Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 6

Advertisement

அடப்பாவி தமயந்தியம்மாவ இப்படி தலைசுத்தல்ல வச்சிட்டியே. பாவம் தமா தூக்கத்துல கனவுலகூட டார்ச்சர் பண்ணறே. யாராவது நல்லா வக்கீலாப் பாத்து கேஸைப் போடச்சொல்லோனும். மன உளைச்சலுக்கு உள்ளாக்குறானு. கனவுல வந்து பயங்காமிக்கிறானு.View attachment 4808மழை பெய்ய ஆரம்பிக்குதுன்னு வூட்டுக்கு ஓடியாந்த புள்ளயப் பாத்துகிட்டு உன்ற அக்கா மாமனாருகிட்ட பேசிகிட்டு இருந்ததை மறந்து மெய்மறந்து நிக்கறியே தம்பிறீ. கடவாயத்துடைச்சிகிட்டு பேசுப்பா பேசு.?????????????

அதென்ன நதிக்கு மாப்பிள்ள பாக்கலாமுன்னு பேசனதுக்கு எதுக்கு எகிறி எகிறி குதிச்சு வாயில வடைசுடறே.
அவன் ஜொள்ளு விட்டதை நீங்க பார்த்திங்களா? பார்த்திங்களா? ஏதோ கொஞ்சம் அழகா இருக்காளேன்னு பார்த்திருப்பான் போல உடனே எப்படி நீங்க ஜொள்ளுனு லொள்ளு பண்னலாம் ??roflphotos-dot-com-photo-comments-20180330164938.jpg
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)


வெண் வர்ண நிழலே – 6 (1)

வெண் வர்ண நிழலே – 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Ippove mamanar kuda muttal vanthuduchaaa
 
எச்சுஸ்மி சரண் எப்போவும் நம்ம hero, heroines கூட தானே முட்டிப்பாங்க. இப்போ என்ன புதுசா மாமனார் கூட எல்லாம் முட்டிக்க வைக்குறீங்க?? ??
 
அவன் ஜொள்ளு விட்டதை நீங்க பார்த்திங்களா? பார்த்திங்களா? ஏதோ கொஞ்சம் அழகா இருக்காளேன்னு பார்த்திருப்பான் போல உடனே எப்படி நீங்க ஜொள்ளுனு லொள்ளு பண்னலாம் ??View attachment 4810
இங்கன பாருங்க மச்சி. தலைக்கு மேல ஒரு கைய அணைகுடுத்து தாவணிய ஒரு கைல புடிச்சிகிட்டு மழைக்கு ஒதுங்க ஓடியாந்த நதிய பாத்துகிட்டு பேசுன மறந்து உலுக்கி கூப்பிட்டதுக்கு அப்பறம் 'ஹாங்' ன்னு கேட்டான்தானே. அதனாலதான் கடவாயத்துடைச்சிகிட்டு பேசச் சொன்னேன். நானு நல்லது தானே சொன்னேன். பொய் சொல்லலைங்கோ.????????????images-70.jpeg
 
Top