Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

Advertisement

Wow superb pa enna solla starting la irundu end varai avlo interested ah irundathu pa aadhi mega va rumba miss pannuvom Saranya dear Idula vara songs first naa parthitu dan epi padipaen enakum spb sir oda songs rumba pudikum pa, inda story Moni um sema character pa, innum ide pola nirai ah stories ezhdanum Saranya dear all the best dear thanks.
 
ஹாய் அன்பூக்களே,

நிறைவு. உண்மையில் மேகம் வந்து தாலாட்ட பெரிய நிறைவை கொடுத்த கதை. :)

சரண் இந்த கதைக்கு கருத்து சொல்லவே ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தேன்னு சைட்ல நிறைய புது வாசக அன்பூக்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்? :)

அவ்வளோ சந்தோஷம். அதுவே இன்னும் எழுத வச்சது. இது எல்லாம் உங்களோட ஊக்கங்களும், கருத்துக்களும் இல்லாம சாத்தியமில்லை. :)

ஒவ்வொரு கதைக்கும் இதைத்தான் நீ சொல்றன்னு சொல்றவங்களுக்கு எத்தனை கதை எழுதினாலும் இதை தான் சொல்லுவேன் நான். நீங்க எல்லாம் இல்லாம என்னால எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை. :)

அதோட இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா முதல் முதல்ல இரண்டு பாகமா ஒரு நாவல் எழுதியிருக்கேன். :)

எல்லாரும் இதோட செகேன்ட் பார்ட் எழுதுங்கன்னு சொன்னீங்க. இதுவே செகேன்ட் பார்ட்ல தான் போய்ட்டிருந்தது. :)

என்ன ஒன்னு, நான் சொல்லலை. இரண்டாவது பாகம்ன்னு எழுதி அதுக்காக கதையை இழுக்கற மாதிரி ஆகிட கூடாதேன்னு தான் இந்த கதை எவ்வளவு தூரம் போகுதோ அத்தோட முடிச்சிடுவோம்ன்னு இருந்தேன். :)

ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சு எழுதலை. ஆனா இரண்டு பாகம் அளவுக்கு வந்திருச்சு. :)

ஒருசிலர் இந்த கதையை கல்யாணம் முடிஞ்சதோட நிறுத்தியிருக்கலாம்ன்னு சொன்னாங்க. காதல் மட்டுமா வாழ்க்கை? இல்லை அதை கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கற வரைக்குமா? :)

கதைக்கான கருவா எதை எடுத்தேனோ அதை முழுசா சொல்லனும் தானே? அதுக்காக தான் கலயாணத்துக்கு பின்னால வர நிகழ்வுகளும். அப்படி இருக்கும் போது பாதியோட நான் முடிச்சிருந்தா இன்கம்ப்ளீட் ஸ்டோரி ஆகியிருக்கும். :)

எனக்கும் சொல்ல வந்ததை சொல்லாம விட்டுட்டேன்ற நினைப்பு இருக்கும். எப்பவும் கதையில காம்ப்ரமைஸ் கூடாது இல்லையா? :)

அடுத்ததா எஸ்பிபி. மை காட். இவரோட வாய்ஸ்க்கு நான் அவ்வளோ அடிக்ட். இவரை மாதிரி ரொமாண்ட்டிக்கா எந்த வாய்ஸையும் கேட்டதில்லை. :)

உதாரணமா சொல்லனும்னா காதலுக்கு மரியாதை படத்துல வர தாலாட்ட வருவாளா சாங் ஹரிஹரன் பாடினதுன்னு எல்லாருக்குமே தெரியும். :)

அதே பாட்டை எஸ்பிபியும் பாடியிருக்கார். கேட்டிருக்கீங்களா? நான் அதை தான் கேட்பேன். அந்தளவுக்கு நான் அடிக்ட். :)

இந்த கதைக்கு சாங்ஸ் எல்லாமே எஸ்பிபி வாய்ஸ் குடுக்கனும்னு ஒரு ஆசை. அதான் என்னோட பேவரெட் லிஸ்ட்ல இருந்த சாங்ஸ் கொஞ்சம் கதைக்கு ஏத்த விதமா குடுத்துட்டேன். :)

