Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே – 20

அத்தியாயம் – 20     மிருதுளாவுக்கு சற்று முன்னர் வரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து விட்டது. அலெக்ஸ் அவளை நன்கு குழப்பி விட்டிருந்தான். ஏதோ யோசனையிலேயே வீடு வந்து சேர்ந்தாள்.   மீண்டும் மனம் சோர்வாகி விட்டிருந்தது. அவனது அன்பில் பொய்யில்லை என்பது மிருதுளாவுக்கும் தெளிவாக புரிந்த விஷயம் தான். அவளுக்காக அவன் எடுக்கும் முயற்சிகள், அவளது எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என எல்லாம் நேர்மறையான விஷயங்கள் தான்.    உண்மையில், திருமணத்துக்குக் கேட்பானோ, […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 19 (2)

அத்தியாயம் – 19 (2)   ‘எப்படி என் ஃபெர்மார்மன்ஸ்’ என்ற பெருமிதத்துடன் மிருதுளாவைப் பார்க்க,   “அப்போ, வாராவாரம் வந்து நல்லா இட்லியும் கெட்டிச் சட்னியும் கொட்டிக்க தெரிஞ்சிருக்கு. இதுல செஃப் ஸ்பெஷல் ஐட்டம் வேற.    யூ டியுப் பார்த்து வேஷ்டி, சட்டை எல்லாம் வாங்க டைம் இருந்திருக்கு. ஆனா என்னைய வந்து பார்க்க உங்களுக்கு டைம் இல்லை” என அவள் நெற்றிக் கண்ணை திறக்க, அலெக்ஸ் திரு திருவென விழித்தான்.   சில […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 19 (1)

அத்தியாயம் – 19 (1)   “அலெக்ஸ் தூங்கிட்டு இருக்கான். உள்ள வாங்க” என்ற ராபர்ட் ஒதுங்கி அவளுக்கு வழி விட,   “இல்லை, பரவாயில்லை. இதை அலெக்ஸ் கிட்ட குடுத்துடுங்க” என்றவள் வாசலில் இருந்தே அவள் எடுத்து வந்திருந்த டப்பாவை நீட்டினாள்.   “ஹேய், கமான் இன். நான் உங்களை இப்படி வாசலோட அனுப்புச்சிட்டேன்னு தெரிஞ்சா அலெக்ஸ் என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவான். எப்படியும் நான் வெளியே கிளம்புறதுக்கு தான் ரெடி ஆகிட்டு இருந்தேன். நீங்க […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 18

அத்தியாயம் – 18   அலெக்ஸுக்கும் அது புரிந்தே தான் இருந்தது. மிருதுளா எந்த முடிவு எடுத்தாலும் அவனுக்கு சம்மதமா என்றால் இல்லை தான். ஆனால் அதே நேரத்தில் தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியாமல் அவளை மணக்கக் கேட்பது சரியான முடிவாகவும் தெரியவில்லை. முடிந்த அளவு தள்ளிப் போடலாம் என்றே நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.    கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போல் இருந்தது அலெக்ஸின் நிலை. ஒரு பக்கம் மிருதுளாவைப் பற்றி புரிந்து கொள்ள […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 17

அத்தியாயம் – 17   ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் ஆரம்பித்து வைத்து விட, சில நிமிடங்கள் கழித்தே, மிருதுளாவுக்கு தன் செயலின் வீரியம் உரைத்தது. ‘போச்சு, இதை வைச்சு முதல்லேர்ந்து ஆரம்பிக்கப் போறார்’ என சற்று பதட்டமாகவே அலெக்ஸைப் பார்க்க, அவன் முகத்தில் பூரிப்பு. ‘என்ன தான் செய்கிறாள், பார்க்கலாம்’ என அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.  “லெக்ஸி, அ….அது நான் ஏதோ ஒரு வேகத்துல என்னவோ பண்ணிட்டேன். நீ..நீங்க தப்பா எடுத்துக்காதீங்க”  அவ்வளவு தூரம், […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 16

