Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 24

மாயாவி  24 ::   குமரியான நீ…  குழந்தையாக கெஞ்சும்…  அந்த சிணுங்களில் என்னை… தொலைந்து போக வைக்கிறாயே! என்னடி மாயவி நீ!   சில்லென்ற குளுமையும் பளிச்சென்று தெரியும் இயற்கையும் மனதிற்கு இதமாக இருக்க எல்லோரும் கூர்க்கை வலம் வந்தவர்கள் நடுநடுவே ஒருவரை ஒருவர் வாரி கொண்டும் கேலி பேசி கொண்டும் செல்ல அவர்களின் ட்ரிப் இனிதாக ஆரம்பித்தது.   “பாஸ் நீங்க எதுக்காக இந்த இடத்தை செலக்ட் பண்ணீங்க? நம்ம  மாதிரி சிங்கிள்ஸ்க்கு கோவா […]


Ennadi Maayaavi Nee 23

மாயாவி 23 ::   எண்ணி எண்ணி பேசும்… உன் வார்த்தைகளையும்….  தயங்கி தயங்கி இதழ் பிரியும்…  உந்தன் சிரிப்பையும்…  எண்ணற்றதாக மாற்றி… உந்தன் தயக்கங்களை எல்லாம்…   என்னை தகர்த்தெறிய வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ!   பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து எல்லோரின் ஆர்பாட்டங்களையும் பார்த்த குழலிக்கு மனதிற்கு இதமாக இருந்தது… இதுவரை ஆபீஸ் வீடு என்று தனிமையில் இருந்தவள் முதல் முறை இது போல வெளியே வருகிறாள்.   இவர்களின் கொண்டாட்டங்களை பார்க்கும் போது அதில் […]


Ennadi Maayaavi Nee 22

மாயாவி 22 ::   உந்தன் இறுக்கம்!  உந்தன் வருத்தம்! உந்தன் வலிகள்! உந்தன் தனிமை! என்று எல்லாவற்றையும்…  துடைத்தெறிந்து உன்னை…  தூக்கி கொண்டு நமக்கென்று  வேறு ஒரு தேசம் செல்ல… எண்ண வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ !   ஒரு வாரமாக மூளையை தட்டி யோசித்தும் தட்டாமல் யோசித்தும் என்று அதனுடன் அத்தனை போரிட்டும் அவளுக்கு தேவையான பதில் அதனிடமிருந்து வராமல் போக எந்நேரமும் ஏதோ யோசனையோடே சுத்திக் கொண்டிருந்தாள்.    அன்று அவன் […]


Ennadi Maayaavi Nee 21

மாயாவி  21 ::   வாழ்க்கையின் பாடத்தை…  மட்டுமல்ல உன் மனதையும்..  சேர்த்தே படிக்க முயல்கிறேன்!  ஆனால் அடிப்படையான நம்பிக்கையில்…  உன்னிடம் தோற்க வைக்கிறாயே!  என்னடி மாயவி நீ !   அலுவகத்தில் வேலை பளு அதிகமாக இருக்க அமுதனுக்கு குழலியிடம் கற்றுக் கொள்ள நேரம் கிடைக்காமல் போக இரண்டு நாட்களாக காலையும் மாலையும் அவள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான்.   காலை கவிக்கு முன்னே கிளம்பி அவள் இருப்பிடம் வந்து சிறிது நேரம் அவளுடன் அலுவக […]


Ennadi Maayavi 20

மாயாவி 20 :::   தவறுவது தவறு செய்வது இயல்பு! ஆனால் தெரிந்தே தவறு செய்வது இயலாமை! தவறியதை திருத்திக் கொள்ள…. இயலாத எந்தன் இயலாமையை..  எனக்கு சுட்டிக் காட்டுகிறாயே! என்னடி மாயாவி நீ!   நாட்கள் வேகமாக உருண்டோட அமுதன் அங்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. தன் சம்பாத்தியத்தில் தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு வீட்டிற்கு அனுப்பி கொண்டிருந்தான்.    தந்தையின் மருத்துவ செலவுக்கும் சாப்பாட்டிற்குமே அது சரியாக போக வாங்கிய கடன்களுக்கு என்ன […]


