வணக்கம் நண்பர்களே!
"68. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"68. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 68
தன் மகளுக்கும், மருமகனுக்கும் பிடித்த உணவு வகைகளைத் தான் கைகளாலேயே சமைத்துக் கொண்டு இருந்தவரோ,“ஏங்க! மஹாவுக்குக் கூப்பிட்டு, எப்போ வர்றாங்கன்னுக் கேளுங்க” என்று தன்னுடைய கணவனிடம் கூறினார் கனகரூபிணி. “சரிம்மா” என்று அவரிடம் சொல்லி விட்டு, மஹாபத்ராவிற்கு அழைத்துக் கேட்டார் பிரியரஞ்சன். “நீங்களே...