Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 7 (1)


காற்றாய் ஓர் களவு - 7 (2)


காற்றாய் ஓர் களவு - 7 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
அப்பா ராகவா உங்க மாப்பிள்ளையோட இன்னொரு சைடு நாலாவது சிங்கம் துங்கிட்டு இருக்கும் பா அது அவனோட வேலை நேரத்தில்தான் முழிச்சிட்டு இருக்கும் அந்த சைட் நீ நினைக்கிற மாதிரி அமைதிப்படை இல்ல அது அதிரடிப்படை.😆😆


அவந்திகா இப்படியே தனியா இருந்தா கூட அவளாவே பார்த்து, யோசித்து ப்ரியதர்ஷன அழகாக புரிஞ்சி நடந்துக்குவா. அவங்களுக்குள்ள நல்ல understanding வரும்.

நாளைக்கு திருச்சிக்கு வரவிடாம அங்கைய அங்கேயே நிறுத்திவச்சிடனும் ப்ரியதர்ஷன் 🙄🙄🙄🙄🙄
 
Last edited:
அனைத்தும் இயல்பாக நடந்திருந்தால் இன்று பிரியதர்ஷனும்- அவந்திகாவும் அழகான மனம் நிறைந்த தம்பதிகளாக இருந்திருப்பார்கள்😒😒😒😒😒😒😒

தேவை இல்லாத பயத்தை பிரியதர்ஷன் மீது அவந்திகாவிற்கு ஏற்படும் அளவிற்கு சூழ்நிலையும் மனிதர்களும் காரணமாக அமைந்து விட்டனர்.

குறிப்பாக ஒரு தாயாக அங்கை பிரியதர்ஷனுக்கு நியாயம் செய்யவில்லை, மருமகளுக்கு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறாவிட்டாலும் பெற்ற மகன் மீதே பயத்தை அதிகளவு ஏற்படுத்தி மேலும் சிக்கலாக்கி விட்டார்.

கலா சொல்லும் வரை மகன் வசிக்கும் குவாட்டர்ஸ் கூட எப்படி இருக்கும் என்று அறிந்து வைத்திருக்கவில்லை என்ன சொல்ல என்னவோ தெரியவில்லை அங்கை மீது மனம் அதிக ஆதங்கம் கொள்கிறது😒😒😒😒😒😒.

அவந்திகா உன்னால் மட்டுமே பிரியனின் சில நடவடிக்கைகளை மாற்ற முடியும், காலப்போக்கில் நிச்சயம் உனக்காக பிரியன் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து போவான் என்று நம்பிக்கை உள்ளது பயந்து பின் வாங்குவதை விட வாழ்க்கையை எளிமையாக கொண்டு செல்ல நீதான் மனது வைக்க வேண்டும்☺️☺️☺️☺️☺️☺️.

பிரியனின் பிரியத்திற்குரிய அவந்திகா அவனுக்கு அன்னையாகவும் வாழ்ந்தால் நிச்சயம் அனைத்தும் சுபமே🙏🙏🙏🙏🙏 எவ்வளவு ஆசையாக ஒவ்வொரு பொருளையும் சேகரித்து வைத்து உன்னுடைய வரவுக்காக காத்திருந்து சின்ன சின்ன விடயம் கூட முறை படி செய்து பார்க்கவே வலிக்கிறது 🙁🙁🙁.
திருமண புகைப்படம் அதில் உள்ள காதல் பார்வை எல்லாம் உன் ஒருத்திக்காக மட்டுமே அவந்திகா.. உனக்கே புரியும் என்று நம்புகிறோம் ☺️☺️☺️.அவந்திமா உன்னுடைய மனதில் பூட்டிய காதலை நீயும் வெளிப்படுத்த வேண்டும் ☺️☺️.

 
Last edited:
😍😍😍

இந்தாம்மா சொங்கி, புள்ளை குவாட்டர்ஸ் எப்படி இருக்கு? அவன் எப்படி சமைச்சு சாப்பிடறான்னு எதுவுமே தெரியாது....😒😒

போலீஸ்க்காரனுக்கு ஒரு போலீஸ் பாட்டு இல்லையின்னா எப்படி?

 
Last edited:
Top