Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 17

Advertisement

ஸ்ஸ்ஸ்ப்பஆ இந்த தனத்தை கொண்டு ஆளில்லா காட்டுல இல்லைன்னா திருவிழா கூட்டத்துல தொலைச்சிட்டு வாங்கப்பா. ஏம்மா தனம் உன்ற பசங்களை பெத்த மாதிரி தானே சரணும் புள்ளங்களும் வந்திருக்கும். உனக்கு வாச்ச மாமியாரும் உன்னையப் போல நடந்திருந்தா உனக்கு சரணோட கஷ்டம் புரியும்.
அடப்பாவி வெட்டி கண்ணால போட்டோவ எடுத்து வந்து புள்ளங்களுக்கு காட்ட நெனைச்ச உன்ற நெனைப்புல உன்ற குடும்பத்து ஆட்கள் ஒரு லாரி மண்ணள்ளி போட்டுட்டாங்க போல.
அகி சரியான அட்வைஸ் தான் குடுக்குறா. சரண் புள்ளங்களோட உரிமையை எப்பவும் வுட்டு தராதே.
இப்பவே பார்சல் வந்ததும் உன்ற மாமியாக்காரி தன்னோட மத்த பேரப்புள்ளங்களை தான் கூப்பிடுது.
ஆமாங்க சிஸ்டர் சரண்யா இந்த ஆல்பத்தை பார்த்த பிறகு கண்டிப்பாக குழந்தைகளோட உரிமைய விட்டு கொடுக்க மாட்டானு நினைக்கிறேன். இனிதான் அவ வைராக்கியமாக புகுந்த வீடு புகுந்து எல்லாருக்கும் முன்னாடி அமோகமாக வாழ்ந்து காட்டுவானு நினைக்கிறேன்.😍😍😍😍😍
 
ஆமாங்க சிஸ்டர் சரண்யா இந்த ஆல்பத்தை பார்த்த பிறகு கண்டிப்பாக குழந்தைகளோட உரிமைய விட்டு கொடுக்க மாட்டானு நினைக்கிறேன். இனிதான் அவ வைராக்கியமாக புகுந்த வீடு புகுந்து எல்லாருக்கும் முன்னாடி அமோகமாக வாழ்ந்து காட்டுவானு நினைக்கிறேன்.😍😍😍😍😍
💖💖💖💖🤩🤩🤩🙌🙌🙌🙌🙌
 
வெற்றி 🤭 ஆல்பம் ரூபத்துல ஆப்பை கையோட கூட்டிட்டு வந்துருக்கான்..... 🤣🤣🤣🤣🤣🤣
அபி பண்ணுன வேலையா இருக்குமோ..... 😤
வெற்றி தேள் கொட்டுன திருடன் மாதிரி முழிக்கிறான்...😝😝😝😝

தனத்துக்கு உலக அழகின்னு நினைப்பு.... 😏

எவ்வளவு பேராசை பார்சல் வந்தவுடனே அது பெத்த பிசாசுகளை கூப்பிடுது இந்தம்மாக்கு நல்லா தெரியும் அது அவன் குழந்தைகளுக்குன்னு... 😡😡😡😡😡😡 இன்னும் அபி பேரை சொல்லி அவனை இழுத்து பிடிக்க நினைக்கிறாங்க... 🤬

வெற்றி முதல் தடவை சரண்யாக்காக பேசியிருக்கான்... சூப்பர்... 🤩
எனக்கு என்ன சந்தேகம்னாங்க சிஸ்டர். தனம் தன் பிள்ளைகளை கூப்பிட்டு உங்க அண்ணன்உங்க பிள்ளைகளுக்குத்தான் பார்சல் கொண்டு வந்திருக்கான்னு சொல்லும் போது, வெற்றி இல்ல இது என் பிள்ளைகளுக்கு மட்டும் தான் சொந்தம்னு சொல்லும் போது உடன் பிறப்புக்களுக்கு அசிங்கமாக தெரியலையா? கொஞ்சம் கூட ரோசமே இல்லாமல் ஆத்தாகாரி பேசுவதை வாய பார்த்து நிக்கிதுங்க.🤔🤔🤔🤔
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩

