Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

திங்கள் கிழமை இறுதி அத்தியாயத்துடன் நமது வழக்கமான நேரத்தில் :)


அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்:)

சின்ன மூக்குத்தி பூ - 19 (1)
சின்ன மூக்குத்தி பூ - 19 (2)
சின்ன மூக்குத்தி பூ - 19 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

சரியான புலம்பல் கேசா இருப்பா போல.......
வண்டியை மலையேத்துனா பொண்டாட்டி மலையேறிடுவா ஓகேவா போலீஸ்க்கார் :p:p:p
என்னடா பொண்டாட்டிக்கு சாமியாட்டம் வருமோ :unsure::unsure::unsure:
பாத்து பத்திரமா கூட்டிட்டு போடா.......

இதுக்கொண்ணும் குறைச்சலில்லை :LOL::LOL::LOL:
யோவ் நெருக்கமா இருக்கானு பார்த்து வாங்குயா...... இல்லைனா பிரிச்சி கட்ட சொல்லுவா உன் பொண்டாட்டி.......
நெருக்கமா இருக்குதானே :p:p:p

ஏம்மா லூசாத்தா கொஞ்சம் வாயை பொத்துமா.......
நீ பேசினால் காரியம் கெட்டுது........
அதான் எதுனாலும் ஊட்டிக்கு போய் சொல்லுப்பா.......
இல்லைனா ஓட்டைவாய் புலம்பிகிட்டே இருக்கும்........

ஷ்ரவன் ஐடியா சூப்பர்.......
கல்யாணம் ஆச்சா சூப்பர்....... இனி தேவகியோட சந்தோசமா இருக்கட்டும்.......

அப்போ இனி ஆதவ் தேவகி பின்னாடி போய்டுவானே.......
வாசு பீல் பண்ணமாட்டா போலீஸ்க்கார்???
சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க ஜூனியர்(ஸ்)க்கு.......
 
Last edited:
Nice update

நினைச்ச மாதிரியே சங்கர் தேவகி
கல்யாணம் நடந்துருச்சு.... ??பொண்டாட்டின்னு. பாக்காம பெரிய பொங்க பானையா பார்த்து ஒரே அமுக்கா உள்ள அமுக்கிருவேன்... ??? யப்பா ராசா அப்படியே பெரிய கோணி ஊசியா பார்த்து அவ வாயையும் தைச்சிரு.... உனக்கு புண்ணியமா போகும்... என்னா! வாய்.. என்னா! வாய்... கொஞ்சமாவது வாயை அடக்குறாளா?? ???
 
Last edited:
ரொம்ப ரொம்ப ரொம்பவே அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

கோவில் திருவிழா சூப்பர்
செல்பியை செல்வியாக்கிட்டாங்களே
ஹா ஹா ஹா
அப்பாடா
சங்கர் தேவகி திருமணம் நடந்து விட்டது
ஐ ஆம் வெரி ஹேப்பி
குழந்தை ஆதவ் தேவகி இருவரும் பேசுவது கவிதை கவிதை வெகு அழகான கவிதை
செமயா இருக்கு
சித்தியாவது ஆனியனாவது?
தேவகி சொன்ன அம்மாதான் கரெக்ட்
சங்கர் வந்தியா வழிக்கு?
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Top