Ennadi Maayavi Nee 19

மாயாவி 19 :::   வாழ்க்கை உனக்கு…  தந்த வலிகளையும்…  தனிமையையும் தகர்த்தெறிய…  உன் நட்பு கொடுத்த துணையை… கூட நான் கொடுக்காமல் போனதற்கு! என்னையே எனக்கு எதிரியாக்குகிறாயே! என்னடி மாயாவி நீ !   நால்வரும் உணவருந்தி முடித்ததும் சிறிது நேரம் ஓய்வெடுக்க,    “ஏன் சீனியர்? இவர் எப்படி உங்க பிரெண்ட் ஆனாரு? இரண்டு பேருக்கும் ஒத்து போற மாதிரி ஒரு விஷயம் கூட இல்லையே? அப்புறம் எப்படி?” என்றவளின் கேள்வியில் குழலி கவி […]


Ennadi Maayaavi Nee 18

மாயாவி 18 :::   உனக்கென்று  தனி…  உலகில் இருக்கும் நீ!.. என்னையும் உந்தன்…  உலகில் சேர்த்து கொண்டு… எந்தன் தனிமையை… தகர்த்தெறிய வைக்க மாட்டாயா… என்று  என்னை ஏங்க வைக்கிறாயே! என்னடி மாயவி நீ!   இரண்டு நாள் கழித்து மாலை எப்போதும் போல மூவரும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக குழலியோ,    “எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டி இருக்கு… அதான் வரல… நீங்க கிளம்புங்க… நான் பத்திரமா வீட்டுக்கு வந்துட்டு உனக்கு மெசேஜ் […]


Ennadi Maayaavi Nee 17

மாயாவி 17 :::   உந்தன் பேச்சையும்  உன்னையும் விலக்கி  வைத்த என்னை… இன்று உன்னுடன்…  பேசுவதற்காக என்னை…  தவம் இருக்க வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ !   கொஞ்சம் கொஞ்சமாக அவனை மாற்றும் முயற்சியில் இறங்கிய அமுதன் முதலில் தடுமாறினாலும் அதன்பின் அதை நேர்த்தி செய்தான். தானே முன்வந்து அனைவரிடமும் பேசவும் வேலைகளை கற்றுக் கொள்ளவும் முயன்றவன் முதலில் எல்லாவற்றையும் கிரகித்தான்.   கவியுடன் சென்று தங்க ஆரம்பித்தவனுக்கு அவனின் வீடு வசதி எல்லாம் […]


Ennadi Maayaavi Nee 16

மாயாவி 16 ::   உன்னை சேர விரும்பி… எந்தன் பாதங்களுக்கு…  கட்டளையிட்டு உந்தன்… பாதையை தொடர்ந்து…  என்னை வர வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ !   “ஹே கவி ! எச்ஆர், இன்டெர்வியூல செலக்ட் ஆன பைனல் லிஸ்ட் அனுப்பி இருக்காங்க… நீயும் நானும் ஒரு முறை பார்த்துட்டு அதில் இருந்து செலக்ட் பண்ணனும்… வா எல்லோரும் வெயிட் பண்ணறாங்க….” என்று கவியை குழலி அழைக்க, கவியோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.   “என்னடா?”  […]


Ennadi Maayaavi Nee 15

மாயாவி 15 ::   உன் சிறகுகளை பறித்து…  உன்னை சிறையில் அடைத்த போது…  நான் உந்தன் சிறகாக மாறி… உன்னை சிறையிலிருந்து…  மீட்டெடுக்காமல் போனதற்கு…  என்னையே எனக்கு தண்டனை… கொடுக்க வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ !         நாட்கள் நகர நகர அவள் வாழ்க்கையின் நரகமும் ஆரம்பித்தது. அவனின் மனைவி என்று சொல்லப்படுகின்ற பெண்ணை சமாளிக்க இவர்கள் வந்த புதிதில் வீட்டு வேலைக்கு இருந்த நபரை நிறுத்தி இவளையே வீட்டு வேலை […]