அத்தியாயம் – 16   அவர்களின் மோன நிலையை கலைப்பது போல் மிருதுளாவின் அலைபேசி ஒலி எழுப்பியது. அவன் கையணைப்பில் இருந்தவாறே அலைபேசியை பார்க்க, அழைத்தது கலைவாணி. காணொளி அழைப்பு விடுத்திருந்தார்.   பதறி அடித்து எழுந்தவள்,    “லெக்ஸி அம்மா” என்க,   “ஹேய் ரிலாக்ஸ். அம்மா தானே. பொறுமையா பேசு. யூ ஆர் அ அடல்ட். நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு எந்த தப்பும் பண்ணல. சோ தைரியமா பேசு.   ஐ’ல் மேக் […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 15

அத்தியாயம் – 15   மிருதுளாவும், அலெக்ஸும் தங்கள் பரஸ்பர உணர்வுகளை பகிர்ந்து சில மாதங்கள் கடந்திருந்தது. அலெக்ஸ் அவனது சொந்த ப்ராஜக்ட் எதையும் ஆரம்பிக்காமல், அவனது ப்ரீலான்ஸ் வேலைகளை தான் இன்னமும் செய்து கொண்டிருந்தான்.   மிருதுளாவிடம் இன்னும் அவனது மறுபக்கத்தை பகிர்ந்திருக்கவில்லை. பலமுறை முயன்று பார்த்து விட்டான். அவளுடன் இருக்கும் அரிதான பொழுதுகள், இதைப் பற்றிய பேச்செடுத்து அதன் இனிமையை கெடுத்துக் கொள்ள விருப்பமில்லை. ஆம், இனிமையான பொழுதுகள் தான். பல நேரம் பொது […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 14

அத்தியாயம் – 14   சற்று நேரம் அவள் கரங்களை வருடியவன், அவள் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்து கொண்டான்.  கூச்சமாக இருந்தாலும் நெளிந்து கொண்டே, மிருதுளா கையை விலக்காமல் அவன் பிடியிலேயே விட்டிருந்தாள்.   அவள் கூச்சத்தில் நெளிவதை உணர்ந்தவன், மெல்ல அவள் கைகளை விடுவித்து தன் இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு மேசை மேல் வைத்தான். அதன் பின்பே மிருதுளா கொஞ்சம் இயல்புக்கு வந்தாள்.   கலாச்சார வேறுபாடுகள் அவனுக்கும் புரிகிறது தான். அதைக் […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 13

அத்தியாயம் – 13 வினயுடனான சந்திப்பு மிருதுளாவை சற்று கலக்கமடைய செய்திருந்தது. அவள் கடந்து போய் விட நினைக்கும் விசயங்களே திரும்பத் திரும்ப பிடித்திழுப்பது போல் தோன்றியது.    அலெக்ஸை எந்த இடத்தில் வைப்பது என்றும் குழப்பம். அந்த நேரத்தில் ஏதோ அவனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோமோ என்ற குற்ற உணர்ச்சி வேறு லேசாக எட்டிப் பார்த்தது.   இவை அனைத்திற்கும் நடுவில் மகேந்திரன் பேச வேண்டும் என்று சொன்னது வேறு மனதில் ஓட  புரண்டு […]

Readmore

கரை தாண்டி வா காதலே – 12

அத்தியாயம் – 12   ‘ம்ம்ம்ம், லெக்ஸி…இண்டிரெஸ்டிங். நம்மள இது மாதிரி யாரும் கூப்பிட்டதே இல்லையே. ஆனா நல்லா கிக்கா தான் இருக்கு. இது எப்போ இருந்துன்னு தான் தெரியல.    டேட் வேறயாமே. அன்னிக்கு நான் சொன்னப்போ மேடம் தெரிச்சு ஓடினாங்க’ என நினைத்தவன், அவள் கொடுத்த குறிப்பை அப்படியே பற்றிக் கொண்டு, அவள் கைகளை வசதியாக தன்னருகில் இழுத்துக் கொண்டவன்,   “ஆல் டன் டார்லிங். நீ கேட்ட மாதிரியே இன்னொரு வாட்டி ஸ்காட்லேண்ட் […]

Readmore