இன றுதான் இந்த கதையை படித்தேன். தெளிந்த நீரோடை போன்ற நடையில் ஒரு கூட்டுக்குடும்ப கதையை மிக அழகாக எழுதியிருக்கிங்க..அன்பு, விட்டுக்கொடுத்தல், பெரியவர்களிடம் மரியாதை, விவசாயத்தில் மனமார்ந்து ஈடுபட்டு தனக்கு அடுத்த இளையதலைமுறையை அவர்களாகவே வந்து குடும்பத்தொழிலில் ஈடுபடுத்துவது என்று கதிர் என்ற ஒரு இளைஞனின் வாழ்க்கைப்பயணத்தை மிக அழகாக எழுதியிருக்கீங்க. போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.