Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 3

Advertisement

ரொம்ப அருமையான தம்பி
நரசிம்மன்
எத்தனை விவரமான பேச்சு
அண்ணன் அண்ணன் மகனும்
நல்லவங்க தான்
எப்படி தம்பி பேச்ச கேக்கறாங்க
தமயந்திம்மா எப்படி இந்தளவுக்கு சமாளிக்க முடியுது
 
Nice ????
நரசிம்மன் பார்க்க rough ஆ இருந்தாலும் நல்ல மனசு., ரொம்ப perfect... பொண்ணு மேல ரொம்ப பிரியம்... ரொம்ப சரியா பேசுறாரு....? ப்ரவனுக்கு இப்போவாவது புரிஞ்சதே..
தமயந்தி ultimate... ???அடிச்சாங்க பாரு அந்தர் பல்டி.. ???? செம கில்லாடி நீங்க.. ?
நரசிம்மன் ஆர்யன் combo எப்படி இருக்கும்....? ரெண்டு பேருமே... அதிரடியா ஆளுமையா இருக்காங்க...
 
பொண்ணுக்காகவே வாழற அப்பா நரசிம்மன் பேச்சு ஒவ்வொன்னும் நச்சுன்னு இருந்தது. இதைக் கேட்டதுக்கு அப்பறம் அடுத்தவிக மனநிலை பிரவுனுக்கு புரிஞ்சா சரி. நதி கலங்காதே. சிம்மாக்கு ஒன்னும் ஆகாது.???????. தமயந்திக்கு இத்தனை டார்கெட்டையும் சமாளிக்கிறதுன்னா கொஞ்சம் கஷ்டந்தான்.
ஏன்டா ப்பா தலைக் கனம் புடிச்சவனே சம்பந்தக்காரங்களை உடம்பு சரியில்லைன்னா போயி எட்டிப் பாக்கறது இல்லையா? வழமை தெரியாம இருக்கியே ஆர்யா. அவார்டு வாங்கிட்டேனு அலப்பறையை கூட்டுனா மட்டும் பத்தாது. மனுசங்களை அனுசரிக்கத் தெரியோனும். அதுவும் எதிர்காலத்துல மாமனாராகூட மாற வாய்ப்பிருக்கறவரை பாக்கறதுக்கு??????. வேற வேலை இல்லையானு கேக்கறே. எதுக்கும் தொலைநோக்குப் பார்வையை தெரிஞ்சு அறிஞ்சுவச்சுக்கோ.
 
நரசிம்மன் கரெக்டா பேசினர், அப்போ ப்ரதர் சிஸ்டர்ஸ் ஒரே குடும்பத்தில் தான் வாழ்க்கைப் படப் போறாங்க
 
பொண்ணுக்காகவே வாழற அப்பா நரசிம்மன் பேச்சு ஒவ்வொன்னும் நச்சுன்னு இருந்தது. இதைக் கேட்டதுக்கு அப்பறம் அடுத்தவிக மனநிலை பிரவுனுக்கு புரிஞ்சா சரி. நதி கலங்காதே. சிம்மாக்கு ஒன்னும் ஆகாது.???????. தமயந்திக்கு இத்தனை டார்கெட்டையும் சமாளிக்கிறதுன்னா கொஞ்சம் கஷ்டந்தான்.
ஏன்டா ப்பா தலைக் கனம் புடிச்சவனே சம்பந்தக்காரங்களை உடம்பு சரியில்லைன்னா போயி எட்டிப் பாக்கறது இல்லையா? வழமை தெரியாம இருக்கியே ஆர்யா. அவார்டு வாங்கிட்டேனு அலப்பறையை கூட்டுனா மட்டும் பத்தாது. மனுசங்களை அனுசரிக்கத் தெரியோனும். அதுவும் எதிர்காலத்துல மாமனாராகூட மாற வாய்ப்பிருக்கறவரை பாக்கறதுக்கு??????. வேற வேலை இல்லையானு கேக்கறே. எதுக்கும் தொலைநோக்குப் பார்வையை தெரிஞ்சு அறிஞ்சுவச்சுக்கோ.
இந்த கேள்வியெல்லாம் குருமூர்த்தியை கேட்கணும் sis நீங்க.. அவருக்கே வழமை தெரியல... ஏன் போகணும் னு கேட்கறார்... பாவம் ஆர்யன் என்ன பண்ணுவான்... ? அதுலயும் அவன் ரொம்ப பிஸி... ? அதெல்லாம் பின்னாடி ஏன் மருமகன் போல உண்டான்னு சொல்ல வைப்பான் பாருங்க... ?
 
Top