மதுரை மண்ணின் மனம்
மாறாமல் தங்கத்தமிழின்
சுவை குறையாமல்
சொக்கரும் மதுராவும்
மனச விட்டு நீங்கா
இடம் புடிச்சுட்டாங்க
காந்திமதி அப்பத்தா கண் திறந்து
பார்த்து நம்முடைய கவலைய
தீர்ந்து வச்சாங்க
வடிவு ஜகா துர்கா மகேஷ் எழில்
வைதேகி னு எல்லாருமே
உள்ளங்களில் இடம் பிடித்தவர்கள்
அழகான நிறைவான பதிவு
மாறாமல் தங்கத்தமிழின்
சுவை குறையாமல்
சொக்கரும் மதுராவும்
மனச விட்டு நீங்கா
இடம் புடிச்சுட்டாங்க
காந்திமதி அப்பத்தா கண் திறந்து
பார்த்து நம்முடைய கவலைய
தீர்ந்து வச்சாங்க
வடிவு ஜகா துர்கா மகேஷ் எழில்
வைதேகி னு எல்லாருமே
உள்ளங்களில் இடம் பிடித்தவர்கள்
அழகான நிறைவான பதிவு