Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 5

Advertisement

Re- run தானே. பேசாமல் படிப்போம்ன்னு பார்த்தால் - ஹுஹும் வரிக்கு வரி பேச வைக்கறாங்க இந்த கதையில் வரவங்க.
தையல் என்ன சொல்லறாங்க - அவங்க புருஷன் தான் யமுனாவை தள்ளி வெச்சுட்டாராமா. இவங்க அப்பிடியே அரவணைச்சுகிட்டாங்களாமா? இவங்க சொல்லுற போய் அடுக்காமல் தான் தேறி வந்துட்டு இருந்த சர்குணபாண்டியன் அடுத்த நாளே உயிரை விட்டுட்டாரு.
அது மட்டுமா ஒரே முறை வந்துட்டு ஏத்துக்கலைன்னு போனா எப்பிடி? அடிக்கடி வந்து தான் கோவத்தை குறைச்சு சமரசம் பண்ண try பண்ணனும்.
அங்கை- அஞ்சனா conversation super. அஞ்சனா அழகா சொல்லிட்டா அத்தைக்கு அவங்க செஞ்ச தப்பை.
சூர்யா என்ன ஒரு மனுஷன்!
பேசற ஒவ்வொரு வாக்கியத்துக்கும் 'மானே தேனே '. போட்டு பேசுறாரே. பையனுக்கு புத்தி சொல்றப்ப கூட 'பாபு பங்காராம்'- ன்னு address பண்ணறாரே. கல்கியை குழந்தைங்கிறார். அருமை.

சண்டைப்போட்ட பொண்ணு அழகா அத்தைன்னு கூப்பிடறா. ஆனால் சீரு "உங்க அண்ணன் பொண்ணுன்னு" refer பண்ணறான். மாமான்னு ஒத்துக்க மனசு வரலை. சரியில்லை யமுனா - நீ மகனை வளர்த்த விதம் சரியில்லை.
 
கல்கிக்கு support பண்றமா இல்லை காதலுக்கு support பண்ணுறமான்னு பார்க்காமல் நாம வல்லரசாகுறதுக்கு போடற அடித்தளத்தை பாருங்க.
'மனிதவள' மேம்பாடு (எண்ணிக்கையில்😜 ) தான் ஒரு நாட்டை வல்லரசாக்கும்.

யமுனா காதலுக்கு எந்த support -ம் இல்லை. So ஒரு பிள்ளை தான். ஆனால் குடும்பத்தோட support -க்காக பாடுபட்டு கல்யாணம் பண்றவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும்.
இப்ப சொல்லுங்க இந்தியா வல்லரசாகத்தானே நாங்களும் வாதாடுறோம் 😄.

குறிப்பு :
"ஒரு தேசப்பற்றுள்ள இந்தியனாலே தான் என் கருத்தை புரிந்து ஒத்துக்கொள்ள முடியும் "😂

உங்களுக்கு எப்படி?
Enna oru analysis.Mei silirkuthamma
 
Circumstances determine whether a person is good or bad. Innum few epi's la we start supporting Chiru. This is the universal law mam.:p
 
சிரு பங்காரம் ஒழுங்கா கல்கிட்ட மன்னிப்பு கேள் இல்லை......😡
கல்கி கரெக்ட்டா தான் பேசியிருக்கா..
கதை படிக்கிற ஆர்வத்துல எந்த எபிக்கும் கமெண்ட் போடல மொத்தமா இப்ப போட்டேன்.... அடுத்த எபி க்கு ஆர்வத்துடன்.....🙂
 
வாவ் அஞ்சனா தன்னோட பொறுமையான பேச்சால யமுனாவோட மனநிலையை சரியாக்குறா. யோவ் போலீஸ்கார் பேருதான் பெத்த பேரா இருக்கு. கையும் நீளமா இருக்கு. ஆனா பாம்பைப் பாத்து பீதியாகி டர்ராகிட்டியேப்பா.images-40.jpeg
பாரு கல்கி அசால்ட்டா அடிச்சி தூக்கி கடாசிட்டா பாம்பை. எம்மாம் தில்லு பாத்தியா கல்கிக்கு. ரைட்டர் ஜீ உங்காளு கல்கிகிட்ட மாட்டி சிக்கிதிக்கி திணறும்போது லவ் சப்போட் கிடைக்கும் ஜீ.
 
Top