Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காவலனின் கைதி அவள் -23

காவலனின் கைதி அவள்-23   சங்கவி சோர்வுடன் இவர்கள் அனைவருடனும் வந்து உட்கார்ந்தாள். “விஷா முகில் உன்கிட்ட எப்ப லவ்வ சொன்னான்??”, என்றான் அமர் ஆர்வமாக.   “மிருணாவுக்கு முன்னாடியே!!  கமிட்டாகிட்ட”, என்றாள் அனு கிண்டலாக.   “இரு அனு நீ சொல்லு விஷா”, என்றாள் ஸ்ரீ ஆர்வமாக.   “என்னைய யூஎஸ் அனுப்புற அன்னைக்கு காலேஜ்ல கூப்பிட வந்தாருல”, என்றாள் இழுத்தபடி.   “அடிப்பாவி அப்பவே அந்த மாதிரி எண்ணத்துல தான் கூப்பிட வந்தானா இவன […]

Readmore

காவலனின் கைதி அவள் – 22

காவலனின் கைதி அவள்-22 “மிருணா”, என்று ஓர் சந்தோஷ குறளில்  இளம் யுவதி வீட்டுக்குள் வந்தாள். முகில் சிரிப்புடன் பின்னாலே!! வந்தான்.   இவள் சத்தத்தில் அனைவரும் வெளியே! வந்தனர். மிருணா மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்து, வந்தவளின் இரு கன்னத்திலும் அறைந்தாள். அனைவரும் அதிர்ந்தனர். விக்ரம் மற்றும் ராகவ் முகிலின் இரு கன்னத்தில் அறைந்தனர்.”அக்கா.. அண்ணா..”, என்றனர் விஷாலினி மற்றும் முகில் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன்.   “இப்ப எதுக்குடி இங்க வந்த??? […]

Readmore

காவலனின் கைதி அவள் -21 (2)

காவலனின் கைதி அவள்-21(2)   “மிருணா.. குட்டிமா.. அப்பாவ பாருடா”, என்றார் பதறியபடி. ஸ்ரீ வேகமாக போனை தூக்கி காட்டினாள்.    “அப்பா நீங்க வருத்தப்படாதீங்க நாங்க இவள பார்த்துக்குறோம்”, என்றான் அமர்.    “ஆமா”, என்றனர் பெரியவர்கள்.   “மாமா ஒன்னும் பிராப்ளம் இல்ல மனச போட்டு குழப்பிட்டு இருக்காதிங்க”, என்றான் ராகவ்.   “ம்ம்.. சரிப்பா மிருணா நீ  சாப்பிடு இது என்னடா சின்ன புள்ள தனமா முதல்ல சாப்பிடு”.   “அப்பா வேணாம்ப்பா […]

Readmore

காவலனின் கைதி அவள்-21 (1)

காவலனின் கைதி அவள்-21(1)   ராகவின் போன் அடித்தது. “விக்ரம் எங்கடா இருக்க டைம பார்த்தியா?? ஒன்னாச்சு இன்னும் வீட்டுக்கு வராம இருக்க  அம்மா கிட்ட ஏதோ  சொல்லி சமாளிச்சுட்டேன்”, என்றான் வேகமாக.   “ராகவ்… ராகவ்..”, என்றான்  அனத்தலாக.   “விக்கி என்னாச்சு??? ஏன் டா வாய்ஸ் இப்படி இருக்கு??”, என்றான் பதறியபடி.   “ராகவ் சொல்றத கேளு எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு, சிட்டிக்கு வெளியில நம்ம இடம் கிட்ட நீ உடனே கிளம்பி வா, […]

Readmore

காவலனின் கைதி அவள் -20

காவலனின் கைதி அவள்-20 “குரு அந்த சிபிஐ பத்தி விசாரிக்கச் சொன்னேனே!!  ஏதாச்சும் விஷயம் தெரிஞ்சதா???”, என்றான் சிவா கோபமாக.   “பதினைந்து நாள் தேடி இப்பதான் அண்ணா கிடைச்சது, அந்த விக்ரம் வேற யாரும் இல்ல, அந்த சிஐடி ராகவனோட அண்ணன் தான்”, என்றான்  கோபமாக.   “என்னடா சொல்ற!!??”, என்றான் அதிர்ச்சியுடன்.   “ஆமா  இத கண்டுபிடிக்கிறதுக்குள்ள  போதும் போதும்னாயிடுச்சு”, என்றான் சலிப்புடன்.   “மிருணாவ துரத்துன அந்த நாலு பேரு கிட்டயும்  இவங்க […]

