சரித்தான்வளர்ற பிள்ளைங்களுக்கு நாலா விஷயத்தையும் சிந்திக்க வைக்க வேண்டிய ஒரு கடமை உணர்ச்சி தான். ( ஒரு இந்திய பிரஜையா )
சரித்தான்வளர்ற பிள்ளைங்களுக்கு நாலா விஷயத்தையும் சிந்திக்க வைக்க வேண்டிய ஒரு கடமை உணர்ச்சி தான். ( ஒரு இந்திய பிரஜையா )
Enna oru analysis.Mei silirkuthammaகல்கிக்கு support பண்றமா இல்லை காதலுக்கு support பண்ணுறமான்னு பார்க்காமல் நாம வல்லரசாகுறதுக்கு போடற அடித்தளத்தை பாருங்க.
'மனிதவள' மேம்பாடு (எண்ணிக்கையில் ) தான் ஒரு நாட்டை வல்லரசாக்கும்.
யமுனா காதலுக்கு எந்த support -ம் இல்லை. So ஒரு பிள்ளை தான். ஆனால் குடும்பத்தோட support -க்காக பாடுபட்டு கல்யாணம் பண்றவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும்.
இப்ப சொல்லுங்க இந்தியா வல்லரசாகத்தானே நாங்களும் வாதாடுறோம் .
குறிப்பு :
"ஒரு தேசப்பற்றுள்ள இந்தியனாலே தான் என் கருத்தை புரிந்து ஒத்துக்கொள்ள முடியும் "
உங்களுக்கு எப்படி?