Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

24. 2. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

ஆட்கொணர்வு மனு விற்கு கொடுக்கப்பட்ட இரண்டாம் தவணையும் முடிந்திருக்க , மந்தவெளி காவல் நிலையத்தின் போலீஸ்காரர்கள் அனிதாவை கண்டுபிடிக்க முடியாமல் திணற , அதைக் கேட்ட நீதிபதிகள் காவல்துறைக்கு எதிராக கண்டன கருத்துக்களை தெரிவித்ததோடு இதை சிபிஐக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சித்து ஆரதியின் உதவியோடு அவள் சேகரித்து அனைத்தையும் தனிப்பிரிவு நீதிபதி சிறப்பு ஆணை பிரிவில் சமர்ப்பித்து சிபிஐக்கு மாற்றப்படுவதை தடுத்து விட்டான். மேலும் இவ்வழக்கு.. அடையாறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சிறப்பு […]

Readmore

24. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

அதிகாலையில் துயில் கலைந்த ஆரதி நடைப்பயிற்சிக்கு கிளம்பி கீழே வர.., தோட்டத்தில் ரதிதேவி மட்டும் தனியாக அமர்ந்து இருப்பதை கண்டாள். அவரிடம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தவள் நடைப் பயிற்சியைத் தவிர்த்து , “என்னம்மா இங்க என்ன பண்ணிட்டு இருக்க. குளிர்ல உக்காந்து இருக்க.” திடீரென தனக்கு பின்னால் குரல் கேட்க.. அரைநொடி தடுமாற்றத்தில் எழுந்து நின்றவள் அது ஆரதி என்று தெரிந்து அமைதியாக பூமியை பார்த்தாள். “தேவி […]

Readmore

23.2 காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

23.2 காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..! வெளியில் வந்தவனோ… தப்பித்தோம் என்ற பெரும் நிம்மதியில் அங்கிருந்து வேக வேகமாக நடக்க ஆரம்பித்தான். ஏற்கனவே இரவு பதினோரு மணி ஆகிவிட்டதால் ஆள் நடமாட்டம் குறைந்து இருந்தது அந்த பெசன்ட்நகர் சாலையில். தனக்கு பயம் இல்லை என்பதுபோல் விசில் அடித்துக் கொண்டு அன்ன நடை இட்டு நடந்து கொண்டிருந்தவனை வேகமாக வந்த ஒரு கார் இடிக்க, கீழே சரிந்தான். விழுந்த வேகத்தில் காலில் சிறு காயம் ஏற்பட அதில் கோபமாகியவன், “டேய் […]

Readmore

23. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

வெகு நாட்களுக்குப் பிறகு தன் அலுவலக அறைக்குள் நுழைந்த ஆழி கண்ணன் , “என்ன சார் நான் சொன்ன வேலையெல்லாம் என்ன ஆச்சு.” “எல்லாமே பக்காவா இருக்கு சார். இனிமேல் செயல்படுத்த வேண்டியது தான் பாக்கி.” கொல்கத்தாவில் இருக்கும் பொழுதே.. மதுரையில் பிடிப்பட்ட இருவரிடமும் சென்னையில் இருக்கும் போலீஸ்காரர்கள் விசாரனையை துவங்கியிருந்தனர். விசாரணையில்.. பிடிப்பட்ட இருவருக்கும் ராபர்ட் உடன் நேரடித் தொடர்பு இல்லை என்பது உறுதியாகி இருந்தது. ராபர்ட்டை போலவே இவர்களும் திருட்டு தொழில் செய்வதால் ஏற்பட்ட […]

Readmore

22. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

கண்ணன் வீட்டுக்கு வந்ததும் நடந்த கலவரங்களில் தன்னை ஈடுபடுத்தி இருந்தவனுக்கு பிரச்சனை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை போல பிம்பம். ஒரு பக்கம் வேளையிலும், ஒரு பக்கம் சொந்த வீட்டிலும் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கவே அவன் பம்பரமாக சுழல போகிறான் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. ராசாத்தி இடம் சென்றவன், ” ஆன்ட்டி எப்படி இருக்கீங்க. இங்க தங்குறதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை தான. எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல கண்டிப்பா அனிதா […]

