Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uruginaeno Uraigiraeno

உருகினேனோ உறைகிறேனோ – 22 (1)

உருக்கம் – 22 திருமணம் முடிந்து மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் சிறப்பாகாவே நடைபெற்றது. முடிந்ததும் முதலில் வந்து மாதவனின் காலில் விழுந்து வணங்கி எழுந்தவர்கள் அடுத்ததாக நெடுமாறனிடம் வந்தார்கள். “விஜய், அய்யா…” என்றவரின் நெகிழ்ச்சியான அழைப்பும் கூட விஜய்யை இளக்கினாலும் முகத்தில் காட்டவில்லை. சம்பிரதாயமாக அவரின் காலில் விழுந்து எழுந்தான். பழனியப்பன், வசந்தி அருகே வரும் முன்னே பார்வதியின் காலில் விழுந்தவனை முகத்தை வருடி நெட்டிமுறித்தார் பார்வதி. அருகே வசந்தி நிற்க, “இவங்க கால்ல எல்லாம் என்னால […]


உருகினேனோ உறைகிறேனோ – 21 (3)

“உன்னைத்தான் பழனி?…” என மீண்டும் அவளின் தோள் தொட்டு லேசாய் அசைக்க, “ஹாங், என்ன? ஒண்ணுமில்லையே…” என்றாள் நினைவுகளில் இருந்து மீண்டவளாக. மனது முழுவதும் தங்கள் திருமணத்தில் தொடங்கி மதுவந்தி வரவு, அவரின் மறைவு, மாதவனின் நிலை என அவளை போட்டு அலைகழித்தது. எத்தனை முயன்றும் மனதை விட்டு அகலாது இருக்க உள்ளுக்குள் ஒருவித சோர்வு அவளை ஆட்கொண்டது. அவளாக பதில் சொல்ல போவதில்லை என்று நினைத்தவன் மதிய உணவு முடித்து மீண்டும் பயணத்தை தொடங்கி இருந்தார்கள். […]


உருகினேனோ உறைகிறேனோ – 21 (2)

“உனக்கு தெரியாத ஒன்னு சொல்லவா? இங்க நீ படிக்கனும்னு முடிவு பண்ணதுல முதல் ஆளு இவர். உன் மாமா ரெண்டாவது. மூலகாரணம் ஆகாஷ், பிரனேஷ். எல்லாம் சேர்ந்து தான் உன்னை இங்க வரவழைச்சது…” என்று சொல்ல அவள் அவரை திரும்பி பார்த்தாள். சிரிப்புடன் அவளை பார்த்து அவர் தோளை குலுக்கி கையை விரித்து காண்பித்து புன்னகைத்தவர், “எல்லாம் இவனுக்காக தான். அதுல இவனுக்கு செம டென்ஷனும் கூட. என் மேல கூட கோச்சுக்கிட்டான்…”  என்றார் அவர். பவித்ராவிற்கு […]


உருகினேனோ உறைகிறேனோ – 21 (1)

உருக்கம் – 21 வழக்கம் போல விஜய் கல்லூரிக்கு கிளம்பி நிற்க பவித்ரா தான் தன்னுடையை பேக்கை எடுத்துவைத்தபடி யோசனையுடன் அமர்ந்திருந்தாள். “ஓகே, போலாம் வா…” என்றதும் பதில் சொல்லாமல் அவனை பார்க்க, “என்ன பழனி, டைம் ஆகலையா?…” “ஆகிடுச்சு தான்…” என சுவற்றில் மாட்டியிருந்த பெரிய கடிகாரத்தை பார்த்தபடி சொன்னாள். “அப்பறம் என்ன? இங்க இருந்து போக ரொம்ப நேரமாகும். ட்ராபிக் ஆகிடும் இந்த மார்னிங்ல. அதனால எப்பவும் நான் இந்த டைம்க்கே கிளம்பிருவேன். உன் […]


உருகினேனோ உறைகிறேனோ – 20 (1)

உருக்கம் – 20 அவர்களின் கார் கிளம்பும் வரை மேலே இருந்து பார்த்துக்கொண்டே இருந்தான் விஜய். ஜெகன் ஊருக்கு போய்விட்டு பேசுகிறேன் என சொல்லிவிட அங்கே சென்ற பின்னர் தான் திருமணம் என்றைக்கு என்பதை ஜெகன் அங்கே சொல்வான். “விஜய், நாங்களும் கிளம்பறோம்…” என்று ஆகாஷ் வர, “என்னடா? இருந்து லஞ்ச் சாப்பிட்டு போகலாம்ல…” என்றான். “அதெல்லாம் வேண்டாம். ஊருக்கு வேற போகனும். அதுக்குள்ளே இருக்கற வேலை எல்லாம் முடிக்கனும்…” என்று பிரனேஷ் பேசவும் தலையசைத்தவன், “வீட்டுக்கு […]


உருகினேனோ உறைகிறேனோ – 20 (2)

