Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சொன்ன நேரத்தை விட ரொம்ப லேட்டாகிருச்சு. வேலை எல்லாம் முடிச்சுட்டு லேப் எடுக்கவே 7 மணிக்கு மேலாகிடுச்சு. அட்ஜஸ்ட் கரோ :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 18 (1)
சின்ன மூக்குத்தி பூ - 18 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

யோவ் தேவகி சங்கர் னு சொல்லிப்புட்டு இங்கே என்ன ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ;););)
உங்க பிரச்சனையே பெரும் தலைவலியா இருக்கும் போல......

இந்த ஓட்டைவாய் வாசு தேவகி கேட்காமலேயே எல்லாத்தையும் சொல்றதை நிறுத்தினால் அவள் கேட்கிறாளா இல்லையான்னு தெரியும்.......
ஆளுக்கு முன்னாடி உளறி வச்சா கண்டுக்காமல் தான் இருப்பா......

நீ ஊருக்கு போறப்போ பார்த்துட்டு பேசாமல் போயேன்...... அப்போ விஷயம் வேணும்னா உன்கிட்ட அவளே போன்ல வருவாள்......
சங்கர் & ஆதவ் பார்ப்பாள் தானே கோவிலில்.......
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ஷ்ரவன் சொல்வதை போல கொஞ்ச நாளைக்கு வாசு, ஆதவ்,சங்கர் பற்றி பேசாமல் இருந்தாலே தேவகி அவர்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புறாளா இல்லையான்னு தெரிஞ்சிரும்,வாசு வாய வச்சு சும்மா இருக்காம பேசிடறா????

மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் என ஷ்ரவன் சொன்னதை கேட்டும் வாசு மழையில கடைக்கு போறாளே???.நிலச்சரிவு ஏற்பட்டிருக்க எங்கே போனாளோ என பயந்து பைத்தியக்காரனை போல ஷ்ரவன்,வாசுவை தேட,இவ சாப்பிட்டு ஜம்முன்னு தூங்கறா????.

ஜீப்ல வந்தாலே தலைய சுத்துறதா சொல்லுறவ தனியா பஸ்ல போறாளா,ஆனாலும் இவளுக்கு இத்தனை பிடிவாதம் கூடாது????.சந்தைக்கு போகனும் ஆத்தா வையும்னு சொல்றது போல,
ஊருக்கு போகனும்னு சொல்றாளா????.

மீண்டும் பேசினால் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு,ஆதவுடன் சென்று விடுவேன் என மிரட்டும் சங்கர்,
திருவிழாவில் தேவகியை காண்பானா,இருவரும் ஒன்று சேர்வார்களா????.
 
Last edited:
Top