ஹப்பா எவ்வளோ பெருசா சொல்லிட்டேன். கதை நிறைவுபெற்றது. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. :)

இனி அதிரன், அவன் மேகம் இதை எழுத முடியாது. :)

அவ்வளோ பேர் இந்த கதையை எழுதிட்டே இருங்க ப்ளீஸ்ன்னு சொல்லியிருந்தீங்க. வாவ்ல ஆசை தான். ஆனா கதையை நிறைவு வரும் போது இன்னும் இதுக்காக எழுதினா தான் இழுத்ததா வந்திரும். இல்லையா? :)

இதே சந்தோஷத்தோட இதே நிறைவோட அதிரன் மேகத்துக்கு விடைகொடுப்போம். :)

அடுத்த கதை நூதன கீர்த்தனங்கள் திங்கள் கிழமையில இருந்து மாலை ஆறு மணிக்கு வரும். எனக்கும் கொஞ்சம் ப்ரேக் தேவையா இருக்கு. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 41 (1)

மேகம் வந்து தாலாட்ட - 41 (2)

மேகம் வந்து தாலாட்ட - 41 (3)

மேகம் வந்து தாலாட்ட - 41 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு


 
ஹாய் அன்பூக்களே,

நிறைவு. உண்மையில் மேகம் வந்து தாலாட்ட பெரிய நிறைவை கொடுத்த கதை. :)

சரண் இந்த கதைக்கு கருத்து சொல்லவே ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தேன்னு சைட்ல நிறைய புது வாசக அன்பூக்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்? :)

அவ்வளோ சந்தோஷம். அதுவே இன்னும் எழுத வச்சது. இது எல்லாம் உங்களோட ஊக்கங்களும், கருத்துக்களும் இல்லாம சாத்தியமில்லை. :)

ஒவ்வொரு கதைக்கும் இதைத்தான் நீ சொல்றன்னு சொல்றவங்களுக்கு எத்தனை கதை எழுதினாலும் இதை தான் சொல்லுவேன் நான். நீங்க எல்லாம் இல்லாம என்னால எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை. :)

அதோட இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா முதல் முதல்ல இரண்டு பாகமா ஒரு நாவல் எழுதியிருக்கேன். :)

எல்லாரும் இதோட செகேன்ட் பார்ட் எழுதுங்கன்னு சொன்னீங்க. இதுவே செகேன்ட் பார்ட்ல தான் போய்ட்டிருந்தது. :)

என்ன ஒன்னு, நான் சொல்லலை. இரண்டாவது பாகம்ன்னு எழுதி அதுக்காக கதையை இழுக்கற மாதிரி ஆகிட கூடாதேன்னு தான் இந்த கதை எவ்வளவு தூரம் போகுதோ அத்தோட முடிச்சிடுவோம்ன்னு இருந்தேன். :)

ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சு எழுதலை. ஆனா இரண்டு பாகம் அளவுக்கு வந்திருச்சு. :)

ஒருசிலர் இந்த கதையை கல்யாணம் முடிஞ்சதோட நிறுத்தியிருக்கலாம்ன்னு சொன்னாங்க. காதல் மட்டுமா வாழ்க்கை? இல்லை அதை கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கற வரைக்குமா? :)

கதைக்கான கருவா எதை எடுத்தேனோ அதை முழுசா சொல்லனும் தானே? அதுக்காக தான் கலயாணத்துக்கு பின்னால வர நிகழ்வுகளும். அப்படி இருக்கும் போது பாதியோட நான் முடிச்சிருந்தா இன்கம்ப்ளீட் ஸ்டோரி ஆகியிருக்கும். :)

எனக்கும் சொல்ல வந்ததை சொல்லாம விட்டுட்டேன்ற நினைப்பு இருக்கும். எப்பவும் கதையில காம்ப்ரமைஸ் கூடாது இல்லையா? :)

அடுத்ததா எஸ்பிபி. மை காட். இவரோட வாய்ஸ்க்கு நான் அவ்வளோ அடிக்ட். இவரை மாதிரி ரொமாண்ட்டிக்கா எந்த வாய்ஸையும் கேட்டதில்லை. :)

