வணக்கம் நண்பர்களே!
"39. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"39. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 39
“அண்ணிக்காக வந்துட்டேன், ம்மா” என அவரிடம் தெரிவித்தாள் ருத்ராக்ஷி. “ஓஹ் செம்ம! தாங்க்ஸ் டா” என்றவள்,”நான் இன்னும் குளிக்கலை. குளிச்சிட்டு வந்துடறேன்” என அவளிடமும், தன் அன்னையிடமும், சொல்லி விட்டுச், சென்றாள் மஹாபத்ரா. இதே நேரத்தில், தங்களுடைய வீட்டிலிருந்து, ருத்ராக்ஷியிடம் பயிற்சி, பெறும்...