Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவளே என் துணையானால்(ள்)..! – 18

துணை 18: அர்ஜூன் அப்படி பேசியதில் இருந்து அவனிடம் அவளாக சென்று எதுவும் பேசவில்லை. அன்றைய இரவு மட்டுமல்ல, அதற்கடுத்து வந்த நாட்களிலும் அவளின் மௌனம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அர்ஜூனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவனைப் பார்ப்பதை மட்டும் அவள் நிறுத்தவேயில்லை. அவன் பார்க்காத சமயங்களில் அவனைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். என்ன முயன்றும் அவன் மீதான உணர்வுகளுக்கு மட்டும் அவளால் தடை போட முடியவில்லை. அவனுடனேயே கல்லூரி சென்றாலும், அதிகம் பேசிக் கொள்ள […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)…! – 17

துணை 17: ரஞ்சன்-ரூபிணி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ரஞ்சனின் சம்மதம் இல்லையென்றாலும், எந்த வேலையிலும் தொய்வு ஏற்படவில்லை.  ரஞ்சனுக்கு ஒரே வருத்தம் என்றால் இப்போது பிரஜேஷ் தான். எப்போதும் அவன் பக்கம் நின்றவன், இப்போது அப்படியே பல்டியடித்ததைத் தான் தாங்க முடியவில்லை. ரூபிணி இப்போது அவளின் வீட்டில் இருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏதாவது செய்யலாம் என்று ரஞ்சன் யோசிக்க, கார்த்திகேயன் எல்லா பக்கமும் அவனுக்கு முட்டுக் கட்டை போட்டிருந்தார். அதை நினைத்து கோபத்தில் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 16

துணை 16: நாட்கள் அதன்வேகத்திற்கு செல்ல, வராஹினிக்கு செமஸ்டரும் நெருங்கியிருந்தது. அன்று அவளுக்கு கல்லூரி இல்லை. அர்ஜூன் மட்டும் தான் சென்றிருந்தான். அதுவே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. நேரத்தை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்காக கார்த்திகேயன் வந்திருந்தார். “வாங்க அங்கிள்..!” என்றாள் மகிழ்ச்சியாக. “எப்படிமா இருக்கீங்க..? அர்ஜூன் காலேஜ் போய்ட்டானா..?” என்றார். “அவர் காலையிலேயே போய்ட்டார் அங்கிள். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.” என்றாள் வராஹினி. “இன்னும் என்னம்மா அங்கிள்..? மாமான்னு சொல்லும்மா..?” என்றார். […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 15

துணை 15: தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ரஞ்சனோ தப்பை மட்டுமே வாடிக்கையாக செய்து கொண்டிருந்தான். பெண் பித்தும், ஈகோவும் ஒருவனை எங்கு நிறுத்தும் என்று தெரியாமல் இன்னமும் அதே எண்ணத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறான். அளவுக்கு அதிகமான சுதந்திரம், அவனுக்கு அளவுக்கு அதிகமான தப்புகளை செய்யக் கற்றுக் கொடுத்திருந்தது. அர்ஜூனின் பேச்சில் எரிச்சலடைந்தவன், அடுத்த நிமிடமே அங்கிருந்து கிளம்பியிருந்தான். அவனுக்கு பித்துப் பிடித்த நிலைதான். எங்கு பார்த்தாலும் அர்ஜூனாகவே தெரிந்தான் அவனுக்கு. அனைத்தையும் பணத்தை மட்டுமே […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 14

துணை 14: மறுநாள் காலையிலேயே சமையல் செய்யும் பெண்மணி வந்துவிட்டார். வராஹினி எப்போதும் போல் கிளம்பி வெளியேறி வர, அர்ஜூனும் சரியாக அதே நேரத்திற்கு வந்தான். “சாப்பிடலாமா..?” என்றான். “ம்ம்..!” என்றாள். “மாலாக்கா..! நாளையில இருந்து இவளுக்கு காலேஜ்க்கு லஞ்ச் கட்டிடுங்க. இனி மூணு நேரமும் உங்க சமையல் தான்…” என்றவன், வராஹினியிடம் திரும்பி, “நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீயும் கொஞ்சம் குக்கிங் கத்துக்கோ..” என்றான். “கத்துகிட்டா போச்சு..” என்றவள், “மாலாக்கா..! உங்க காபி சூப்பர்… டிபனும் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 13

