Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 17

Advertisement

அப்பா என்ன இத்தனை மோசமான ஆளா

பாவம் எதுலயும் சம்பந்தம் இல்லாத
ஆத்மாக்கு தனிமை
அவன் மனசு எத்தனை பரிதவிச்சிருக்கும்

ஏய் கருர் சென்னைக்கு சண்டிங்கா
 
சூப்பர் பதிவு. தமயந்தி கல் ஆனாலும் கணவன் புல்லா குடித்து இருந்தாலும் புருஷன் கேசு போல!!! ஆத்மான் இதுல எந்தவித தப்புமே பண்ணவில்லை பாவம் சின்னவயதிலே குடும்பத்தை விட்டு பிரிந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் (ஆத்மா சின்னவயதில் பாசம் கிடைக்கவில்லை அதற்கு காரணம் உன்அப்பாகாரன் என்றுதான் ரிதுவ கல்யாணம் பண்ணி இருப்பானோ!!!)
 
ஹாய் அன்பூக்களே,

பெரிய பார்ட்டாவே போட்டுட்டேன். ஒரே எபில பிளாஷ்பேக் எல்லாம் முடிச்சிடலாம்ன்னு. :)

நாளைக்கு நான் லீவ்வு. லீவ்வு லீவ்வு :cool::cool::cool:


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (2)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (3)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Sema sema..
Annamalai kovam to some extent ok..inth andhai vera enna pannichu...
Rendu perum petrol vikira velaiyila mathi mathi trip adikangapa...
 
Top