Readmore

காவலனின் கைதி அவள்-19

காவலனின் கைதி அவள்-19   “இப்ப தானேடா வந்தோம்? அதுக்குள்ள கிளம்பனுமா?”, என்றான் ராகவ்.   “அவசர வேலை டா. போற வழில எல்லாம் சொல்றேன், குயிக்க கிளம்பு”, என்றான் விக்ரம் வேகமாக. “என்னாச்சு?”, என்றாள் மிருணா பின்னால் வந்து.   “மிரு, நாங்க உடனே கிளம்பனும் நகரு”, என்று வேகமாக அவன் அறைக்கு சென்றான்.   “இப்பதானே..”, என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே,   “எனக்கு பேச டைம் இல்ல டி, வா கீழ […]

Readmore

காவலனின் கைதி அவள் -18 (2)

காவலனின் கைதி அவள் -18 (2) “மனு, ப்ளீஸ் என்னைய மன்னிச்சிடு! நான் பண்ணுனது தப்புதான், என்னை பாரு“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையை பிடித்து.   “நீ சொல்றத நான் கேக்கணும்? நான் சொல்றத நீ கேட்குறீயா?”, என்று  அவள் கையை எடுத்து விட்டான்.   “நான் பண்ணது தப்புதான் மனு. அதுக்கு எதுக்கு வீட்ல இருக்க எல்லார் கிட்டயும் கோவத்த காட்டுற? அவங்க பாவம்“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையைப் பிடித்து.   “எனக்கு […]

Readmore

காவலனின் கைதி அவள் -18 (1)

காவலனின் கைதி அவள் -18 (1) “யாருடா இவன்? நாமல பத்தி நியூஸ்ல இவ்ளோ தைரியமா பேசுறான்”, என்று சிவா டிவியை கோபமாக கீழே தள்ளி உடைத்தான். “தெரியலயேண்ணே”, என்றனர் அனைவரும். “குரு, இவன் யாரு என்னனு இவன பத்தி எல்லாம் தெரியணும், சீக்கிரம் கண்டுபிடி. என் வேலிக்குள்ள வந்து, என் வீட்டில் இருந்த பொருள, ஆளுங்கள தூக்கிட்டு போயிட்டான். ஆனா நம்ம ஆள பத்தி ஏன் நியூஸ்ல ஒண்ணுமே சொல்லல?”, என்று கோபமாக ஆரம்பித்து யோசனையுடன் […]

Readmore

காவலனின் கைதி அவள் -17

காவலனின் கைதி அவள்-17 “முகில், அந்த நாளு பேரையும் எங்க வச்சிருக்க?”, என்றான் விக்ரம்.   “அண்ணா, அவங்கள நம்ம இடத்துல தான் வச்சிருக்கேன்“, என்றான் முகில்.   “குட் டா! வேல வேலைக்கு சாப்பாடுலாம்“.   “அதெல்லாம் நல்ல கவனிப்பு தான் டா விக்கி“, என்றான் ராகவ்.   “அமர் அண்ட் சுதாவுக்கு போட்ட ஆளு என்னாச்சுடா?”.   “எல்லாத்தையும் சிவா போக வேணானு சொல்லிட்டான். இப்ப அவங்க ஃப்ரீ தான், இருந்தாலும் நம்ம ஆள […]

Readmore

காவலனின் கைதி அவள் -16 (2)

காவலனின் கைதி அவள்-16(2) “அப்புறம் என்ன சிவா சார்? மிருணா உங்க கண்ணுல மண்ணை தூவிவிட்டு  போயிருக்காங்க. அவங்களுக்கு தெரியாதா? அவங்கள கண்டுபிடிக்க அவங்க ஃப்ரெண்ட் கிட்ட போவீங்கன்னு. அப்புறம் எப்படி சுதா கிட்ட சொல்லிட்டு போவாங்க“, என்றான் கோவமாக.   “நீ சொல்றது சரிதான் டா போலீஸு. நான் இத யோசிக்கவே இல்ல, ஆனா அவ அண்ணே அமர் மேல எனக்கு சந்தேகம் இருக்கு“, என்றான் யோசனையுடன்.   “சிவா சார், மறுபடியும் தப்பா யோசிக்கிறீங்க […]

Readmore