Readmore

21. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

இருவரும் தங்களை உணர்ந்து பிரிந்து நிற்க… ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்வையாலே அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தனர். அதை உணர்ந்த ஆரதி கண்ணனின் பின்னால் ஒளிய கண்ணன் சித்துவை இழுத்து முன்னால் நிறுத்திக் கொண்டு மறைந்து நின்றான். அலை அடித்து ஓய்ந்தது போல்… அனைவரும் பெருமூச்சு விட்டபடி உட்கார இடம் தேட… அங்குதான் வீடு அலங்கோலமாக இருந்ததே. ஒருவாறு ஒதுக்கிவிட்டு அமர்ந்தவர்கள் பார்வையை கண்ணனிடம் பதிக்க அதுவரை விளையாட்டாய் இருந்தவன் பொறுப்பாய்.., “எப்ப என் ரதிய விரும்ப ஆரம்பிச்சன்னு […]

Readmore

21.காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி…!

“அப்பா என்னைக் கேட்காம எதுக்காக இந்த ஏற்பாடு பண்ணிங்க. ஒரு வார்த்தை என் கிட்ட கேட்டு இருந்தா இந்த வீட்டில இவ்ளோ பெரிய பிரச்சனை வந்திருக்காது. ஆரதி சொன்ன மாதிரி நல்லா இருந்த குடும்பத்துல நான் தான் பிரச்சனை பண்ணிட்டேன். சார் விரும்புறது ஆரதிய தான். எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இது தெரியும். எனக்கு சார் மேல எந்த விருப்பமும் இல்ல. தேவை இல்லாம நம்மளால இந்த வீட்டில எவ்வளவு பிரச்சனை பாருங்க. இனிமேல் […]

Readmore

20. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி…!

வீட்டிலிருந்து வெளியேறிய ஆரதி நேற்றைய தினம் சென்றிருந்த அனிதா வேலை பார்க்கும் கடைக்கு சென்றவள் மீண்டும் அங்கிருக்கும் கடைகளில் பேசி கேமராவை ஆய்வு செய்ய, அதில் பெட்டிக் கடைக்கார தாத்தா சொன்னது போல் ஒரு பைக் அடிக்கடி வருவதும் போவதுமாக இருக்க அதை சேகரித்து கொண்டாள். இதைப்பற்றி சித்திவிடம் தெரிவிக்க, போனில் அழைக்க, அவனது அழைப்பு எடுக்கப்படாமல் இருந்தது. ‘பித்து இன்னுமா தூங்கிட்டு இருக்க. இரு உனக்கு வந்து வச்சுக்குற’ மனதில் நிகழாத எண்ணங்களை நிகழ்ந்ததாக எண்ணிக்கொண்டு […]

Readmore

19. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

அனிதா வேலை செய்யும் கடைக்கு சென்ற ஆரதி…, சுபாவிடம் அனிதாவின் நடவடிக்கை பற்றி விசாரித்து அதன் முலம் அவள் அடிக்கடி அருகில் இருக்கும் ஜூஸ் கடைக்கு செல்வது தெரியவர அங்கு சென்று விசாரித்தாள். அக்கடையில் கேமரா எதுவும் இல்லை என்ற பதில் அவளை ஆரம்பப் புள்ளிக்கே எடுத்து வந்தது. கடைக்காரரின் உதவியோடு அருகில் இருக்கும் அனைத்து கடைகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை ஆராய்ச்சி செய்ய உருப்படியான எந்த தகவலும் வரவில்லை. இதை சித்துவிடும் தெரிவிக்க நினைத்து அவனுக்கு அழைத்தவள், […]

Readmore

18. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

நானும் மூணு நாளா எதிர் பார்த்துட்டு போன .. அவன ஆளையே காணோம். எங்க போனா.. ப்ச் கடுப்பா இருக்கு. தினமும் அவன ஒரு தடவை ஆச்சும் பார்த்திடுவ.. மூணு நாளா என் கண்ணுல படாம என்னமோ மாதிரி இருக்கு. எதுவுமே பிடிக்கல… ஒருவேளை அவனுக்கு உடம்பு முடியாம இருக்குமோ. எதுக்கு வந்தா.. எதுக்கு என்ன ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போனா, இப்போ எங்க போனா ஒண்ணுமே புரியல. நாளைக்கு மட்டும் அவனை பார்க்கல.. எனக்கு பைத்தியமே பிடிச்சிடும். […]

Readmore