Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 33 (நிறைவு பகுதி)

Advertisement

இன்றைய எபிசொட் சிரிச்சுகிட்டே படித்தேன் சரண்யா ஜி👌❤️
இப்போவும் அடங்குறானா பாருங்களன் இந்த ஆர்யன்
அதான் அவளிடம் எல்லாம் சொல்லியாச்சே அப்புறம் என்ன 😀
ஆனால் ஒண்ணு இவன் இன்னும் குழந்தைகளை பெத்துக்க போறானாம் 😀இது அதிசயம் தான் 🤭
அழகான கதை 💞
 
ஹாய் அன்பூக்களே,

ஒருவழியா இந்த ஆரியானந்தாவுக்கு சுபம் போட்டாச்சு. 😝😝😝😝


தேங்க் யூ தேங்க் யூ ஸோ மச் அன்பூஸ். ஒவ்வொரு கமெண்ட்ஸும் ரசிச்சு ரசிச்சு படிச்சேன். நிறைய என்ஜாய் பண்ணேன். அவ்வளோ சிரிச்சேன் கண்ணீர் வர வரைக்கும் 🤣🤣🤣🤣

அடுத்த கதையோட அடுத்த புதன்கிழமை சந்திப்போம் அன்பூஸ். அதுவரை குட்டியா ஒரு கேப் 🤗🤗🤗🤗🤗


கடல் வானமோ கார்மேகமோ - தலைப்பு 🌊🌊🌊🌊☁☁☁


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺☺☺☺☺☺

வெண் வர்ண நிழலே – 33 (1)

வெண் வர்ண நிழலே – 33 (2)

வெண் வர்ண நிழலே – 33 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Eppppa intha aryana mattum onnum seyya mudiyalaye
 
வாவ் !வாவ் !வாவ் !வாவ் !வாவ்! ஆவ்சம். வெண்வர்ண நிழல் சூப்பர். எல்லா வித விதமான பொருட்களின் நிழல் கருமையா தான் இருக்கும். இந்த நிழல் வெண்மையிலும் வெண்மையே.
எவ்வளவு பெரிய கெட்டிக்காரத்தனாம இருந்தாலும் சறுக்கும் இடம் ஒன்னு இருக்குங்கிறதை தெளிவாக சொல்லிட்டீங்க.நதி ஆர்யன் வாழ்வும் அப்படியே.💜💜💜💜💜💜♥️♥️♥️♥️♥️🩷🤍🩶🧡❤️💖💙💖💖💗💜💙💖💖💗💜
 
நதி ஆரி லவ் சூப்பர்.கதை அதுக்குள்ள முடிஞ்சிருச்சான்னு இருக்கு😭.நல்ல கதை. மாமனார் மருமகன் காம்போ சூப்பர். 🤗🤗🤗
 
@Narmadha mf நம்மூ தங்கம் உன்ற ஈரோ கிரேட்டே கிரேட் ஆகிட்டாரூ. என்னாமா நதியையும் குழந்தையையும் தாங்கறான் தெரியுமா? 🤗🤗🤗🤗🤗🤗🤗🤭🤭🤭🤭🤭🤭. புலி ஒன்று மியாவ் ஆகிடுச்சுப்பா.
 
Top