???
interesting story.Thank you sisterView attachment 2219
வணக்கம் மக்கள்ஸ்!! இதோ டும் டும் என் கல்யாணத்தின் நிறைவுப் பகுதி, இத்துடன் கதை முடிவடைகிறது.
டும்! டும் ! என் கல்யாணம் - 27(1)
டும்! டும் ! என் கல்யாணம் - 27(2)
இக்கதையில் உடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
இப்படிக்கு
ப்ரியா மோகன்.
Ethai naan appadiye vazhi mozhihiren chella kutty ??Heyyyyyyyy priiiii
ஒரு நுட்பமான விஷயத்தை நகைச்சுவையுடன் அழுத்தமாக அழகா கொடுத்த உனக்கு என் பாராட்டுக்கள்
ஒரு நுண்ணரசியலை இயல்பா சொல்லிட்ட, இங்க ஆண்கள் என்ன வேணும்னாலும் செய்யலாம், அதை பெண்கள் ஒன்னு மறக்கனும் மன்னிக்கனும், இல்லை கடக்கனும் ஏத்துக்கனும், ஆனால் பெண்ணிடம் இருக்கும் குறைகளை பெண்களாலே ஏற்கமுடியறதில்லை, steoreotyped society!! prejudices
ஆனா பெண் என்பவள் perfectionist ஹ இருக்கனும், அஷ்டா போல ஒரு அசட்டுப்பெண்ணை ஹீரோயினைப் போட்ட உன் ஐடியாவே அருமை.
இங்க எல்லாரும் சிங்கப்பெண்கள், தங்கப்பெண்கள் இல்லை.
ஆனா வீராவுக்கு அவன் மனைவி அரைவ்வேக்காடுனாலும் ஆஃப் பாயில் என்றாலும் கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்னு சொல்றான், சூப்பர்!!
கடவுள் விரலைப் போலவே ஒவ்வொரு மனிதனையும் மனிதியையும் ஒவ்வொரு விதமா படைச்சிருக்கார், இங்க good and good தான் இணையனும்னு இல்ல, good and worse, good and better நு இணையறாங்க, ஏன் விராவுக்கு ஒரு நல்ல பொறுப்பான பொண்ணுதான் கிடைக்கனுமா என்ன?
அவன் அவன் மனைவியை வளர்த்துப்பான் சொன்னது சூப்பர்!!!
AAnd நண்டு கதை செம!!
even I was ok with veera decision of sending Ashta out, human nature of course
But the explanation veera gives was really nice and I didn't think that way??
அஷ்டா இயல்பில் நல்ல மனம் உள்ளவள், ஆனாலும் நமக்குள்ளே எப்பவுமே ஒரு precautionary mind இருக்கும், அது ஓவரா வேலை செய்ற ஆள் அஷ்டா, ஒவ்வொருத்தர் லைஃப்ஃபும் ஒரு கதை, அஷ்டா ஜோதியோட கதையைப் பார்த்து தன்னோட கதைக்கு அதே க்ளைமாக்ஸ் வந்திரும்னு நினைக்க, everything collapsed.
யோசிக்காம இருக்கறதும் தப்பு, ஓவரா யோசிகக்றதும் தப்புன்னு அஷ்டா கேரக்டர் உணர்த்துது.
இங்க சண்முகமும் மங்களமும் ரொம்ப செல்லம் கொடுக்கிறாங்க, அதுக்கு ஒரு காரணம் சொல்லப்பட்டாலுமே காரணங்களே இல்லாம கூடவும் செல்லக் கொடுக்கிற ஆளுங்களும் இருக்காங்க,
ஒரு கருத்துள்ள கதையை காமெடியா சொல்ற கலை எல்லாருக்கும் வராது, அழுத்தமா அழ வைக்கிறதெல்லாம் ஈசி,
ஆனா சிரிக்க வைக்கிறது கஷ்டம், கடவுள் செட்டிங்க்ல உன் டிசைன் அப்படி இருக்கு, எப்பவும் அப்படியே இருக்கட்டும்!!
