p
மருமக பிச்சி உதறுறா பையனை.......
 
Last edited:
???

பாலா ஜாதகத்துனாலதான் சூர்யாவோட உயிருக்கு ஆபத்து இல்லைன்னு கட்டம் பார்த்து சொன்ன கோபாலுக்கு, அவன் பொண்டாட்டிகிட்ட இருந்து அடி வாங்காம இருக்க ஏதாவது பரிகாரம் இருக்கான்னு பார்த்து சொல்ல கூடாதா??? ???


 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அஷ்மியை விட பாலா நல்லா ஸ்கோர் பண்ணுறாள்
ஹா ஹா ஹா
"அத்தை சொல்லு மோகனா அத்தை சொல்லு" ன்னு சின்ன குழந்தைக்கு சொல்லுற மாதிரி சொல்லுறாள்
ஹா ஹா ஹா
உன்னை பாலா கடிச்சதாலே நீ தப்பிச்சே, சூர்யா
இதே அவளை நீயி கடித்திருந்தால் மோகனா என்ன உங்கம்மா அர்ச்சுவே உன்னை ஒரு வழியாக்கியிருப்பாங்க
ஹா ஹா ஹா
அடேய் என்னங்கடா "போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட ஹ ஹ ஹ பூ மணத்தோட"-ன்னு போனவங்க எல்லோரும் திரும்பி வந்துட்டீங்க?
ஹா ஹா ஹா
சூர்யாவுக்கு இன்னும் எம்புட்டு சேதாரம் ன்னு பார்க்க வந்திருக்காய்ங்க
ஹா ஹா ஹா
அடேய் பசங்களா
எல்லோரும் புது அப்பா அம்மாவை கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண விடுங்கடா
ஹா ஹா ஹா

"இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம்தானடா
தொலையும் நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி
கரை நீ பெண்ணே
உயிர் தீண்டும் அலையாய் நானே
ஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க..........."
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.சண்டை போட்டு பொண்ணை கூட்டிட்டு போக வர்றவங்களுக்காக,சூர்யா சமையல் பண்ணிட்டு இருக்கான்???.

பாலா இங்கே சூர்யாட்ட வந்து சாமியாட்டம் ஆடியிருக்கான்னு சந்திரனுக்கு புரியுது???.சூர்யா
கன்னத்தை பார்த்து,அவளை விட்டுட்டு வந்ததுக்கு என்ன பாடுபடுத்தி இருக்கா???,பாலாவை இங்கே இருந்து கூட்டிட்டு போக முடியாதுன்னு மோகனாவுக்கு தெரிஞ்சிடுச்சு..

பாலாவுக்கு நல்ல கணவனா,என் பிள்ளைக்கு நல்ல தகப்பனா இருக்க ஆசைப்படறேன்,அவளை விட்டு இனி பிரிஞ்சிருக்க முடியாதுன்னு சூர்யா தீர்மானமா சொல்லிட்டான்??.

மண்டைய கழுவி,கன்னத்தை தடவி ,யார் கன்னத்தை தடவ,அவன் கன்னத்தை தான் தொடாதது போல செஞ்சிருக்கியே???.சொக்கான்னு பேக் பண்ணிடுவானா???.

பாலா சத்தம் போடறத பார்த்து கோபாலுக்கு தான் அதிர்ச்சியா போயிருச்சு???.அமைதியான பொண்ணுன்னு நெனச்சா,வாயாடியா இருக்கா, சூர்யா,பாலா பேச்சுக்கு கட்டுப்பட்டு வாய்ல விரலை வச்சு அசையாம நிக்கறத பார்த்த கோபால்,என் மகனா இப்படின்னு????.

அத்தைனு சொல்ல சொல்வது,அவன்,இவன்னு பேசக்கூடாதுன்னு சொல்லி,அம்மா,மகள் சண்டை
களைகட்டுது???.அக்கா தன்னோட பேசியது,பாலாவுக்கு ஜூனியர் வரப்போற சந்தோஷத்தில் வெற்றி,சூர்யா கன்னத்துல என்னன்னு கேட்கத்தான் அப்பாவியா மூஞ்சி வச்சு வந்துருக்கான்??.
 
Last edited:
Top