வெற்றி _ சரண்யா வாழ்க்கை தான் ஓட்டையா போச்சு என்று பார்த்தால் கல்யாணம் ஆல்பமும் ஓட்டையா போச்சா 😱😱😥😥

அகிலா.... குழம்பியிருந்த சரண்யாவை தெளிய வைத்து வெற்றியின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்து விட்டாள் 😍😍😍👌👌👌

அம்மாடி பிரபஞ்ச அழகி தனம்... உனக்கு கொள்ளி போட பிறந்த பெரிய மகனுக்கு கத்திக் குத்து உனக்கென்ன காத்திருக்கோ 😠😠😤😤😡😡🤬🤬🥴🥴
 
எனக்கு என்ன சந்தேகம்னாங்க சிஸ்டர். தனம் தன் பிள்ளைகளை கூப்பிட்டு உங்க அண்ணன்உங்க பிள்ளைகளுக்குத்தான் பார்சல் கொண்டு வந்திருக்கான்னு சொல்லும் போது, வெற்றி இல்ல இது என் பிள்ளைகளுக்கு மட்டும் தான் சொந்தம்னு சொல்லும் போது உடன் பிறப்புக்களுக்கு அசிங்கமாக தெரியலையா? கொஞ்சம் கூட ரோசமே இல்லாமல் ஆத்தாகாரி பேசுவதை வாய பார்த்து நிக்கிதுங்க.🤔🤔🤔🤔
மனுஷங்களுக்கு இருக்கிற குணம் எல்லாம் இருக்க அதுங்க என்ன மனுஷ பிறவிகளா 🥶🥶🥶🥶🥶🥶🥶
 
ஸ்ஸ்ஸ்ப்பஆ இந்த தனத்தை கொண்டு ஆளில்லா காட்டுல இல்லைன்னா திருவிழா கூட்டத்துல தொலைச்சிட்டு வாங்கப்பா. ஏம்மா தனம் உன்ற பசங்களை பெத்த மாதிரி தானே சரணும் புள்ளங்களும் வந்திருக்கும். உனக்கு வாச்ச மாமியாரும் உன்னையப் போல நடந்திருந்தா உனக்கு சரணோட கஷ்டம் புரியும்.
அடப்பாவி வெட்டி கண்ணால போட்டோவ எடுத்து வந்து புள்ளங்களுக்கு காட்ட நெனைச்ச உன்ற நெனைப்புல உன்ற குடும்பத்து ஆட்கள் ஒரு லாரி மண்ணள்ளி போட்டுட்டாங்க போல.
அகி சரியான அட்வைஸ் தான் குடுக்குறா. சரண் புள்ளங்களோட உரிமையை எப்பவும் வுட்டு தராதே.
இப்பவே பார்சல் வந்ததும் உன்ற மாமியாக்காரி தன்னோட மத்த பேரப்புள்ளங்களை தான் கூப்பிடுது.
IMG_20240321_132709.jpg
 
அடக்கடவுளே, தனம் வீடு போ,போங்குது இந்த நிலைமையில் உனக்கு எவ்வளவு பேராசை. வாழ வேண்டிய குழந்தைகள எப்படியெல்லாம் பேசறமா நீ .

இந்த தோற்றான் ( வாழ்க்கை வாழத் தெரியாம தோற்றவனுக்கு வெற்றினு பேரு வேண்டாம்) இப்பவாச்சும் தெளிந்து மனைவி மக்கள் மேல பார்வைய திருப்பினானே.
Nalla keddeenga Mrs Gnanasekarr, we should send a petition to writer gi, Araadhana ma, to re-name him as “Thotran” ha 🤣 Ha 🤣 Ha 🤣
 
Top