ப்ரியா கதை படிச்சா மனசு ப்ரியாடும்னு ஊர் சொல்ல எழுதுற, இன்னும் எழுத என் வாழ்ட்
என் செல்லக்குட்டி உறங்கும் நேரத்தில், அதிகாலையில் எழுந்து மைலோ குடித்து அடுத்த கதையை டைப் செய்யும்மாறு ஆர்டருடன் விடைபெறுகிறேன்.
Heyyyyyyyy priiiii
ஒரு நுட்பமான விஷயத்தை நகைச்சுவையுடன் அழுத்தமாக அழகா கொடுத்த உனக்கு என் பாராட்டுக்கள்
ஒரு நுண்ணரசியலை இயல்பா சொல்லிட்ட, இங்க ஆண்கள் என்ன வேணும்னாலும் செய்யலாம், அதை பெண்கள் ஒன்னு மறக்கனும் மன்னிக்கனும், இல்லை கடக்கனும் ஏத்துக்கனும், ஆனால் பெண்ணிடம் இருக்கும் குறைகளை பெண்களாலே ஏற்கமுடியறதில்லை, steoreotyped society!! prejudices
ஆனா பெண் என்பவள் perfectionist ஹ இருக்கனும், அஷ்டா போல ஒரு அசட்டுப்பெண்ணை ஹீரோயினைப் போட்ட உன் ஐடியாவே அருமை.
இங்க எல்லாரும் சிங்கப்பெண்கள், தங்கப்பெண்கள் இல்லை.
ஆனா வீராவுக்கு அவன் மனைவி அரைவ்வேக்காடுனாலும் ஆஃப் பாயில் என்றாலும் கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்னு சொல்றான், சூப்பர்!!
கடவுள் விரலைப் போலவே ஒவ்வொரு மனிதனையும் மனிதியையும் ஒவ்வொரு விதமா படைச்சிருக்கார், இங்க good and good தான் இணையனும்னு இல்ல, good and worse, good and better நு இணையறாங்க, ஏன் விராவுக்கு ஒரு நல்ல பொறுப்பான பொண்ணுதான் கிடைக்கனுமா என்ன?
அவன் அவன் மனைவியை வளர்த்துப்பான் சொன்னது சூப்பர்!!!
AAnd நண்டு கதை செம!!
even I was ok with veera decision of sending Ashta out, human nature of course
But the explanation veera gives was really nice and I didn't think that way??
அஷ்டா இயல்பில் நல்ல மனம் உள்ளவள், ஆனாலும் நமக்குள்ளே எப்பவுமே ஒரு precautionary mind இருக்கும், அது ஓவரா வேலை செய்ற ஆள் அஷ்டா, ஒவ்வொருத்தர் லைஃப்ஃபும் ஒரு கதை, அஷ்டா ஜோதியோட கதையைப் பார்த்து தன்னோட கதைக்கு அதே க்ளைமாக்ஸ் வந்திரும்னு நினைக்க, everything collapsed.
யோசிக்காம இருக்கறதும் தப்பு, ஓவரா யோசிகக்றதும் தப்புன்னு அஷ்டா கேரக்டர் உணர்த்துது.
இங்க சண்முகமும் மங்களமும் ரொம்ப செல்லம் கொடுக்கிறாங்க, அதுக்கு ஒரு காரணம் சொல்லப்பட்டாலுமே காரணங்களே இல்லாம கூடவும் செல்லக் கொடுக்கிற ஆளுங்களும் இருக்காங்க,
ஒரு கருத்துள்ள கதையை காமெடியா சொல்ற கலை எல்லாருக்கும் வராது, அழுத்தமா அழ வைக்கிறதெல்லாம் ஈசி,
ஆனா சிரிக்க வைக்கிறது கஷ்டம், கடவுள் செட்டிங்க்ல உன் டிசைன் அப்படி இருக்கு, எப்பவும் அப்படியே இருக்கட்டும்!!
ப்ரியா கதை படிச்சா மனசு ப்ரியாடும்னு ஊர் சொல்ல எழுதுற, இன்னும் எழுத என் வாழ்ட்
என் செல்லக்குட்டி உறங்கும் நேரத்தில், அதிகாலையில் எழுந்து மைலோ குடித்து அடுத்த கதையை டைப் செய்யும்மாறு ஆர்டருடன் விடைபெறுகிறேன்.