நானும், குருவாயூரப்பனும்அய்யா ராசா ஏன் photo மாறுச்சு, என்னை ஏன் முதல்ல பார்கனும், ஏன் அச்சச்சன் பேத்தியா இருக்கனும்.......இப்படி எல்லாம் கேள்வி கேட்டா உன் தம்பி வேணா இது தான் விதினு convince ஆவான்.....ஆனா எங்களுக்கு தான் தெரியுமே இதெல்லாம் author யோட சதினு
ஊர்மிய Love பண்ண வைக்க முடியாதுனு தெரிஞ்சிட்டு .....காதல் இல்லை.....love at first sight இல்லனு reel விடுற......
பாலா சார் உங்க பையனுக்கு முத்திடுச்சு....நீங்க free ah விடுங்க....அவனே பார்க்கட்டும்....
இரத்தினவேல் பிரபா பயம் புரியுது.....ஆனால் எதார்த்தம்னு ஒன்று உள்ளதே......
ஆத்தர் எல்லாவற்றையும் நல்ல படியாக நடத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நானும் ஜெயேயட்டாவும்
ஊர்மி நினப்பெல்லாம் இப்போ ஆர்மி ல தான்... ஊர்மி ஃபார் மீ னு நீ ஓர்மைல இரு மோனே.... ரெண்டு அப்பா, ரெண்டு தாத்தா அவளுக்கு.... அவங்களை பிடிச்சுக்கோ... உன் ஒரு அப்பா பாவம் அவர விட்டுடு ஜெயேட்டாதேவிகுளத்தில் தூவல் காலம் - 11(1)
தேவிகுளத்தில் தூவல் காலம் - 11(2)
Thanks alot friendsss
Eager to know from you, Share your thoughts ☺
Ultimate rhyming. ஜெயேட்டனுக்கு வருதோ இல்லையோ அவனோட காதலைப் படிச்சதுல உங்களுக்கு கவிதை சூப்பரா வருது.ஊர்மி நினப்பெல்லாம் இப்போ ஆர்மி ல தான்... ஊர்மி ஃபார் மீ னு நீ ஓர்மைல இரு மோனே.... ரெண்டு அப்பா, ரெண்டு தாத்தா அவளுக்கு.... அவங்களை பிடிச்சுக்கோ... உன் ஒரு அப்பா பாவம் அவர விட்டுடு ஜெயேட்டா
Naan என்ன குணாவா??? அவனை எண்ணி பார்த்ததும் கவிதை கொட்டஜெயேட்டன் காதலுக்கு முன்பே எனக்கு கவிதை வரும் பெண்ணே... என் மற்ற stories comments பார்க்கவும்Ultimate rhyming. ஜெயேட்டனுக்கு வருதோ இல்லையோ அவனோட காதலைப் படிச்சதுல உங்களுக்கு கவிதை சூப்பரா வருது.
ஊர்மி நினப்பெல்லாம் இப்போ ஆர்மி ல தான்... ஊர்மி ஃபார் மீ னு நீ ஓர்மைல இரு மோனே.... ரெண்டு அப்பா, ரெண்டு தாத்தா அவளுக்கு.... அவங்களை பிடிச்சுக்கோ... உன் ஒரு அப்பா பாவம் அவர விட்டுடு ஜெயேட்டா