துணை 13: ஆஸ்திரேலியாவில் அர்ஜூனைப் பார்த்ததில் இருந்து ரூபிணிக்கு அர்ஜூன் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது. ரஞ்சனிடம் அவள் பேசும் பத்து வார்த்தைகளில் ஒன்பது வார்த்தைகள் அர்ஜூனே இருந்தான். “என்ன..? வரவர அவனைப் பத்தியே பேசிட்டு இருக்க..? என்ன விஷயம்..?” என்றான் ரஞ்சன். “ரஞ்சு..! நிஜமாவே உன் பிரதர் செம்ம பிகர். உன்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடி அவனைப் பாத்திருந்தா எப்படி இருந்திருக்கும்..?” என்றாள் கனவுடன். “எப்படி இருந்திருக்கும்..?” என்றான் ரஞ்சன் கடுப்புடன். “ஒரே ஒரு நாள் என்கூட டேட்டிங் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 12

துணை 12: கல்லூரி முடிந்து வெகு நேரமாகியும் வராஹினி இன்னமும் வீட்டிற்கு வரவில்லை. அவளை நினைக்க நினைக்க அர்ஜூனுக்கு கோபம் கூடிக் கொண்டு தான் போனது. “என்ன பொண்ணு இவ..? ஒரு பொறுப்பு வேண்டாம்..? எல்லாரையும் இப்படி தான் டென்ஷன் பண்ணிட்டே இருப்பா போல..?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அர்ஜூன். இதற்குள் அவள் கிளம்பியதை பார்த்துவிட்டுத் தான் அர்ஜூனும் கிளம்பியிருந்தான். ஆனால் இன்னமும் அவள் வீடு வந்து சேரவில்லை. “எங்க போனா..? போன் பண்ணி கேட்கலாம்ன்னு […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 11

துணை 11: மறுநாள் விடியல்… தனக்கு அன்றிலிருந்து பல பிரச்சனைகள் காத்துக் கொண்டிருப்பதைப் பற்றி அறியாத வராஹினி, சந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அர்ஜூன் வாங்கிக் கொடுத்திருந்த  டார்க் பர்ப்பிள் கலர் சுடிதார் அவளின் நிறத்தை தூக்கிக் காட்ட, தன் தோற்றத்தை கண்ணாடியில் பார்த்து, தன்னைத் தானே மெச்சிக் கொண்டாள். நேற்றில் இருந்தே அவளுக்கு கொஞ்சம் சந்தோசம் தான். நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒரு விஷயம் நடந்து முடிந்திருக்கிறது. அதற்கேற்றார் போல், அவன் வாங்கிக் கொடுத்த உடையும் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 10

துணை 10: பிரஜேஷ் வீட்டில்… “நீ சொல்றது எல்லாம் உண்மையா பிரஜேஷ்..?” என்ற கல்பனாவிற்கு கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது. “ஆமாம்மா..! ரஞ்சன் கூப்பிட்டதால இப்போதான் போயிட்டு வந்தேன். இப்போ அவனுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..” என்றான் பிரஜேஷ். “தன் வினை தன்னைச் சுடும்ன்னு சும்மாவா சொன்னாங்க..?” என்றார் மோகன் குமார். “அப்பா ப்ளீஸ்..! என்ன இருந்தாலும் அவன் என் நண்பன். அவனுக்கு ஒண்ணுன்னா நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்..” என்றான் பிரஜேஷ். “உன்னால அவன் கெட்டானா..? […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 9

துணை 9:  ரூபிணி அப்படி சொன்னதிலிருந்து ரஞ்சனுக்கு பைத்தியம் பிடித்துக் கொண்டிருந்தது. அவன் நினைத்தது ஒன்று. இப்போது நடந்து கொண்டிருப்பது ஒன்று. அர்ஜூனின் பெயரை கெடுக்க வேண்டும் என்று அவன் பட்ட பாடெல்லாம், விழலுக்கு இறைத்த நீராகிப் போனது. ‘இப்படியே இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சாலும் பிடிச்சுடும்… அதுக்கு முன்ன இந்த பிரச்சனையை முடிச்சாகணும்…” என்று யோசித்தவன், பிரஜேஷிற்கு அழைத்தான். “சொல்லு ரஞ்சன்..!” என்றான் பிரஜேஷ். “உடனே கிளம்பி வா பிரஜேஷ்.  முக்கியமான விஷயம்  பேசணும்..” என்று […]

Readmore