ஆனால் விரிந்திருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் கண்ணுக்குள் வந்தால் தானே? விஜய்யை விடுத்து இப்போது மனது வீட்டினரை நினைத்தது. ‘இப்ப ஊருக்கு போயிட்டிருப்பாங்களோ? என்ன செய்வாங்க? என்ன நடக்கும்? இந்த கல்யாணத்துக்கு பெரியப்பா வரமுடியாதே? வரவேண்டாம். ஆனா வீட்டுல ஒத்துக்கனுமே? இப்படி யோசித்து யோசித்து குழம்பி அப்படியே சோபாவில் சரிந்து அமர்ந்தவள் அமர்ந்தவாக்கில் உறங்கியும் விட்டாள். அவள் தூங்குவதை பார்த்துவிட்டு ஒரு தலையசைப்புடன் இதழோரம் சிறுநகையுடன், “பழனி உங்கம்மா வந்துட்டாங்க…” என கத்தியதும் அடித்துபிடித்து பதறி அலறிக்கொண்டு எழுந்தவள் […]


உருகினேனோ உறைகிறேனோ – 19

உருக்கம் – 19 விஜய்யை மீறி பவித்ராவை யாராலும் நெருங்க முடியவில்லை. அருமைநாயகமும், வசந்தியும் கையை பிசைந்துகொண்டு இருந்தனர். பார்வதிக்கு அத்தனை சந்தோஷமும் நிறைவும். அது அப்படியே அவரின் முகத்தில் தெரிய அதை கவனித்திருந்தால் இன்னும் ஆடியிருப்பார் வசந்தி. ஜெகனும், ஜோதியும் அமைதியாக இருக்க பழனியப்பனுக்கு மகளின் முடிவில் முழு சம்மதம் என்றாலும் அதனை வாய்வார்த்தையாக வெளிப்படுத்த முடியவில்லை. “நான் உங்களை பேசுங்கன்னு சொன்னா இப்படியே நிக்கறீங்க. இதுக்கு என்ன அர்த்தம்?…” என்றான் விஜய் பழனியப்பனை பார்த்து. […]


உருகினேனோ உறைகிறேனோ – 18 (2)

ஆகாஷ் அழைக்க அவனிடத்தில் நடந்ததை சொன்னான் விஜய். நீயாடா என்று அவன் ஆச்சர்யப்பட்டுபோக இப்போது அருமைநாயகம் கிளம்பி வருவதை பற்றி விஜய் சொல்லவும், “வரட்டும்டா என்னன்னு பார்த்துடுவோம்…” என்று ஆகாஷ் சொல்ல ப்ரனேஷிற்கு அழைத்து இப்படி பேச்சுக்கள் சிறிது நேரம் சென்றது. மறுநாள் பவித்ராவிற்கு பரிட்சை இல்லாததால் படிப்பதற்கான ஒருநாள் விடுமுறை இருக்க விஜய்க்கு அது இல்லை. கல்லூரி செல்ல வேண்டுமே? தாளாளருக்கு அழைத்து விஷயத்தை சொல்லவும் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம். “நீ லீவ் எடுத்துக்க […]


உருகினேனோ உறைகிறேனோ – 18 (3)

“இந்த பொண்ணு வேற எடுக்கமாட்டேன்றா. ஒருத்திய பெத்துட்டு நிம்மதியில்லாம இருக்கேனே? ஒரு வார்த்தை சொல்லியிருப்பாளா?…” என்று அழ, “உன் சித்தி இன்னைக்கு விஜய்க்கிட்ட நல்லா வாங்க போறாங்கடா…” என்றான் ஜெகன். “முதல்ல இங்க இருந்து கிளம்புவோம். அங்க போய் கூட என்னன்னு வெய்ட் பண்ணுவோம்…” என்று அருமைநாயகம் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தேவிட்டார். “முதல்ல பொண்ணை நம்மக்கிட்ட வச்சுக்கிட்டு அங்க வீட்டுல வச்சு அவளை பேசிக்கோ. இங்க ஆரப்பாட்டம் பண்ணாத…” என வசந்தியையும் கண்டித்தவர் எல்லோரையும் காரில் […]


உருகினேனோ உறைகிறேனோ – 18 (1)

உருக்கம் – 18 வீட்டை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம் விஜய்யின் எண்ணிற்கு அழைப்பு வர அதை பவித்ராவும் பார்த்தாள். இரண்டுமுறை அழைப்பு அடித்து ஓய்ந்தது. மீண்டும் வர, “உங்களுக்கு தான் போன்…” என்றாள் அவள் அவனிடத்தில். “காதுல விழுகுது. தெரிஞ்சு தானே எடுக்கலை…” என்று அவளை பார்க்காமலே விஜய் சொல்ல எப்படியோ போ என்று விட்டுவிட்டாள். ஆனால் அழைப்பு நீண்ட நேரமாக வந்துகொண்டே இருக்க எரிச்சலுடன் அவனை பார்த்தாள். “யாராவது முக்கியமான விஷயமா இருக்கும். பேசுங்க. இல்லைன்னா வேலை […]