Aama sis Vetri oda bro sis seriyaana selfish.Sila nerathala nalavangala erukarada vida selfish erukaradu kooda nalladu thaanபோச்சு போச்சு ஆல்பம் ரூபத்துல வெற்றிக்கு வந்துருச்சு ஆப்பு. மறுபடியும் சரண்யா மனசு நொந்து போவாளோ?
இன்னுமா இந்த ஜென்மங்களை வீட்டுல விட்டு வெச்சுருக்கான். உங்கம்மாவுக்கு உன் செலவுலயே ஒரு சின்ன வீட்டை பார்த்து தனிக்குடித்தனம் அனுப்பிடு உங்கப்பாவோட. உங்கப்பா போக முரண்டு பிடிச்சாலும் விட்டுட்டாத. உங்க தலைவலியை இனிமேலாவது நீங்களே சுமங்கன்னு சொல்லிடு.