Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 11

Advertisement

அய்யா ராசா ஏன் photo மாறுச்சு, என்னை ஏன் முதல்ல பார்கனும், ஏன் அச்சச்சன் பேத்தியா இருக்கனும்.......இப்படி எல்லாம் கேள்வி கேட்டா உன் தம்பி வேணா இது தான் விதினு convince ஆவான்.....ஆனா எங்களுக்கு தான் தெரியுமே இதெல்லாம் author யோட சதினு :ROFLMAO::ROFLMAO:

ஊர்மிய Love பண்ண வைக்க முடியாதுனு தெரிஞ்சிட்டு .....காதல் இல்லை.....love at first sight இல்லனு reel விடுற......

பாலா சார் உங்க பையனுக்கு முத்திடுச்சு....நீங்க free ah விடுங்க....அவனே பார்க்கட்டும்....

இரத்தினவேல் பிரபா பயம் புரியுது.....ஆனால் எதார்த்தம்னு ஒன்று உள்ளதே......

ஆத்தர் எல்லாவற்றையும் நல்ல படியாக நடத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நானும் ஜெயேயட்டாவும்;););)
நானும், குருவாயூரப்பனும்
 
ஊர்மி நினப்பெல்லாம் இப்போ ஆர்மி ல தான்... ஊர்மி ஃபார் மீ னு நீ ஓர்மைல இரு மோனே.... ரெண்டு அப்பா, ரெண்டு தாத்தா அவளுக்கு.... அவங்களை பிடிச்சுக்கோ... உன் ஒரு அப்பா பாவம் அவர விட்டுடு ஜெயேட்டா
 
ஊர்மி நினப்பெல்லாம் இப்போ ஆர்மி ல தான்... ஊர்மி ஃபார் மீ னு நீ ஓர்மைல இரு மோனே.... ரெண்டு அப்பா, ரெண்டு தாத்தா அவளுக்கு.... அவங்களை பிடிச்சுக்கோ... உன் ஒரு அப்பா பாவம் அவர விட்டுடு ஜெயேட்டா
Ultimate rhyming. ஜெயேட்டனுக்கு வருதோ இல்லையோ அவனோட காதலைப் படிச்சதுல உங்களுக்கு கவிதை சூப்பரா வருது.
 
Ultimate rhyming. ஜெயேட்டனுக்கு வருதோ இல்லையோ அவனோட காதலைப் படிச்சதுல உங்களுக்கு கவிதை சூப்பரா வருது.
Naan என்ன குணாவா??? அவனை எண்ணி பார்த்ததும் கவிதை கொட்ட:love:ஜெயேட்டன் காதலுக்கு முன்பே எனக்கு கவிதை வரும் பெண்ணே... என் மற்ற stories comments பார்க்கவும்(y):ROFLMAO::unsure:
 
@Hema Guru
ஐய்யய்யோ! குணாவா?
உங்க 'மோனே'-வை
நான் 'மானே'ன்னு தப்பா எல்லாம் புரிஞ்சுக்கலை.
கவிதை நயத்தை பாராட்டப்போய் இப்படி எக்குத்தப்பா சிக்கிக்கிட்டேனே உங்க கிட்ட.

வேற comment -ல் கவிதையா? தேடி படிச்சுட்டு வரேன்.
 
ஊர்மி நினப்பெல்லாம் இப்போ ஆர்மி ல தான்... ஊர்மி ஃபார் மீ னு நீ ஓர்மைல இரு மோனே.... ரெண்டு அப்பா, ரெண்டு தாத்தா அவளுக்கு.... அவங்களை பிடிச்சுக்கோ... உன் ஒரு அப்பா பாவம் அவர விட்டுடு ஜெயேட்டா

Adipoli!!!
 
Top