கரெக்ட்இதில் அபியை விட அனுசுயா தான் குற்றவாளி. அவர் உயிர் பிழைத்து, மகளை எண்ணி கண்ணீர் விடுவதுதான் அவருக்கு சரியான தண்டனை. அருமையான பதிவு சரண்யா சிஸ்டர்!!!
மகளை தான் வளர்த்த லட்சணத்தை நினைத்து அனுசூயா நாளும் அழ வேண்டும்
கரெக்ட்இதில் அபியை விட அனுசுயா தான் குற்றவாளி. அவர் உயிர் பிழைத்து, மகளை எண்ணி கண்ணீர் விடுவதுதான் அவருக்கு சரியான தண்டனை. அருமையான பதிவு சரண்யா சிஸ்டர்!!!
அவங்க உயிரோட இருந்து இருப்பவர்களை இன்னும் இம்சை படுத்திவிட போறாங்க....... ஆதவ் பக்கத்திலேயே அவங்களை விடக்கூடாது.....இதில் அபியை விட அனுசுயா தான் குற்றவாளி. அவர் உயிர் பிழைத்து, மகளை எண்ணி கண்ணீர் விடுவதுதான் அவருக்கு சரியான தண்டனை. அருமையான பதிவு சரண்யா சிஸ்டர்!!!
Acho so sadஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
சின்ன மூக்குத்தி பூ - 16 (1)
சின்ன மூக்குத்தி பூ - 16 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்