உதாரணமா சொல்லனும்னா காதலுக்கு மரியாதை படத்துல வர தாலாட்ட வருவாளா சாங் ஹரிஹரன் பாடினதுன்னு எல்லாருக்குமே தெரியும். :)

அதே பாட்டை எஸ்பிபியும் பாடியிருக்கார். கேட்டிருக்கீங்களா? நான் அதை தான் கேட்பேன். அந்தளவுக்கு நான் அடிக்ட். :)

இந்த கதைக்கு சாங்ஸ் எல்லாமே எஸ்பிபி வாய்ஸ் குடுக்கனும்னு ஒரு ஆசை. அதான் என்னோட பேவரெட் லிஸ்ட்ல இருந்த சாங்ஸ் கொஞ்சம் கதைக்கு ஏத்த விதமா குடுத்துட்டேன். :)

ஹப்பா எவ்வளோ பெருசா சொல்லிட்டேன். கதை நிறைவுபெற்றது. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. :)

இனி அதிரன், அவன் மேகம் இதை எழுத முடியாது. :)

அவ்வளோ பேர் இந்த கதையை எழுதிட்டே இருங்க ப்ளீஸ்ன்னு சொல்லியிருந்தீங்க. வாவ்ல ஆசை தான். ஆனா கதையை நிறைவு வரும் போது இன்னும் இதுக்காக எழுதினா தான் இழுத்ததா வந்திரும். இல்லையா? :)

இதே சந்தோஷத்தோட இதே நிறைவோட அதிரன் மேகத்துக்கு விடைகொடுப்போம். :)

அடுத்த கதை நூதன கீர்த்தனங்கள் திங்கள் கிழமையில இருந்து மாலை ஆறு மணிக்கு வரும். எனக்கும் கொஞ்சம் ப்ரேக் தேவையா இருக்கு. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 41 (1)

மேகம் வந்து தாலாட்ட - 41 (2)

மேகம் வந்து தாலாட்ட - 41 (3)

மேகம் வந்து தாலாட்ட - 41 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு


Woowwwwww...... ? ? ? ? ? ?
Wowwwww......just wowww....saran akka semma semma kalakkal epi ....starting la epdi megathukaga adhi thavichano Adhey thavippu ending la um eruku....twin babies....sooo cute...twins unexpected...epo um saran akka single thaan kudupanga .....adhiku aadi offer pola 1+1 ???azhagana arumaiyana kadhai ka....unga heros la ye Vijay thaan ennoda romba romba favorite.....aana adhiya epo paatheno apo lenthu (yettaiyya....unga meesaya paathathu lenthu oru hmmmmm antha moment???) solla vaarthaye ila ka niraivana kadhai lively ka entha kadhai kuda ye than nanga travel pannom oru part aah.....nejamave romba romba miss pannuvom ....endrum engal manathil adhi and avaroda lovely megan, champ,moni dolls, angry bird pallavan, suba aththai ellarum maraka mudiyama kudi erupaanga.....
Evlo perusa nan review soldrathu 1st time ka....enakey aacharyama eruku....neenga enna pesa vechutinga saran akka .....unga writing way sprrrr ka ....ennum vara pogum unga kadhaigal ellamum engalai padika thoondumngrathula doubt eeh ila.... u may have a gud wealth and health ka....all the very best....thanks for giving a classic blockbuster story for us ka??????
Just wow
 
Very nice story sis and perfect finish... going to miss Athi and Megha very much!!!
Thanks for your daily updates.... Really great... Day by day your writing style has imbibed versatile touch... Excellent keep rocking... Lovely romantic story mesmerizing each and every reader irrespective of their age cader..... We lived with them, lived in them..... Kudos.
Very few are gifted with the talent of exhibiting the feelings with correct choice of words and so are you ... Each and every epi was an apt example of your words choice tangled with creativity..... Aura, bonding can be felt while reading which make us strongly afflicted to the characters...... enjoyed a lot....
Keep going. My hearty wishes..... May success reap out in all your endeavours.....
 
Last edited:
Top